Ramya
Exclusive Content
ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!
தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத...
லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றி: 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது!
கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச்...
ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்
தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...
அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...
புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி மாற்றம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க இனி ‘இது’ கட்டாயம்!
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு, இந்திய...
“மாவு வேணும்”னு கேட்டு உள்ளே போன கும்பல்.. தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பழவேற்காட்டில் பகீர்!
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று,...
இயற்கை எரிவாயு (LNG) மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது ஒன்றிய அரசு!
இயற்கை எரிவாயு (LNG) விநியோகக் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய கிழக்கில் (மேற்கு ஆசியா) போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு நிலவி வந்த பதற்றம்...
பேசாத பொம்மைகளைப் பேச வைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு: கி.வீரமணி முழக்கம்!
"இன்று சமூகத்தில் பலர் பேசாத பொம்மைகளாகவே உள்ளனர். ஆனால், பல காலகட்டங்களில் அப்படிப்பட்ட பேசாத பொம்மைகளையும் பேச வைத்த பெருமை நம் திராவிட இயக்கத்திற்கு உண்டு" எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்...
‘ஹங்கோவா’ பாடல் அப்டேட் வெளியிட்ட DC படக்குழு!
திரையுலகில் தனக்கென தனிமுத்திரை பதித்து வரும் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை வாமிகா கேபி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘டிசி’ (DC). அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில்...
“சோபா வந்தவுடன் சிலர் சென்றுவிட்டனர்; ஆனால் இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் காவல் அரண்!” – உதயநிதி ஸ்டாலின் உருக்கம்..
"இன்றைக்குச் சில பேர் சோபா வந்த உடனே நம்மை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால், சிறுபான்மை மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்குமே ஒரு காவல் அரணாக இருக்கும்" என்று திமுக முன்னாள்...
தமிழக அரசியல் குதிரை பேரம்: அதிமுக தலைமை மௌனம் காப்பது ஏன்? – விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!
"தமிழகத்தில் குதிரை பேரம் நடப்பதாக விவாதங்கள் எழுந்தும், அதிமுக தலைமை ஏன் மௌனம் காக்கிறது?" என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்பில்லாத தங்களிடம் கேள்வி...
ஆணவக்கொலை தடுப்பு தனிச்சட்டம்: அமைச்சர் வன்னியரசு முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறதா தவெக அரசு? – எவிடன்ஸ் கதிர் குற்றச்சாட்டு!
சாதி மறுப்புத் திருமணம் செய்வோரைப் பாதுகாக்கவும், ஆணவப் படுகொலைகளைத் தடுக்கவும் தனிச்சட்டம் கொண்டு வர ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வன்னியரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு...
