Ramya
Exclusive Content
சாதாரண மக்களுக்கு ஒரு நீதி, வணிக நிறுவனங்களுக்கு வேறொன்றா? – ஆவடி மாநகராட்சி அதிகாரிகளைக் கேள்வி கேட்கும் பொதுமக்கள்!
ஆவடி: "வாழ்நாள் சேமிப்பைக் கொண்டு வீடு கட்டும் நடுத்தர மக்களிடம் கடுமையாக...
கோவை போக்குவரத்து போலீஸாரின் அதிரடி வேட்டை! அவர் ஹெல்மட்டே போடல… நம்பர் பிளேட்டே இல்ல… ரொம்ப ஸ்பீடா வராரு!வேகத்தைக் துல்லியமாகக் கணிக்கும் நவீன ‘ஸ்பீடு கன்’ கேமராக்கள்:
கோவை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்களைக்...
அரசுத் துறைகள் தீவிரமாகத் தனியார்மயம்; சீர்குலையும் சட்டமன்ற விவாதங்கள்: இடதுசாரி தலைவர் கனகராஜ் சாடல்!
தமிழ்நாட்டில் பொதுத்துறை சேவைகள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் மிக வேகமாகத் தனியார்மயமாக்கப்பட்டு...
“45 நாள் தண்ணீரை வச்சு என்ன செய்யுறது?”.. மேட்டூர் அணையின் நீர் திறப்பை அதிகரிக்க சி.பி.எம் சண்முகம் வலியுறுத்தல்!
சம்பா சாகபடிக்கு மேட்டூர் அணையின் நீர் திறப்பை அதிகரிக்க வேண்டும்: சி.பி.எம்...
இலங்கைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்கள் சென்னை வருகை: அதிகாரிகள் உற்சாக வரவேற்பு!
மீன்வளத்துறை சார்பில் வாகன ஏற்பாடு செய்யப்பட்டுச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு
எல்லை...
அரசு வாகனத்திற்கு ஓட்டுநர் இல்லை: இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக்கு வந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன்!
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கார் இருந்தும்...
சென்னையில் 7 மணி நேர மின்தடை: குழந்தைகளுடன் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
சென்னையை அடுத்த ஈசிஆர் (ECR) சாலை, பாலவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இரவோடு இரவாக மின்வாரிய அலுவலகத்தை...
தவெக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம்: விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி, அசோக் குமார் – காவல்துறை அடுத்தகட்ட அதிரடி!
தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசி தற்போதைய அரசைக் கவிழ்க்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர்...
ஓணம் பண்டிகை: நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!
கேரள மக்களின் பாரம்பரியமிக்க முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் 100-க்கும் அதிகமான சிறப்பு ரயில்கள் (Special Trains) இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை...
பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்குவதில் அரசுக்கு என்ன தயக்கம்?? – உயர்நீதிமன்ற கிளை கேள்வி..!!
"மற்ற மாநிலங்களில் பைக் டாக்ஸிக்கு அனுமதி இருக்கும்போது தமிழக அரசுக்கு என்ன தயக்கம்?" என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் 'ரேபிடோ' (Rapido), 'ஓலா' (Ola), 'உபர்' (Uber) போன்ற...
20,000 வண்ணத்துப் பூச்சிகளின் ‘வண்ணமயமான’ இடப்பெயர்வு! பசுமையின் தூதுவனாக மாறும் அமெரிக்கன் கல்லூரி!
எப்போதும் வாகன நெரிசலும், பரபரப்பும் நிறைந்த மதுரை நகரின் மையப்பகுதியான கோரிப்பாளையத்தில் ஒரு கண்கொள்ளாக் இயற்கை விசித்திரம் ஆண்டுதோறும் அரங்கேறி வருகிறது. மதுரையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் இந்த மையப்பகுதியில்...
தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன்: மமீதா பைஜு , அஸ்வத் மாரிமுத்து நடிப்பில் முதல் படம் அறிவிப்பு!
இயக்குநர், நடிகரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன் தனது ‘PR Show’ நிறுவனத்தின் முதல் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘கோமாளி’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ என தமிழ் சினிமாவில்...
