ஆன்மீகம்
65 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை: திருவொற்றியூரில் கிளி வாகனத்தில் ஆண்டாள் வீதி உலா!
ஆடிப் பூரத் திருவிழாவை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் பக்திப் பரவசமும், கலைத்...
கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப் பூரம் திருவிழா: ஆண்டாளுக்கு 1008 துளை தட்டில் சகஸ்ர தீர்த்த அபிஷேகம்!
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரசித்தி பெற்ற கல்யாண வரதராஜ...
தெய்வீகமும் இயற்கையும் இணையும் ‘ஆடி மாதம்’ – தமிழர்களின் ஆன்மீக மற்றும் வாழ்வியல் தத்துவம்!
தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவமான குணம் உண்டு. ஆனால், 'ஆடி...
ஆடி வெள்ளியில் இப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் பலன் ..!
Ramya -
ஆடி மாதம் என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்த, குறிப்பாக...
மேல்மலையனூர் தேரோட்டத்தில் இருவர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய தேரோட்டத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி பெருவிழா கடந்த 18ஆம் தேதி துவங்கி தொடர்ந்து 13 நாள் வெகு விமர்சையாக நடைபெற்று...
திருப்பதியில் மார்ச் 1 முதல் புதிய திட்டம் அறிமுகம்
ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதியில் சர்வதரிசனத்திற்கு டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது . சர்வ தரிசனம் கான ஆதார் அட்டையை காண்பித்து பக்தர்கள் தரிசிக்கலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள் திருமலை வைகுண்டம் காம்ப்ளக்ஸில் காத்திருந்து சுவாமியை தரிசிக்கின்றனர். மார்ச் 1-ம் தேதி முதல்...
தை அமாவாசைக்கு மறக்காமல் தர்ப்பணம் அளிக்க வேண்டும்!
இந்த 2023ம் ஆண்டு தை அமாவாசை சனிக்கிழமை வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. தை அமாவாசை ஜனவரி 21ம் தேதி சனிக்கிழமை வருகிறது.ஒவ்வொரு மாதமும், அமாவாசை திதி வரும் இருந்தாலும், தை மாதம் வரும் அமாவாசை மிகவும் முக்கியமாதாக கருதப்படுகிறது.நமது வாழ்க்கையில்...
தியாகராஜ ஆராதனா என்றால் என்ன?
தியாகராஜ ஆராதனா அல்லது தியாக பிரம்மோத்ஸவம் என்பது தெலுங்கு துறவி இசையமைப்பாளர் தியாகராஜரின் வருடாந்திர ஆராதன விழா. கடவுள் அல்லாது ஒரு நபரை மகிமைப்படுத்துவதற்கான சமஸ்கிருத சொல் ஆகும்.தியாகராஜர் தென்னிந்திய இசையமைப்பாளர்களில் மிகச் சிறந்த மற்றும் இசை மேதைகளில் ஒருவர்....
ரத்தின சபையில் ஆருத்ரா தரிசனம்
ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம், கிருஷ்ணருக்கு ரோகிணி, முருகனுக்கு விசாகம், பெருமாலுக்கு திருவோணம் என இவை யாவும் இறைவன் பூமியில் அவதரித்த நட்சத்திரங்கள்.அப்படி இருக்க பிறப்பே இல்லாத ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளான, சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை.'பிறவா யாக்கைப்...
கோவிந்தா, கோவிந்தா என பக்தர்தர்கள் கோஷம்….
108 திவ்ய தேசங்கள் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பரமபத வாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். அங்கு நின்ற...
ஸ்ரீ அனந்த பத்மநாப கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அடையாறு,ஸ்ரீ அனந்த பத்மநாப கோவிலில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.மார்கழி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதேசியே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி அடையாறு, ஸ்ரீ அனந்த பத்மநாப கோவிலில் இன்று அதிகாலை, 3:15 மணிக்கு, ஸ்ரீ மூலவர்...
பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்யலாம் – திருமலை திருப்பதி தேவஸ்தானம்
வைகுண்ட ஏகாதசிக்கு டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் தேவையில்லை மக்கள் தொடர்பு அதிகாரி ரவிதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசிக்கான 11 நாட்களுக்கான ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்...
12 ராசிகளுக்கான வார பலன்கள்
டிசம்பர் மாதம் 19.12.2022 முதல் 25.12.2022 வரை உள்ள 12 ராசிகளுக்கான வார பலன்கள் .மேஷம் :திறமையால் பாராட்டு பெறும் மேஷ ராசி அன்பர்களே! புதன் மற்றும் வியாழக்கிழமையில் சந்திராஷ்டமம் உள்ளதால், ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப்...
இன்றைய நாளிதழ்களில் வந்த ராசி பலன்கள்
தினத்தந்தி1.மேஷம்முயற்சி கைகூடும் நாள். காலை நேரம் காதினிக்கும் செய்தி வந்து சேரும். கடல் தாண்டி சென்று பணி புரிவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பணப்பற்றாக்குறை அகலும்.2. ரிஷபம்பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும்...
━ popular
தமிழ்நாடு
‘ஜன நாயகன்’ படத்தில் முஸ்லிம் வெறுப்புக் காட்சிகள்: உடனடியாக நீக்காவிட்டால் மாபெரும் போராட்டம்! – இந்திய தேசிய லீக் எச்சரிக்கை
நடிகர் 'ஜோசப்' விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய தேசிய...
