செய்திகள்

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு… பொதுமக்கள் மீது சுமத்தப்படும் நியாயமற்ற சுமை – செல்வப்பெருந்தகை கண்டனம்

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்த்தப்படவுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்...

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எம்.எல்.ஏ. ராஜினாமா…

கள்ளக்குறிச்சி வேட்பாளா் அறிமுக கூட்டத்தில் அதிமுக நகர செயலாளர் திடீரென ராஜினாமா கடிதத்தை...

40 பக்கங்கள்… 302 அம்சங்கள் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு… 

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை...

எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 50க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள்…

சிவகாசி-தேனி மாவட்டத்தை சேர்ந்த திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய...

“துணிவு அரசியல் செய்த எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு நம்மவர் கமல்ஹாசன்”

“துணிவு அரசியல் செய்த எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு நம்மவர் கமல்ஹாசன்” என எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மக்கள் நீதி மய்யம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 106-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர்...

சாலையோரம் படுத்திருந்தவர் தீவைத்து எரித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் சாலையோரம் படுத்துகிடந்த தொழிலாளியை தீவைத்து எரித்து கொன்றவர் கைது செய்யப்பட்டார்.மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்(30). இவர் கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். கடந்த 14-ஆம் தேதி...

முதல்வரும், ஆளுநரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்- தமிழிசை

துணை நிலை ஆளுநர்கள் நிர்வாகத்தில் எது சரியாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அதை செய்கிறார்கள். நான் என்ன செய்ய முடியுமோ அதை தான் செய்ய முடியும் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் அரபிந்தோ அறக்கட்டளை சார்பில்...

செம்பட்டி அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து- இருவர் பலி

செம்பட்டி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டட இடுபாடுகளுக்கு இடையே சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே புல்வெட்டி கண்மாய் என்ற இடத்தின் அருகே பட்டிவீரன்பட்டியை பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பில்டிங்கில்...

பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பலியான மாடுபிடி வீரர் அரவிந்தராஜன் குடும்பத்திற்கு அமைச்சர் பி.மூர்த்தி நேரில் சென்று நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் ராஜன், கட்டிட தொழிலாளியான இவர்...

அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் மின்கசிவால் பயங்கர தீவிபத்து

சென்னை அம்பத்தூரில் தனியாருக்கு சொந்தமான கெமிக்கல் மற்றும் கேஸ் ஏஜென்சியில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ராம்குமார் என்பவர் விஜயா கெமிக்கல்ஸ் அண்ட் டாய்லெட் ஒர்க், எம்.ஜெ.வி இந்தியன் கேஸ் ஏஜென்சி...

அதிமுக ஒன்றானால் சிறப்பாக இருக்கும்- தமிழிசை சௌந்தரராஜன்

தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை புகழாரம் சூட்டியுள்ளார்.பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது சொந்த ஊர் சென்னைக்கு சென்று இருக்கும் புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை, மக்கள் திலகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின்...

திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமைக் கொடுமை அரசு: சீமான்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் மலத்தை கலந்தவர்களை கைது செய்ய முடியாத இந்த திறனற்ற திமுக அரசிற்கு பெயர் திராவிட மாடல் அரசல்ல, தீண்டாமைக் கொடுமை அரசு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.இதுகுறித்து...

புதுக்கோட்டை மஞ்சுவிரட்டு- பார்வையாளர் ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரத்தில் நடந்த மஞ்சு விரட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார்.பொங்கலை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் கிராமத்தில் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகள் மந்தையில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. அவை நாளாபுரமும் சிதறி ஓடின....

விரைவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்- சசிகலா

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சசிகலா தி.நகர் தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா, “ஆரம்பத்தில் இருந்து என்னோட உத்தியை...

━ popular

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு… பொதுமக்கள் மீது சுமத்தப்படும் நியாயமற்ற சுமை – செல்வப்பெருந்தகை கண்டனம்

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்த்தப்படவுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் இந்த உத்தரவு பொதுமக்கள் மீது சுமத்தப்படும் நியாயமற்ற சுமை என தமிழ்நாடு மாநில காங்ரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கெண்டனம் தெரிவித்துள்ளாா்.இது...