செய்திகள்

2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி

நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி...

ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…

நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே...

குவைத் தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைப்பு…

குவைத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைக்கப்படும் என்று...

வணிக சிலிண்டர் விலை உயர்வு – எரிபொருள் தட்டுப்பாடா அல்லது பதுக்கப்படுகிறதா.? – விடுதி உரிமையாளர்கள் கேள்வி…

ரூ. 2000 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்...

சசிகலா, ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைப்பா?- தமிழ்மகன் உசேன் பதில்

அதிமுக இயக்கத்தை காட்டி கொடுத்து விட்டு படுகுழியில் தள்ளும் எண்ணத்தில் தலைமை கழகத்தை சூறையாடியவர்களை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்....

என்.எஸ்.எஸ் நிதி, வங்கிக் கணக்கில் செலுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்

அரசுப் பள்ளி என்.எஸ்.எஸ் நிதி, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து, பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது,அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் நாட்டு நலப்பணி...

நடிகர் வடிவேலின் தாயார் காலமானார்

மதுரை வீரகனூரில் வசித்து வந்த வடிவேலின் தாயார் சரோஜினி (87) உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து நடிகர் வடிவேலுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.இந்நிலையில் நடிகர் வடிவேலு தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் மறைவுக்கு...

பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் கைது

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வருமான வரித்துறை பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை வருமான வரித்துறையில்  இணை ஆணையராக பணிபுரிந்து வருபவர் 35 வயது நிரம்பிய பெண். இவர் மாவட்ட ஆட்சியரின் மனைவி...

நீட் தேர்வு வழக்கு குறித்து முதலமைச்சர் தலைமையில் கூட்டம்

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில்  நடைபெற்றது.சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்...

பாட்டியாக மாறி நடிக்கும் யோகி பாபு

காமெடி, குணச்சித்திரம் என்று கலக்கி தனக்கு என்று ஒரு தனி இடம் பிடித்திருந்த யோகி பாபு, இப்பொழுது கதாநாயகனாகவும், சிலபடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.கதாநாயகனாக நடித்து வரும் வரிசையில், தற்போது யோகி பாபு நடிக்கும் ”மிஸ் மேகி” என்ற படத்தின் டைட்டில்...

ஏன் இந்த பிரிவினை பார்க்கிறீர்கள்!- வம்சி வருத்தம்

பொங்கல் விருந்தாக விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் பட விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய  இயக்குனர் வம்சி,வாரிசு ஒரு படம் அல்ல. நடிகர் விஜய், தில்ராஜு ஆகியோர்...

AK 62 படத்தில் அஜித் உடன் இணைகிறார் ஐஸ்வர்யா ராய்!

துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் கூட்டணியில் அஜித் இணைய உள்ளார்.இன்னும், இப்படத்திற்கு பெயர் சூட்டபடவில்லை. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி...

ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத 1514 பொம்மைகள் பறிமுதல்

சென்னை ஓ.எம்.ஆர் (OMR) மற்றும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் உள்ள பொம்மைக் கடைகளில் பிஐஎஸ் அதிகாரிகள்  அதிரடிச் சோதனை நடத்தினர்.ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத 1514 பொம்மைகள் பறிமுதல் செய்தனர் அதிகாரிகள்.இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலக...

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கு குறித்து முதலமைச்சர் ஆலோசனை

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.சென்னை தலைமைசெயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்...

━ popular

2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி

நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி வந்தவர்கள் என சீமான் பேட்டியளித்துள்ளாா்.சென்னை  விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம், “பிரச்சார களத்தில்...