Ramya

Exclusive Content

தென்காசிக்கு ஆரஞ்ச் அலர்ட்… குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்.. குளிக்க தடையால் ஏமாற்றம்

தென்காசியில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில்...

தவிர்க்க முடியாத அரசியல் சக்தி விடுதலை சிறுத்தைகள்! திருச்சியில் சூளுரைத்த திருமாவளவன்!

தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர்ந்துவிட்டதாக...

முத்தமழை.. திரிஷாவின் நடனம்.. பத்தி எரியுதே..கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

"முத்தமழை " பாடலின் வீடியோ பாடலினை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் வெளியாகி...

“நீங்களே என்னைய நீக்கிடுங்க” – அண்ணாமலை கடிதம்! சீமானுடன் ரகசிய சந்திப்பு!

அண்ணாமலை தமிழ்நாட்டிற்குள் தான் நமது அரசியல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்....

விமான விபத்து!  அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம்...

எனக்கு கல்யாணமா? கொஞ்சம் ஃப்ரீயா இருங்க, வதந்திகளை பரப்பாதீர்கள்.. மவுனம் கலைத்த அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் , சன்டிவி காவ்யா மாறன் இருவரும் ஒருவரை ஒருவர்...

வேகமாக வந்த KTM பைக்.. பொங்கல் நாளில் காவல் உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த சோகம்..!!

திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் தேசிங்கு ராஜா (வயது 56). இவர் இருசக்கர வாகனத்தில்...

”உடனே தற்கொலை பண்ணிக்கோங்க..“ அதிபர் கிம் ஜாங் உத்தரவால் வடகொரிய வீரர்கள் அதிர்ச்சி…

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டு வரும் வடகொரிய வீரர்களை தற்கொலை செய்துகொள்ளுமாறு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர்...

பெரியார் குறித்த சர்ச்சை கருத்து.. சீமானுக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்..!!

தந்தை பெரியாரை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய சர்ச்சையான கருத்து குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலூரில்...

‘ஒரு பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும்..’ சிக்கிய சாமியார் குடும்பம்..

சிறப்பு பூஜை செய்து பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி ரூ. 2.30 கோடி மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள...

சமூகநீதிக்கு எதிரானது..! ஓபிசி கிரீமிலேயர் முறையை நீக்குக – ராமதாஸ் வலியுறுத்தல்..

சமுகநீதிக்கு எதிரான ஓபிசி கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவர் மற்றும்...

கை நடுக்கம் இல்ல..!! நண்டு சிண்டுகளுக்கெல்லாம் ஒன்னு சொல்லிக்கிறேன் .. ஃபார்முக்கு வந்த நடிகர் விஷால்..

அதீத காய்ச்சல் காரணமாகவே தனக்கு கை நடுக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில் , சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி...