விளையாட்டு

ஐபிஎல் ரசிகர்கள் கவனத்திற்கு: ப்ளே ஆஃப் டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!

ஐபிஎல் 2026 ப்ளே ஆஃப் (Playoffs) மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை...

​”செரிக்க முடியாத கசப்பான மாத்திரை”: 5-வது தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் உருக்கம்!

ஐ.பி.எல். 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 5-வது தோல்வியைச்...

மகளிர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது – விஸ்வநாதன் ஆனந்த்

தமிழ்நாட்டைச்சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ஃபிடே கேண்டிடேட் தொடரில் சாம்பியன் பட்டம்...

MI & GT- இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் – காரணம் என்ன?

ஐபிஎல் 2026 தொடரில் இன்று (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) நடைபெறும் குஜராத்...

3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று, கோப்பையை தக்கவைத்துக் கொண்டுள்ளது.இங்கிலாந்து - ஆஸ்திரோலியா அணிகள் இடையிலான 5 போட்டிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது....

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ (BCCI) இன்று (டிசம்பர் 20, 2025) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பில் பல அதிரடி மாற்றங்கள்...

அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும் தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் என்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் 50 கி.பிரிவில் 100 கிராம்...

மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!

மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ் உலக கோப்பை டிசம்பர் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது .12 நாடுகளை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.சென்னையில் நடைபெற...

60வது வாரமாக நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கும் சபலென்கா!!

துபாய்: சர்வதேச டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் பெலாரசின் அரினா சபலென்கா 60வது வாரமாக நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார்.27 வயதே நிரம்பிய பெலாரசின் அரினா சபலென்கா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வுஹான் ஓபனில் பட்டம் வென்று, ஸ்வியாடெக்கை...

12வது சீசன் புரோ கபடி லீக் போட்டிகள் தொடக்கம்…

நேரு உள்விளையாட்டு அரங்கில் 12வது சீசன் புரோ கபடி லீக் தொடரின் 3வது கட்ட போட்டிகள் 12 அணிகளுடன் நடந்து வருகிறது.சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 12வது சீசன் புரோ கபடி லீக் தொடரின் 3வது கட்ட போட்டிகள்...

மகளிர் செஸ் – வரலாறு படைத்த இந்தியா

மகளிர் செஸ் போட்டியில் முதல்முறையாக சாம்பியன்ஷிப் பட்டம் வென்று இந்தியாவின் தங்க மங்கையாக உருவெடுத்துள்ளாா் திவ்யா!   ஜார்ஜியாவில் நடைபெற்ற ஃபிடே உலக மகளிர் செஸ் உலக கோப்பை இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் திவ்யா, கோனேரு ஹம்பி ஆகிய இருவரும்...

41 பதக்கங்களை வென்று தமிழ்நாடு வீரர்கள் அசத்தல்…

சட்டீஸ்கரில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் 41 பதக்கங்களை வென்று தமிழ்நாடு வீரர்கள் அசத்தியுள்ளனா்.வாக்கோ இந்தியா கிக் பாக்சிங் ஃபெடரேஷன் சார்பில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஜூலை 16 முதல் இருபதாம் தேதி வரை நடைபெற்ற தேசிய...

பாகிஸ்தானுடன் இனி எந்தக் காலத்திலும் விளையாடக் கூடாது -முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சர்மா

இனி வரக்கூடிய நாட்களிலும் பாகிஸ்தானுடன் விளையாட கூடாது என நினைக்கிறேன். நமது பொதுமக்களையும், ராணுவத்தையும் யாரோ சுட்டுக் கொன்றனர். எனவே நிச்சயமாக அவர்களுடன் எந்த தொடர்பு இருக்கக்கூடாது.  லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட மறுத்தது குறித்து...

இந்தியாவுக்கு மேலும் 4 தங்கம்…இந்திய வீரர்கள் சாதனை…

வியட்நாமில்  ஆசிய அளவில் நடைப்பெற்ற வலு தூக்கும் போட்டியில் இரண்டு தங்கம்  வென்று இந்திய வீரர்கள் சாதனைப் படைத்துள்ளனா்.சென்னை மணலி புதுநகர் பகுதியை சேர்ந்த  கார்த்திக் (38) வயதுடைய   இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வியட்நாம் நாட்டில்...

━ popular

சிலிண்டர், டீசல் விலை உயர்வால் சிறு வியாபாரிகள் பாதிப்பு… ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – விக்கிரமராஜா

சமையல் சிலிண்டர் மற்றும் டீசல் விலை உயர்வால் உணவகங்கள் மற்றும் சிறு கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் வி.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். எனவே, சிறு வியாபாரிகளுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்கவும்,...