3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...
அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
News365 -
பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...
மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!
மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...
ஆசிய தடகளப் போட்டியில் தமிழகத்தை சோ்ந்தவா்கள் சாதனை…
ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம். 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.ஆசிய தடகளப் போட்டியின் கலப்புத் தொடா் ஓட்டத்தில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. ஆசிய...
26-வது ஆசிய தடகள போட்டி… இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்…
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.கொரியாவின் குமியில் நடைபெற்ற 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் 20 கி.மீ பந்தய நடைப்பயணத்தில் செர்வின் செபாஸ்டியனுக்கு வெண்கலப் பதக்கம் வென்றாா். அவரைத் தொடா்ந்து ஆசிய...
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் ஓய்வு!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாகவும் கடினமான முடிவாக இருந்தாலும் சரியான முடிவை எடுத்தாக கோலி இன்ஸ்டாவில் விளக்கம் அளித்துள்ளாா்.ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா். கடினமான...
ஐபிஎல்லில் 32 பந்துகளில் சாதனை: 30 லட்சத்தில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர் மிரட்டல்..!
ஐபிஎல்லின் அடையாளம் என்னவென்றால், இளம் வீரர்கள், அறியப்படாத வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு சீசனிலும் பல புதிய வீரர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவர்களில் சிலர் தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குகிறார்கள்.டிராவிஸ் ஹெட்,...
சீக்கிரமா வந்துட்டீங்க..! தோனியை அவமானப்படுத்திய சேவாக்..!
ஐபிஎல்லில் எம்.எஸ். தோனியைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வருகிறார்கள். அவர் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கும்போது, ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனால் கடந்த சில சீசன்களாக தோனியின் பேட்டிங் வரிசை கேள்விக்குறியாகவே உள்ளது. அவர் மிகவும் தாமதமாக...
சொந்த ஊரில் மண்ணைக் கவ்விய சிஎஸ்கே… வெற்றியை ருசித்த ஆர்.சி.பி- தோனியின் ஆறுதல்..!
2025 ஐபிஎல் தொடரின் 8 ஆவது லீக் போட்டியில் ஆர்சிபி அணி சிஎஸ்கே அணியை தோற்கடித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து தொடக்க வீரர்களாக ஆர்சிபி அணி தரப்பில் பில்...
ஐபிஎல்- 2025: சிஎஸ்கே- ஆர்சிபி மோதல்: இரு அணிகளிலும் மாற்றம்- வெறுப்பில் வெளியேறிய தோனி..!
ஐபிஎல் 2025-ன் 8வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று ஆர்சிபியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், இரு அணிகளும் தங்கள் விளையாடும் பதினொறு பேர் கொண்ட அணியில் தலா ஒரு மாற்றத்தைச்...
ஐ.பி.எல் தொடரால் கிரிக்கெட் செத்து விட்டது: தென்னாப்ரிக்க வீரர் ரபாடா ஆதங்கம்
கடந்த ஐபிஎல் சீசனில் தொடங்கிய ஆக்ரோஷமான பேட்டிங் என்பது இந்த ஐபிஎல் சீசனிலும் எடுத்த எடுப்பிலேயே உச்சம் தொட்டுள்ளது. இதில் சிஎஸ்கே பேட்டிங் மட்டும்தான் ஓய்வு பெற்ற டாடிஸ் அணி போன்று லொட லொட வென்று கழன்று போய் கிடக்கிறது....
சேப்பாக்கம் மைதானத்தில் அதிர்ச்சி: மும்பை இந்தியன்ஸ் வீரரை பேட்டால் அடித்த தோனி..!
சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2025 முதல் போட்டியை தனது சொந்த மைதானத்தில் சிறப்பாகத் தொடங்கி இருக்கிறது. முதல் போட்டி திறமையான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் அந்த சிஎஸ்கே மிக எளிதாக வெற்றி பெற்றது. இந்த...
ஐபிஎல் 2025: இஷான் கிஷான் அதிரடி சதம்: சன் ரைசர்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எளிதாக வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் அணியின் 286 ரன்களை துரத்த இயலாத ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 242 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...
━ popular
சினிமா
பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!
அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த...


