spot_imgspot_img

செய்திகள்

ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!

'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத...

‘மகுடம்’ பட பஞ்சாயத்து…. இயக்குனர் யார்?…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஷால்!

மகுடம் படம் குறித்து நடிகர் விஷால் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.விஷாலின் 35...

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பட ஹீரோவின் அடுத்த படம் …. ஷூட்டிங் எப்போது?

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட ஹீரோவின் அடுத்த படம்...

ரசிகர்களே தயாரா…. ‘பராசக்தி’ பட முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

பராசக்தி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும்...

விளை நிலங்களில் புகுந்த காட்டு யானைகள்…. அச்சமடைந்த கிராம மக்கள் Wild Elephants encroached on the Farmlands… Scared villagers

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காடுகளை விட்டு வெளியே வந்த நான்கு காட்டு யானைகள் சீரியம்பட்டி கிராமத்திலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.சீரியம்பட்டி கிராமத்தில் புகுந்த நான்கு காட்டு யானைகளும் தற்போது ஈச்சம்பள்ளம் காட்டுக்குள் புகுந்திருக்கிறது.யானைகள் வனப்பகுதியிலிருந்து மீண்டும...

ஆவடியில் செல்போனால் உயிரிழந்த மத்தியரசு ஊழியர்… Central Govt. employee electrocuted using mobile phone and died at Avadi…

சென்னை அடுத்த ஆவடியில் மத்தியரசு ஊழியர் செல்போனை சார்ஜரில் போட்ட படியே பேசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.ஆவடி கௌரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி வயது 59. இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சி.வி.ஆர்.டி.இ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.கௌரிப்பேட்டையை...

தமிழறிஞர் ஔவை நடராஜன் மறைவு.. Tamil Scholar Avvai Natarajan passed away…

உடல் நலக் குறைவு காரணமாக, தமிழறிஞர் ஔவை நடராஜன் காலமானார். அவராது உடல் இன்று மயிலாப்பூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.முதுமை மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார்...

சென்னை அம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்து வந்த வடமாநில வாலிபர் கைது… அவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் Youth arrested for selling Ganja at Ambattur

சென்னை அம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்து வந்த வடமாநில வாலிபர் கைது… அவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பரிமுதல்.போதையில்லா தமிழகம் என்ற இலக்கின் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆணைப்படி பல்வேறு போதைப்...

மெட்ராஸ் -ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் There is no need to fear against Madras eye – Ma. Subramanian

மெட்ராஸ் -ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மெட்ராஸ்-ஐ பாதிப்புக்கு பயன்படுத்தும் கண் மருந்து என்பது போதுமான அளவு கையிருப்பில் உள்ளதென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னையில் மெட்ராஸ்-ஐ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்...

பாமக தலைமையில் 2026 ல் ஆட்சி – டாக்டர் அன்புமணி PMK will form government in 2026 – Dr. Anbumani

தமிழகத்தில் பாமக தலைமையில் 2026ல் கூட்டணி ஆட்சியை அமைக்கும். அதற்கான வியூகங்களை 2024ல் பாமக தொடங்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் அன்புமணி, திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு...

அதிமுகவை பற்றி பேச டி.டி.வி. தினகரனுக்கு தகுதி இல்லை – மா.பா.பாண்டியராஜன். TTV Dinakaran has no rights to speak about AIADMK party – Ma Foi...

புலியை சீண்டிப் பார்க்கிறார் டிடிவி... அதிமுகவிலிருந்து வெளியே சென்று தனி கட்சி தொடங்கிய டிடிவி தினகரன் அதிமுகவை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் குற்றச்சாட்டு.சென்னை திருவொற்றியூரில் சர்வதேச மழலையர் பள்ளி திறப்பு விழாவில்...

முதலமைச்சர் தலைமையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைப்பெற்றது. A State Development Coordination Committee Meeting was held under the chairmanship of the Chief Minister.

மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறை படுத்துவதை கண்காணிக்க மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு முதலமைச்சரை தலைவராக கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு...

எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் காமானார். Aaroor Das film screenwriter for M.G.R.,Sivaji Ganesan has passed away.

பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (91) ஞாயிற்றுக்கிழமை மாலை தியாகராய நகரில் அவரது இல்லத்தில் காலமானார்.நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இருமலர்கள், தெய்வ...

━ popular

ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!

'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றிய இவர் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான...