விளையாட்டு
இறுதி சுற்றில் வெல்பவருக்கு ரூ.25.14 கோடி பரிசு…
News365 -
கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது....
ஆசிய தடகளப் போட்டியில் தமிழகத்தை சோ்ந்தவா்கள் சாதனை…
News365 -
ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம். 400...
26-வது ஆசிய தடகள போட்டி… இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்…
News365 -
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.கொரியாவின்...
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் ஓய்வு!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாகவும் கடினமான...
ஐபிஎல் 2025: மேடையில் ஷாருக்கானால் ஏற்பட்ட இன்பச் சிக்கல்: லாவகமாக தப்பிய விராட் கோலி..!
ஐபிஎல் 2025 தொடக்க விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. தொடக்க விழாவை பாலிவுட் மன்னன் ஷாருக்கான் தொகுத்து வழங்கினார். அப்போது, அவர் பல வீரர்களை மேடைக்கு அழைத்தார். அவர் முதலில் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியை அழைத்தார். ஐபிஎல்...
ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ரூ.1 கூட செலுத்தாமல் பார்க்கலாம்… எப்படி தெரியுமா..?
ஐபிஎல் 2025 கோலாகலமாக தொடங்கி விட்டது.இந்த கிரிக்கெட் போட்டி 60 நாட்களுக்கு மேல் நீடிக்கும். இதை நீங்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் பார்க்கலாம். டிவி தவிர, உங்கள் ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் மற்றும் டேப்லெட்டிலும் ஐபிஎல் 2025 ஐப் பார்க்கலாம்....
LiveUpdate: வழிவிட்ட வானம்: சொந்த மண்ணில் விராட் கோலியை மிரட்டும் கேகேஆர்..!
ஐபிஎல் 2025- முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் தொடக்க ஆட்டத்தில் மோதுவது இது இரண்டாவது முறை. ஒட்டுமொத்தமாக, ஐபிஎல்லில் கேகேஆர்- ஆர்சிபி அணிகள் 34...
18-வது ஐபிஎல் சீசன்: தணியுமா கோலியின் கோப்பைக்கான தாகம்?
18-வது ஐபிஎல் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் அனைத்து தொடர்களிலும் பங்கேற்ற வீரர்கள் என்ற சிறப்பை தோனி, கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட 9 வீரர்கள் பெற்றுள்ளனர். இந்த தொடரிலாவது கோலியின் கோப்பை கனவு நிறைவேறுமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.18-வது...
IPL 2025: கேகேஆர்-ஆர்சிபி முதல் போட்டிக்கே சிக்கலா..? மைதானத்தை சூழ்ந்த ‘நெருக்கடி’ மேகங்கள்..!
இந்தியன் பிரீமியர் லீக் 2025-ன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கேகேஆர்அணியி சொந்த மைதானமான ஈடன் கார்டர் மைதானத்தில் நடைபெறுகிறது....
ஐபிஎல் 2025: 60 நிமிடங்களுக்கு சூப்பர் ஓவர்… வந்தது புதிய விதி..!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது. ஐபிஎல்லில் இதுவரை பல முறை சூப்பர் ஓவர்கள் விளையாடப்பட்டுள்ளன. இரு அணிகளும் சமமாக ஸ்கோர் செய்தால் சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படும். அந்த வகையில் போட்டியின் முடிவை தீர்மானிக்க,...
IPL 2025: கோடிகளில் புரளும் வீரர்கள்: அம்பையர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்தியன் பிரீமியர் லீக்கின் உற்சாகம் விரைவில் தொடங்கப் போகிறது. முதல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும். இந்த சீசனுக்கு முன்பு வீரர்கள் முன்பைவிட அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். கிரிக்கெட்டில், வீரரைப் போலவே நடுவரும் முக்கியம். நடுவர்கள்...
சாம்பியன்ஸ் டிராபி நடத்தியதால் பாகிஸ்தானுக்கு இத்தனை கோடி இழப்பா..? அதாளபாதாளத்தில் பிசிபி..!
பாகிஸ்தானில் கிரிக்கெட் விவகாரங்களின் நிலை ஏற்கனவே சீர்குலைந்து இருந்தது. ஆண்கள் தேசிய அணி சர்வதேச கிரிக்கெட்டில் நேர்மறையான முடிவுகளைப் பெற போராடி வருகிறது. இப்போது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்படுத்திய இழப்புகள், வாரியத்தின்...
ஹோலியை கொண்டாடுவது ‘குற்றம்’: ஷமியின் மகளை குறிவைத்த இஸ்லாமிய மதகுரு..!
ரமலான் மாதத்தில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி நோன்பு நோற்காமல் பாவம் செய்ததாக குற்றம்சாட்டி இஸ்லாமிய மதகுரு, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மகளின் ஹோலி கொண்டாட்டங்களை சட்டவிரோதமானது என்றும் ஷரியத்துக்கு எதிரானது என்றும் விமர்சித்துள்ளார்.சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட ஒரு...
சாம்பியன்ஸ் டிராபி : இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா!
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பை வென்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று...
━ popular
க்ரைம்
கோவை அருகே கத்தி முனையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை!
கோவை கேரள எல்லையான கந்தே கவுண்டன் சாவடி அருகே நகை வியாபாரியிடமிருந்து சுமாா் 1.25 கிலோ மதிப்புள்ள தங்கத்தை 5 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களை காட்டி பறித்து சென்றுள்ளது. அப்பகுதியில், இச்சம்பவம்...