Ramya
Exclusive Content
தென்காசிக்கு ஆரஞ்ச் அலர்ட்… குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்.. குளிக்க தடையால் ஏமாற்றம்
தென்காசியில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில்...
தவிர்க்க முடியாத அரசியல் சக்தி விடுதலை சிறுத்தைகள்! திருச்சியில் சூளுரைத்த திருமாவளவன்!
தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர்ந்துவிட்டதாக...
முத்தமழை.. திரிஷாவின் நடனம்.. பத்தி எரியுதே..கொந்தளிக்கும் ரசிகர்கள்!!
"முத்தமழை " பாடலின் வீடியோ பாடலினை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் வெளியாகி...
“நீங்களே என்னைய நீக்கிடுங்க” – அண்ணாமலை கடிதம்! சீமானுடன் ரகசிய சந்திப்பு!
அண்ணாமலை தமிழ்நாட்டிற்குள் தான் நமது அரசியல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்....
விமான விபத்து! அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!
விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம்...
எனக்கு கல்யாணமா? கொஞ்சம் ஃப்ரீயா இருங்க, வதந்திகளை பரப்பாதீர்கள்.. மவுனம் கலைத்த அனிருத்
இசையமைப்பாளர் அனிருத் , சன்டிவி காவ்யா மாறன் இருவரும் ஒருவரை ஒருவர்...
76வது குடியரசு தினம் : தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..
நாட்டின் 76-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார்.
நாடு முழுவதும் 76-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரை...
ஊழல்..! சொத்துக்குவிப்பு..!! மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது..!!
சட்டவிரோதமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சேவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சே. முன்னால் கடற்படை...
யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது?! – பா.ரஞ்சித் காட்டம்..
தமிழக அரசு வேங்கைவயல் வழக்கினை சிபிஐக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வு குழுவினை அமைத்து முறையாக விசாரிக்க வேண்டும் என இயக்குனரும், நீலம் பண்பாட்டு மைய நிறுவனருமான பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ்...
’நன்றி சொல்ல வார்த்தையில்ல.. ஒவ்வொரு நொடியும் கடமைப்பட்டுள்ளேன்’ – அஜித்குமார் நெகிழ்ச்சி..!!
கார் ரேஸிங்கில் ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் அஜித்குமார், பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் அஜித் குமார், மறுபுறம் ரேஸிங்கிலும் கலக்கி வருகிறார்....
சூடு பிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல் களம்.. நாதக வேட்பாளர் அறிவிப்பு..
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எல்.எல்.ஏ-வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவையொட்டி, அந்தத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தத் தொகுதியில்...
தொடர் விடுமுறை எதிரொலி.. ஜன.20 கூடுதல் பத்திரப்பதிவு செய்ய உத்தரவு..
தமிழகத்தில் உள்ள 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜனவரி 18ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஜன 20ம் தேதி கூடுதல் பத்திரப்பதிவுக்கான முன்பதிவு வில்லைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பத்திரப்பதிவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...