Ramya
Exclusive Content
தப்புக்கு மேல தப்பு நடக்குது! விஜயை தூக்கும் அமித்ஷா! எடப்பாடி செய்றது அபத்தம்! மணி நேர்காணல்!
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளில் பிரச்சினை இல்லாவிட்டால், பாஜக எதற்காக அண்ணாமலை தலைமையில் கூட்டம்...
மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனே வாபஸ் பெற வேண்டும் – திருமாவளவன் அறிக்கை!
தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை ஒன்றிய பாஜக...
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ஆர்யன்’…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஆர்யன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி...
பாட்டு பாடும் த வெ க தலைவர்… ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவேன் என்று சொன்னாரா? -சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சியின் அடுத்த மாநாடு தேர்தல் மாநாடு தான்: விஜய்...
‘பராசக்தி’ படத்தின் அடுத்த ஹிட் பாடல் ரெடி… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
பராசக்தி படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.சிவகார்த்திகேயனின் 25...
முன்னாள் எம்.எல்.ஏவின் 11 ஆண்டு கால கோரிக்கை…பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பென்ஷன் மற்றும் பிற பலன்களை வழங்கக் கோரிய இளையாங்குடி திமுக முன்னாள்...
2026 இல் அதிமுக ஆட்சியை பிடிப்பது வெறும் கனவுதான் – நிர்வாகிகள் புலம்பல்..!
2026 இல் அதிமுக தலைமையில் ஆட்சி அமைப்பது என்பது வெறும் கனவுதான் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்பத் தொடங்கிவிட்டனர்.
1972 இல் அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து ஜெயலலிதா மறைந்த 2017...
பொதுக்கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் டெபாசிட் தொகை.!! ஷாக்கான அரசியல் கட்சிகள்..
அரசியல் கட்சிகளில் ரோடு ஷோ, பிரச்சார கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்வுகள், பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10...
வெளிப்படையா சொல்லுங்க.. நான் ஓய்வு பெறும் வரை வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்க விரும்புகிறதா மத்திய அரசு? தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி..!
நான் ஓய்வு பெற்ற பிறகே வழக்கின் விசாரணை நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறதா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்பான வழக்கு...
சிபிசிஐடிக்கு மாறுகிறதா மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு.?? போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் அவகாசம்..!!
மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி ஜாய் கிரிஸ்டில்லா தாக்கல் செய்துள்ள புதிய மனுவிற்கு பதில் அளிக்க காவல்துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி...
தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்.. நெல்லை தொகுதி நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும் என திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடிபிடித்து வருகின்றது....
அரசியலில் அன்புமணிக்காக 2 தவறுகள் செய்துவிட்டேன் – ராமதாஸ்..!!
அரசியலில் அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியும், அவருக்கு தலைவர் பதவி கொடுத்து தவறு செய்துவிட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...
