ஆன்மீகம்
65 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை: திருவொற்றியூரில் கிளி வாகனத்தில் ஆண்டாள் வீதி உலா!
ஆடிப் பூரத் திருவிழாவை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் பக்திப் பரவசமும், கலைத்...
கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப் பூரம் திருவிழா: ஆண்டாளுக்கு 1008 துளை தட்டில் சகஸ்ர தீர்த்த அபிஷேகம்!
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரசித்தி பெற்ற கல்யாண வரதராஜ...
தெய்வீகமும் இயற்கையும் இணையும் ‘ஆடி மாதம்’ – தமிழர்களின் ஆன்மீக மற்றும் வாழ்வியல் தத்துவம்!
தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவமான குணம் உண்டு. ஆனால், 'ஆடி...
ஆடி வெள்ளியில் இப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் பலன் ..!
Ramya -
ஆடி மாதம் என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்த, குறிப்பாக...
குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகல கொண்டாட்டம்
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது.
குருத்தோலை ஞாயிறு ஒட்டி இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் “குருத்தோலை பவனி” வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும்...
300 ரூபாய் தரிசன டிக்கெட் முன்பதிவு 27ம் தேதி தொடக்கம்
300 ரூபாய் தரிசன டிக்கெட் முன்பதிவு நாளை(27ம் தேதி) காலை தொடக்கம்
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி ஏப்ரல்...
பத்மாவதி தாயாருக்கு பிரம்மாண்ட கோயில் – திருமலை திருப்பதி தேவஸ்தானம்
சென்னை, தி.நகரில் கட்டி முடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் கோயிலில் , தமிழகம் மற்றும் புதுச்சேரியின் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்தபடி 17.03.2023-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது .நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், சென்னை, தி.நகர்,...
முகம் ஸ்கேன் செய்து இலவச லட்டு விநியோகம் – TTD
மார்ச் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தங்கும் அறைகள் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூபாய் 2.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது. வைகுண்டம் 2-ல் பக்தர்களின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச லட்டு விநியோகம் செய்யும் முறை வெற்றிகரமாக...
பங்குனி மாத பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் கோயில் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் வரை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் நடை அடைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் மாசி மாத...
தமிழர் உடையில் ஜப்பானியர்கள் சாமி தரிசனம்!
கும்பகோண மாசி மகம் விழா: தமிழர் உடையில் ஜப்பானியர்கள் சாமி தரிசனம்!
கும்பகோணத்தில் நடைபெற்ற மாசி மகம் திருவிழாவில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 பேர் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.கும்பகோணத்தில் நடைபெறும் மாசி மகம் பெருவிழாவின்...
கேரளாவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா
கேரளாவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா
கேரளாவில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.40 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பொங்கலிடுகின்றனர்
கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் விழா கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்றதால்...
பக்தர்கள் புனித நீராடி வழிபாடு – மாசி மகம்
மாசி மகம் தினத்தையொட்டி பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். 7 தலைமுறை தோஷம் போக்க முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தமிழ் மாதம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான மகத்துவம் உண்டு. மாசி மாதத்தை “தீர்த்தமாடும் மாதம்“ அல்லது ”கடலாடும்” மாதம் என்று கூறுவர்.மகம்...
திருப்பதியில் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்
திருப்பதியில் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம். ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆந்திராவில் மூவாயிரம் கோயில்கள் கட்டப்பட்ட திட்டம்.
நன்கொடையை கொண்டு, பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை 120 புதிய கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆந்திராவில் மூவாயிரம் கோயில்கள்...
திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு.
திருத்தணி முருகன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம்(24.02.2023) விநாயகர் வீதி உலா உடன் தொடங்கியது. அதனை அடுத்து திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்று...
━ popular
தமிழ்நாடு
‘ஜன நாயகன்’ படத்தில் முஸ்லிம் வெறுப்புக் காட்சிகள்: உடனடியாக நீக்காவிட்டால் மாபெரும் போராட்டம்! – இந்திய தேசிய லீக் எச்சரிக்கை
நடிகர் 'ஜோசப்' விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய தேசிய...
