செய்திகள்

40 பக்கங்கள்… 302 அம்சங்கள் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு… 

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை...

எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 50க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள்…

சிவகாசி-தேனி மாவட்டத்தை சேர்ந்த திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய...

25 ஆண்டுகளாக மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே வாங்காத விஜய்!!

பெரம்பூா் தொகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்....

அதிமுகவுக்காக விட்டுக் கொடுத்தேன் – நயினார்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், நயினார்...

மு.க.அழகிரியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பதற்காக நேற்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு வந்தார். அங்கு மதுரை டிவிஎஸ் நகரில்...

இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

இலங்கை கடற்படையால் கடந்த டிசம்பர் மாதம் சிறைபிடிக்கப்பட்ட, நாகப்பட்டினம் புதுக்கோட்டை, காரைக்கால் மீனவர்கள் 16 பேர், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, கொழும்பிலிருந்து விமானத்தில் இன்று காலை சென்னை வந்தனர்.தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 16 மீனவர்கள்,...

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 465 தற்காலிக ஆசிரியர்கள் வரும் 20-ம் தேதிக்குள் நியமனம்

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1400க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலமும் ஆசிரியர் தேர்வு வாரியம்...

துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பறிமுதல் செய்து, கடத்தல் பயணியை கைது செய்தனர்.துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான...

பாலமேடு ஜல்லிக்கட்டு- 23 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிகட்டு நடைபெற்று முடிவடைந்தது. 877 காளைகளும், 345 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.23 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக காரும், சிறந்த காளைக்கு பைக் பரிசும் வழங்கப்பட்டது. மாட்டுபொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேடு...

திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வீரசபதம் ஏற்போம் – பழனிசாமி

சேலம் சிறுவாச்சூரில் நடைபெறும் பொங்கல் விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தை பிறந்தால் அதிமுகவுக்கு வழி பிறந்து விட்டது. கிராமம் மேம்பாட்டுக்கு வளர்ச்சிக்காக எந்த திட்டமும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. மக்கள் விரோத...

புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா?- அமைச்சர் பதில்

சென்னையில் சர்வதேச புத்தக காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “பொங்கலுக்கு பின் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதுபோன்ற எந்த தகவலும்...

பாலமேடு ஜல்லிக்கட்டு- 3ஆம் சுற்று முடிவு; 13 பேர் படுகாயம்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை 305 காளைகள், 115 மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் நான்காவது சுற்றுக்கு 4 பேர் தகுதி பெற்றுள்ளனர்.மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழா காலை 7 மணிக்கு...

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.168 உயர்ந்து ரூ.42,536-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த...

திருவள்ளுவர் விருது, தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.1.2023) சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை...

━ popular

40 பக்கங்கள்… 302 அம்சங்கள் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு… 

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை சென்னையில் வெளியிடப்பட்டது.இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு...