செய்திகள்
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...
3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்
தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...
70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.
பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...
நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசி வழக்கறிஞர் ரகளை: “உங்கள் மீது கோபம் இல்லை, பரிதாபம் தான்” என உச்ச நீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி பதில்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுவை ஏற்க...
கரூரில் முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி: குடிநீருக்கு முண்டியடித்த போலீசார்! பாஸ் கிடைக்காமல் தொண்டர்கள்-போலீஸ் இடையே வாக்குவாதம்!
கரூர் வெண்ணமலை அட்லஸ் மைதானத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் குடிநீரின்றித் தவித்த சம்பவமும், அனுமதி அட்டை (பாஸ்) கிடைக்காததால் கட்சித்...
கரூரில் தவெக பிரச்சார விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தற்காலிகமாக மட்டுமே அரசு வேலை வழங்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கரூரில் நடைபெற்ற தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு வழங்கத் திட்டமிட்டுள்ள கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி...
விசிக, கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் மாணிக்கம் தாகூர் திடீர் சந்திப்பு – சென்னையில் பரபரப்பு அரசியல் நகர்வு!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர், இன்று தோழமைக் கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசி வருகிறார்.சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் இல்லத்திற்கு, தமிழ்நாடு...
“துயரச் சம்பவத்திற்கு அரசு வேலை இழப்பீடா? – ஆபத்தான முன்னுதாரணம்!” – தவெக பிரச்சார விபத்து விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்!
கரூரில் நடைபெற்ற தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....
ஐடி நிறுவன அதிபர் பயாஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! துபாய் பண பரிவர்த்தனையில் முறைகேடா?
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, ஐடி நிறுவன அதிபரின் வீடு மற்றும் அவரது ஊழியர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று...
மேலூர் அருகே பயங்கரம்: முதியவரைப் பராமரிக்கும் வேலை என ஏமாற்றிப் பெண்ணுக்குக் கூட்டு பாலியல் வன்புணர்வு – சிறுவன் உட்பட 5 பேர் அதிரடி கைது!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, வீட்டில் உள்ள முதியவரைப் பராமரிக்கும் வேலை என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து வரப்பட்ட பெண்ணைக் காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கொடூரச் சம்பவத்தில் சிறுவன் உட்பட 5...
குரோம்பேட்டை – வேளச்சேரி பிரதான சாலையில் அவலம்: 2 கி.மீ தூரம் குண்டும் குழியுமான சாலை – பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணி!
நெமிலிச்சேரி முதல் கோவிலம்பாக்கம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரமுள்ள பிரதான சாலை, பல வருடங்களாக மக்கள் நடக்கக்கூட லாயக்கற்ற முறையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள், இன்று காலை சாலை விழிப்புணர்வு பேரணி...
புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை: வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!
தனது அண்ணனைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அமைச்சர் மரிய வில்சன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி குற்றவியல்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பு: 3 இடங்களில் அதிரடியாக இறங்கிய அமலாக்கத்துறை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை முதல் மூன்று வெவ்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.தி.மு.க உறுப்பினர் மகனின் இறால்...
162 கட்டணமில்லா மகளிர் பேருந்துகள் முடக்கம்? போக்குவரத்து கழகத்தின் கணக்கில் குளறுபடி எனப் புகார்!
சென்னை மாநகரில் கடந்த சில வாரங்களாக மகளிருக்கான கட்டணமில்லா 'விடியல்' பேருந்துகள் பல வழித்தடங்களில் சரிவர இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கடந்த மாதத்திலிருந்து தற்போது வரை சுமார் 162 மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படாமல் முடக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித்...
━ popular
க்ரைம்
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய 20 மணி நேரத்திற்கும் மேலான அதிரடி சோதனை நிறைவடைந்தது. இந்த...
