வங்கிக் கணக்கில் குறையாத பணம்.. மலையாக பணம் சேர இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க..
சென்னை: வங்கிக்கணக்கில் மலையாக பணம் சேர வேண்டும் அள்ள அள்ள குறையாமல்...
சூலம் நாளில் பயணம் செய்யலாமா?.. பரிகாரம் இருக்கு பயப்பட வேண்டாம்!
மதுரை: சூடு அதிகமாக இருக்கும் திசை சூலம் என்று குறிப்பிட்டிருக்கும். அந்த...
ஆனி மாத ராசி பலன் 2025: மிதுனத்தில் 12 ஆண்டுக்குப் பின் இணையும் கூட்டணியால் யாருக்கு யோகம்
சென்னை: நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசியில் குரு...
ஆனி மாத ராசி பலன் 2025: மிதுன ராசியில் திரிகிரக யோகம்.. திடீர் லக் யாருக்கு?
சென்னை: நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும்...
வாழ்க்கைக்கு புத்தர் காட்டும் வழிமுறைகள்
புத்தர் மானுடத்தின் ஒருமையை, சமத்துவத்தை பிரகடனப்படுத்தியவர்,சாதி, இன ஏற்றத்தாழ்வைக் கடுமையாக எதிர்த்தவர்.அனைத்து மனிதர்களும் ஒரே உயிரியல் வகையைச் சார்ந்தவர்கள் என சுட்டிக் காட்டியவர்.'கீழ் சாதி' எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ மேல் சாதி எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ போலவே...
தரையில் படுத்து… மாடுகளின் காலில் மிதிபடும் விநோத வழிபாடு
மத்தியப்பிரதேசத்தில், உஜ்ஜயினி நகருக்கு அருகில் உள்ள பிடவாட் கிராமத்தில் ஒரு தனித்துவமான பாரம்பரியம் விழா நிகழ்த்தப்படுகிறது. இதில், பலர் தரையில் படுத்திருக்க, டஜன் கணக்கான பசு மாடுகள் அவர்களை கடந்து சென்றன. இந்த சடங்கின் மூலம் தங்களின் விருப்பங்கள் நிறைவேறுவதாகவும்,...
15 அடி உயரத்தில் மலேசியா சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வேல்
மலேசியாவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிறுவுவதற்காக நாச்சியார் கோயிலில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட வெண்கல வேல்.15 அடி உயரத்தில், 175 கிலோ எடையில் இந்த வேல் தயாரிக்கப்பட்டுள்ளது. வேலின் தலைப்பகுதி மட்டும் 6 அடிக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் மலேசியாவிற்கு...
லக்ஷ்மியும், குபேரனும் எப்போதும் வீட்டில் தங்க… தீபாவளிக்கு இதை வாங்குங்கள்..!
இந்து புராணங்களில், செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மியையும், கடவுள்களின் பொருளாளரான குபேரனையும் ஆண்டு முழுவதும் தங்கள் வீடுகளில் தங்குமாறு அழைக்க மக்கள் தீபாவளிக்கு தங்கம் வாங்கும் சடங்குகளை நடத்துகிறார்கள்.பூமிக்கு தங்கம் எப்படி வந்தது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? எவ்வளவு தங்கம்...
சிதம்பரம் நடராஜர் கோயில்; நீதிமன்றம் புதிய உத்தரவு
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவில் சொந்தமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்திலும், 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்...
திருப்பதி லட்டில் குட்கா – பக்தர்கள் மனதை புண்படுத்திய செயல்
திருப்பதி லட்டு பிரசாத தயார் செய்யப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சை முடிவதற்குள் சாமி தரிசனத்திற்கு பிறகு வழங்கப்பட்ட லட்டில் குட்கா பாக்கெட் இருந்ததை கண்டு தெலுங்கானா பக்தர் அதிர்ச்சி அடைந்தார் .திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம்...
திருப்பதியில் மீண்டும் புனித தன்மையுடன் லட்டு தயாரிப்பு – முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் புனித தன்மையுடன் லட்டு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆட்சியில் செய்த தவறை ( தோஷத்தை ) எவ்வாறு பரிகாரம் செய்வது என்பது ஜீயர்கள், சனாதன பண்டிதர்கள்,...
தோசையை பிரசாதமாக தரும் கோவில்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
புரட்டாசி மாதம் முதல் நாள் இன்று. திருவேங்கடமுடையான் அவதரித்த மாதம் இது. எனவே புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உரியது என்பது நம்பிக்கை. திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் என்றாலே லட்டு தான் ஞாபகத்திற்கு வருகிறது.அவ்வாறே பிரசாதம் என்றால் லட்டு,...
வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றம்
கோலாகலமாக துவங்கும் உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றத்தை காண வேளாங்கண்ணியில் குவிந்துள்ள பல லட்சம் பக்தர்கள்கீழ்திசை நாடுகளின் லூர்து நகர் என்றழைக்கப்படும், உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக...
நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை நாளை நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (ஆகஸ்ட் -11) திறக்கப்படவுள்ளது.
நிறைபுத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.சபரிமலையில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். நாட்டில் விவசாயம் செழித்து வறுமை நீங்குவதற்காக...
━ popular
கட்டுரை
முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா: ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் மசோதா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
saminathan - 0
முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.நாடாளுமன்ற மக்களவையில் நாட்டின் பிரதமர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள்,...