செய்திகள்
விஜய் வருகையின் போது அராஜகத்தில் தவெகவினர் மீது 3 வழக்குகள் பதிவு!!
News365 -
பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவா் விஜய் தேர்தல் பரப்புரையின் போது விதிமுறைகளை...
திமுக தேர்தல் அறிக்கைதான் சூப்பர் ஸ்டார் – பெ.சண்முகம் பேட்டி
News365 -
இதுவரை வெளிவந்த தோ்தல் அறிக்கைகளில் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் சூப்பர் ஸ்டார்...
தங்கம் விலை மீண்டும் சரிவு!! சவரனுக்கு ரூ.800 குறைவு!!
News365 -
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.வாரத்தின் தொடக்க நாளான...
தேர்தல் பரப்புரையை தொடங்க, கலைஞர் பிறந்த ஊருக்கு புறப்பட்டுவிட்டேன் – முதல்வர்
News365 -
தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்க கலைஞர் பிறந்த திருவாரூருக்கு புறப்பட்டுவிட்டேன் என...
நகை வியாபாரியிடம் 1,350 கிராம் நகையை வாங்கிவிட்டு ஏமாற்றிய 3 பேர் கைது
சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரியிடம் 1,350 கிராம் நகை வாங்கிவிட்டு ஏமாற்றிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 600 கிராம் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.சிறு நகை வியாபாரியான கமலேஷ், ராகேஷ் ஜெயின்...
ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த அனுமதி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மற்றும் திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி ஈரோடு மாவட்டம், பெரிய வடமலைபாளையத்தில் சேவல் சண்டை...
ஸ்டாலின் கட்டளையிட்டால் உற்சாகத்துடன் செய்து முடிக்க தயார்- உதயநிதி ஸ்டாலின்
திராவிட மாடல் பயிற்சிப் பாசறை -2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா, சென்னை அண்ணா அறிவாலயற்றில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி...
“உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன்”… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன், தலைவனாக பெருமைப்படுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திராவிட மாடல் பயிற்சிப் பாசறை -2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா, சென்னை அண்ணா அறிவாலயற்றில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைவரும்,...
ஆளுநருக்கு மிரட்டல் விடுத்த திமுக பேச்சாளர் மீது புகார்
சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில், ஆளுநரை பற்றி அவதூறாக பேசியதாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அரசு தயாரித்துக்கொடுத்த...
பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி உயிரிழப்பு
பஞ்சாபில் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மயங்கி விழுந்த ஜலந்தர் காங். எம்.பி., சந்தோக் சிங் செளத்ரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடா யாத்ரா’...
விதிகளை மீறிய கட்டிடத்திற்கு சீல் – சென்னை மாநகராட்சி
சென்னையில் விதிகளை மீறிய 327 கட்டட உரிமையாளர்களுக்கு கட்டுமானத்தை நிறுத்தவும், 1124 இடங்களில் கட்டுமான பொருட்களை பறிமுதல் செய்தும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கு முன், மாநகராட்சியிடம் வரைப்படம் சமர்ப்பித்து முன்அனுமதி பெற வேண்டும்...
தமிழ்நாட்டு ஆளுநர் குறித்து குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்
முதல்வர் எழுதிய கடிதத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.தமிழ்நாடு ஆளுநர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடந்துகொண்ட விதம் குறித்தும், தொடர்ந்து தமிழ் நாட்டு நலனுக்கு எதிராக அரசியல் சாசன விதிகளை மீறி...
ஆளுநர் மீது புகார்- நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பரிந்துரை
ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவர் முர்மு பரிந்துரைத்துள்ளார்.2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் பேரவையில்...
தங்கம் விலை அதிரடி உயர்வு- இல்லத்தரசிகள் அதிர்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.368 உயர்ந்து ரூ.42,386-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் மார்கழி மாதம் இன்றுடன் நிறைவடைந்து தை மாதம் நாளை பிறக்கவுள்ளது. இதுவரை...
━ popular
மாவட்டம்
விஜய் வருகையின் போது அராஜகத்தில் தவெகவினர் மீது 3 வழக்குகள் பதிவு!!
பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவா் விஜய் தேர்தல் பரப்புரையின் போது விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியதுடன், பொது மக்களுக்கு இடையூறு செய்த விவகாரத்தில் தவெகவினர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பெரம்பூர் தொகுதியில்...
