தமிழ்நாடு

கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்

இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

அகில இந்திய பொதுச் செயலாளர் பேபியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வைகோ

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட்...

அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதி எட்டு பேர் உயிரிழப்பு… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரங்கல்…

அரசுப்பேருந்து  சரக்குவாகனத்தில் மோதிய விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு இந்தியக் கம்யூனிஸ்ட்...

ஈரான் போர் எதிரொலி – நாடு முழுவதும் அமலுக்கு வந்த குடிநீர் கேனின் விலை உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை தமிழ்நாடு முழுவதும்...

“தமிழ்நாட்டை டெல்லியிடம் அடகு வைக்கத் துடிப்பவர்கள் மக்கள் முன் அம்பலப்படுவார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

தமிழகத்தின் உரிமைகளைத் தற்காப்பதிலும், மாநிலத்தின் சுயாட்சியைப் பேணுவதிலும் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் சமரசம் செய்து கொள்ளாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.தனது உரையில்...

தைலாபுரத்தில் பரபரப்பு: ராமதாஸுடன் சசிகலா இன்று திடீர் சந்திப்பு – புதிய கூட்டணி உருவாகிறதா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, சசிகலா இன்று பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸை சந்திக்க உள்ளார்.அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அஇபுதமமுக) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள...

தெரு பெயர் மாற்றம் விவகாரம் – ஆட்சேபனைக்குரிய தெரு பெயர்கள் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு…

தமிழகத்தில் உள்ளாட்சிகளில், எந்தெந்த தெருக்கள், ஊர் பெயர்கள்  ஆட்சேபனைக்கு உரிய வகையில் உள்ளது. எந்தெந்த தெருக்களின் பெயர்களை  நீக்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் சாலைகள், தெருக்கள்,...

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை விறுவிறுப்பாக இறுதி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான (CPI) பேச்சுவார்த்தை நிறைவடைந்து,...

இஸ்லாமியர்களுக்கு என்றும் அரணாக திமுக இருந்து வருகிறது – முதல்வர்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தொிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இஸ்லாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய ரமலான் நல்வாழ்த்துகள். இஸ்லாமியா்களுக்கு என்றும் அரணாக திமுகவும், திராவிட மாடல்...

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை (Sivananda Pai) இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்திய வானிலை ஆய்வுத் துறையில் (IMD) நீண்ட அனுபவம் கொண்ட சிவானந்த தாமோதர பை, இதற்கு...

250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சான பட்நாயக் தெரிவித்தார்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு...

தபால் வாக்கு: புதிதாக 5 துறைகளை சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு

அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியில்  தமிழக அரசின் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தபால் வாக்கு செலுத்தும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம்...

2026 தேர்தலுக்கு பின் ”பாஜகவின் கிளையாக மாறும் அதிமுக” – செல்வப்பெருந்தகை விமர்சனம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் இறுதி செய்யப்படும் என கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்...தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் குமரி ஆனந்தனின்  94-வது பிறந்த...

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப். 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) அன்று வாக்காளர்கள் அனைவரும் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியத் தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும்...

━ popular

திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...