தமிழ்நாடு

தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர் கல்லூரி, துறைகளையும் ஓர் ஆசிரியர்...

பழைய குண்டு பல்புகளை முற்றிலுமாக விலக்கம்… புதிய கண்டுபிடிப்பு…

எல்இடி பல்புகளை கண்டுபிடித்ததன் மூலம்   பழைய குண்டு பல்புகள் முற்றிலுமாக விலக்கப்பட்டு...

மீண்டும் விமான சேவை தொடக்கம்…

மதுரையில் இருந்து துபாய், இலங்கைக்கு விமான சேவை இயக்கப்பட்ட நிலையில் தற்போது...

அபாயகரமான கட்டடங்களுக்கு சீல் வைக்க தீயணைப்பு துறையினருக்கு அனுமதி-ஆளுநர் ரவி

அறிவியல் சார்ந்த நில வரைபடத்தின் அடிப்படையில், புதிய தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தும்...

தமிழ் மொழியின் தொன்மையை அங்கீகரிக்க அறிவியல் பூர்வமான ஆய்வுகள் தேவை –  கஜேந்திர சிங் ஷெகாவத்

தமிழின் தொன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடுகள் குறித்த ஆய்வுக்கு அங்கீகாரம் அளிக்க எங்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என்றும், அதே நேரத்தில் அறிவியல் பூர்வமான இன்னும் அதிகமான ஆய்வுகளும், முடிவுகளும் தேவை என்றும், அப்படிப்பட்ட முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில், உரிய...

1 கோடியே 85 லட்சம் செலவில் புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் 1 கோடியே 85 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள...

கோடீஸ்வரர் ஆக வேண்டுமா… இதோ இந்த பங்குகளில் முதலீடு செய்யுங்கள்!

தந்தை ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய பங்குகளை 35 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்து கோடீஸ்வரர் ஆன நபர்.சவுரவ் தத்தா என்பவர், தனது தந்தை 1990ல் ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய JSW ஸ்டீல் பங்குகளின் தற்போதய மதிப்பு (80 கோடியை எட்டியுள்ளது) பங்குகளை...

ஆளுநர் ரவியின் மாயாஜால வித்தையை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள் – திருமாவளவன் ஆவேசம்…

திருக்குறள், திருவள்ளுவர் நந்தனர் என தமிழ் புலவர். அறிஞர்களை எல்லாம் பேசி சனாதானத்திற்கு ஆதரவான புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த நினைக்கும் R.S.S ஆதரவாளர்  ஆளுநர் ஆர்.என்  ரவியின் மாயாஜால வித்தையை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள்,என விசிக தலைவர்...

மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்!

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற பல்வேறு அரசு திட்டப் பணிகளுக்கான  அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகண்டை கூட்டச் சாலையில்...

ஓராண்டு கால அலட்சியத்தால், கல்வி நிதியை கோட்டைவிட்ட தமிழக அரசு – அன்புமணி குற்றச்சாட்டு

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி :ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு - மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி! அன்புமணி குற்றம் சாட்டியுள்ளாா்.பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு வழங்கப்பட...

அரசு நிர்ணயித்த எடையில் முட்டையை வழங்க மனு!

மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த எடையில் முட்டையை மதிய உணவில் வழங்க  நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சேவை அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்தின் மூலம் மதிய உணவில் மாணவர்களுக்கு வழங்கும் ஒரு முட்டை 46 கிராம்...

டெல்லியின் எஜமானர்களுக்கு சாமரம் வீசும் எடப்பாடி – ரகுபதி விமர்சனம்

தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் காவலாளியால் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் ,  டெல்லியின் எஜமானர்களுக்கு சாமரம் வீச,  பாதிக்கப்பட்ட மாணவியின் பக்கம் நிற்காமல் அதை வைத்து அரசியல் செய்யத் தொடங்கி விட்டார் பழனிசாமி என மாண்புமிகு இயற்கை...

வருகின்ற தேர்தலில் திமுக, அதிமுக இரு துருவ போட்டி – திருமாவளவன் கருத்து…

டெல்லியில்  விளையாடியது போல் தமிழகத்தில் விளையாட முடியாது.  டெல்லி வேறு தமிழ்நாடு வேறு என்றும் 2026 தேர்தலில் திமுக தலைமையிலான அணி,  அதிமுக தலைமையிலான அணி இரு துருவ போட்டி தான் இருக்கும் என்று அழகர்கோவில் அருகே திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.மதுரை...

சுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மதுரை - தூத்துக்குடி இடையே உள்ள  இரண்டு சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவில்லை, இரவு நேர விபத்துக்களை தடுக்கும் வண்ணம் சாலை...

━ popular

தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர் கல்லூரி, துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிடப்பட்டது.மேலும், இது...