ஆன்மீகம்

திருச்செந்தூரில் குவிந்த திருமண ஜோடிகள்…கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பு…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத வளர்பிறை முகூர்த்த தினம்...

மதுரை சித்திரை திருவிழா – வைகையில் இறங்கும் கள்ளழகர்…

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்...

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்…

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது....

திருத்தணி: புலி வாகனத்தில் உற்சவர் வீதியுலா – பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ பெருவிழாவில் புலி வாகனத்தில்...

மார்கழி நோன்பு: செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

மார்கழி மாதம் என்பது ஆன்மீகம், அறிவியல் மற்றும் ஆரோக்கியம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஒரு அற்புதமான மாதமாகும். மார்கழியின் சிறப்புகளையும், செய்ய வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.Do'sதமிழ் மாதங்களில் மற்ற மாதங்கள்...

பஞ்சமுக ஆஞ்சநேயர்: ஐம்புலன்களையும் ஐம்பூதங்களையும் காக்கும் மகாசக்தி!

தமிழ்நாட்டில் ஹனுமன் ஜெயந்தி (ஹனுமத் ஜெயந்தி) வட மாநிலங்களைப் போல சித்திரை பௌர்ணமியில் கொண்டாடப்படாமல், மார்கழி மாத அமாவாசை மற்றும் மூலம் நட்சத்திரம் கூடிவரும் நாளில் கொண்டாடப்படுகிறது.அதன்படி, 2025-ம் ஆண்டிற்கான ஹனுமன் ஜெயந்தி டிசம்பர் 19, 2025 (வெள்ளிக்கிழமை) வருகிறது.இந்த...

மார்கழி: பூமியின் பிரம்ம முகூர்த்தமும், பக்தி இலக்கியங்களின் சங்கமமும்

மார்கழி மாதம் என்பது தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதமாகும். இது பொதுவாக ஆங்கில மாதங்களில் டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்கி ஜனவரி நடுப்பகுதி வரை நீடிக்கும்.பூலோகத்தில் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் எனக் கருதப்படுகிறது. அதில், மார்கழி மாதம்...

துக்க நாட்களில் பூஜை: மரபு சொல்வது என்ன?

நம் கலாச்சாரத்தில், உறவுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவுக்கு மரபுகள் மற்றும் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். துக்கத்தை அனுசரிக்கும் வேளையில், நாம் இறை வழிபாடுகளில் – அதாவது பூஜைகள், கோயில்கள் – இவற்றில் கலந்து கொள்ளலாமா?ஒரு குடும்பத்தில் மரணம்...

வீட்டின் வாசல் முதல் பூஜையறை வரை – கார்த்திகை தீபத்தின் ஆன்மீக ரகசியங்கள்!

ஆன்மிக நம்பிக்கைகளின்படி கார்த்திகை மாதம் முழுவதும் தீபமேற்றி வழிபட்டால் தீய சக்திகள் விலகும், மகாலட்சுமி அருள் கிட்டும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், மக்கள் பெரும்பாலும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை ஆவலுடன் எதிர்நோக்கி வருகிறார்கள். 2025ஆம் ஆண்டிற்கான...

கார்த்திகை தீபம்: மகா தீபத்திற்கு பயன்படுத்தும் 1000 மீட்டர் காடாத்துணிக்கு சிறப்பு பூஜை…

திருவண்ணாமலையில், மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடாத்துணி திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த...

பெரும் பக்தர்கள் திரளில் இராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்…

இராமநாதபுரம் வடக்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இராமநாதபுரம் வடக்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரி ஆலயத்தில் அஷ்ட பந்தனமகா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கடந்த 29ஆம் தேதி சனிக்கிழமை கணபதி ஹோமம்...

தண்டித்தல் அறியா தெய்வம்: சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி மணிகண்டன்

சபரிமலை வாசன் ஸ்ரீ ஐயப்ப சுவாமி மணிகண்டன் என்றால், அவர் தன் பக்தர்களைத் தண்டிக்கும் தெய்வமாக அல்லாமல், அன்பால் மட்டுமே ஆட்கொள்ளும் கருணை வடிவமாகக் கருதப்படுகிறார்.1. மணிகண்டனின் பிறப்பும் கருணையின் நோக்கமும் ஐயப்ப சுவாமியின் அவதாரம், பக்தர்களைத் தண்டிப்பதை நோக்கமாகக் கொண்டதல்ல....

சைவ சித்தாந்தத்தில் இறைவனின் நிரந்தர அருள் மற்றும் சரணாகதி விளக்கம்

திருவாசகத்தின் முதல் பகுதியான சிவபுராணத்தின் ஆரம்ப 5 அடிகள், இறைவனை வாழ்த்தும், தன்னை உணர்த்தும், குருவின் பெருமையைக் கூறும் அமைப்பில் தொடர்கின்றன.சிவபுராணத்தின் தொடக்கப் பகுதியின் வரிசை மற்றும் அதன் விளக்கம்: “நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்...

சனி வக்ர நிவர்த்தி 2025 – இன்று (நவ. 28) முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்!

சனி பகவானின் வக்ர நிவர்த்தி (நேர்கதிப் பெயர்ச்சி) இன்று (நவ- 28) நிகழ்ந்துள்ளது.சனி பகவானின் வக்ர நிவர்த்தி (Shani Vakara Nivarthi) விளக்கம் வக்ரம் (Retrograde Motion) என்றால் என்ன? ஜோதிட ரீதியாகவும், வானியல் ரீதியாகவும், பூமிக்கு வெளியில் உள்ள கிரகங்கள் (செவ்வாய்,...

━ popular

”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....