Ramya

Exclusive Content

ஓபிஎஸ் அதிரடி… அலறும் எடப்பாடி, பாஜக! முக்குலத்தோர் வாக்குகளை அள்ளப் போகும் திமுக! உமாபதி நேர்காணல்!

ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை திமுகவில் இணையவோ, புதிய கட்சி தொடங்கவோ வாய்ப்புகள் இல்லை...

காங்கிரசுக்கு கடைசி எச்சரிக்கை! விஜய் போட்டியிடும் அந்த தொகுதி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் பெரிய ஸ்பாய்லராக இருப்பார் என்றும், அதானல்...

ஓபிஎஸ்க்கு துணை பொ.செ.? நாளை திமுகவில் இணைப்பு!? உண்மையை உடைக்கும் பஷீர்!

திமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் இருக்கும் நிலையில், ஓபிஎஸ்...

காங்கிரசுக்கு செக் வைத்த ஸ்டாலின்! ஜெல் ஆகாத அதிமுக கூட்டணி? தராசு ஷ்யாம் நேர்காணல்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் 170 முதல் 180 இடங்கள் வரை திமுக நிற்க...

2026 தேர்தல் – திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் – காங்கிரஸின் அடுத்தக் கட்ட நிலை என்ன? பரபரப்பாகும் அரசியல் களம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் வேகமாக மாறிக்...

தவெக உடன் காங்கிரஸ்? ; பாஜகவுடன் தவெக! இதுதான் பார்ப்பன கடப்பாரையின் அரசியல்? பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

விஜயிடம் பாஜக எதிர்ப்பு என்பது துளியும் கிடையாது என்றும், நாளைக்கே அவர்...

இன்று அனைத்துக் கட்சி கூட்டம் : ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது குறித்து ஆலோசனை..!!

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்து ஆலோசிக்கும் வகையில் மூத்த அமைச்சர்கள் தலைமையில் இன்று ( நவ 6) அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.கரூரில்...

அதிர்ச்சியளிக்கும் ஹரியானா வாக்குத் திருட்டு.. மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஹரியனா சட்டப்பேரவை தேர்தலில் நடந்த வாக்கு திருட்டு அதிர்ச்சியளிப்பதாகவும், மக்களின் தீர்ப்பை பாஜக திருடுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ்...

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் : நாளை அனைத்துக் கட்சி கூட்டம்..!!

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்து ஆலோசிக்கும் வகையில் மூத்த அமைச்சர்கள் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.கரூரில் கடந்த செப்.27-ம் தேதிதவெக...

ரூ.50 ஆயிரம் கடனுக்கு ரூ.1.30 லட்சம் வட்டி..!! கந்துவட்டியால் பரிபோன உயிர்.. தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகள்..!!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே ரூ.50,000 கடனுக்காக பெண் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்(48)....

ரூ.1.5 கோடி மோசடி செய்துவிட்டு பாலியல் புகார்.. இன்ஸ்டா பிரபலம் மீது ஈவிபி பிலிம் சிட்டி ஓனர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

இன்ஸ்டா பிரபலமும் , பிரபல ஆடை வடிவமைப்பாளரான பார்வதி மீது ஈவிபி பிலில் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மோசடி புகார் அளித்துள்ளார்.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அருகே செம்பரம்பாக்கம் பகுதியில்...

ஒரே நாளில் ரூ.3,000 குறைந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3000 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத்தங்கம் விலை ரூ.90,000க்கும் கீழ் குறைந்தது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை அண்மையில் ஒரு சவரன் ரூ. 97 ஆயிரத்தை...