ஆன்மீகம்

திருச்செந்தூரில் குவிந்த திருமண ஜோடிகள்…கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பு…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத வளர்பிறை முகூர்த்த தினம்...

மதுரை சித்திரை திருவிழா – வைகையில் இறங்கும் கள்ளழகர்…

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்...

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்…

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது....

திருத்தணி: புலி வாகனத்தில் உற்சவர் வீதியுலா – பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ பெருவிழாவில் புலி வாகனத்தில்...

கேரளாவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா

கேரளாவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா கேரளாவில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.40 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பொங்கலிடுகின்றனர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் விழா கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்றதால்...

பக்தர்கள் புனித நீராடி வழிபாடு – மாசி மகம்

மாசி மகம் தினத்தையொட்டி பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். 7 தலைமுறை தோஷம் போக்க முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தமிழ் மாதம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான மகத்துவம் உண்டு. மாசி மாதத்தை “தீர்த்தமாடும் மாதம்“ அல்லது ”கடலாடும்” மாதம் என்று கூறுவர்.மகம்...

திருப்பதியில் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்

திருப்பதியில் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம். ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆந்திராவில் மூவாயிரம் கோயில்கள் கட்டப்பட்ட திட்டம். நன்கொடையை கொண்டு, பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை 120 புதிய கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆந்திராவில் மூவாயிரம் கோயில்கள்...

திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு. திருத்தணி முருகன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம்(24.02.2023) விநாயகர் வீதி உலா உடன் தொடங்கியது. அதனை அடுத்து திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்று...

மேல்மலையனூர் தேரோட்டத்தில் இருவர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய தேரோட்டத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி பெருவிழா கடந்த 18ஆம் தேதி துவங்கி தொடர்ந்து 13 நாள் வெகு விமர்சையாக நடைபெற்று...

திருப்பதியில் மார்ச் 1 முதல் புதிய திட்டம் அறிமுகம்

ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதியில் சர்வதரிசனத்திற்கு டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது . சர்வ தரிசனம் கான ஆதார் அட்டையை காண்பித்து பக்தர்கள் தரிசிக்கலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள் திருமலை வைகுண்டம் காம்ப்ளக்ஸில் காத்திருந்து சுவாமியை தரிசிக்கின்றனர். மார்ச் 1-ம் தேதி முதல்...

தை அமாவாசைக்கு மறக்காமல் தர்ப்பணம் அளிக்க வேண்டும்!

இந்த 2023ம் ஆண்டு தை அமாவாசை சனிக்கிழமை வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. தை அமாவாசை ஜனவரி 21ம் தேதி சனிக்கிழமை வருகிறது.ஒவ்வொரு மாதமும், அமாவாசை திதி வரும் இருந்தாலும், தை மாதம் வரும் அமாவாசை மிகவும் முக்கியமாதாக கருதப்படுகிறது.நமது வாழ்க்கையில்...

தியாகராஜ ஆராதனா என்றால் என்ன?

தியாகராஜ ஆராதனா அல்லது தியாக பிரம்மோத்ஸவம் என்பது தெலுங்கு துறவி இசையமைப்பாளர் தியாகராஜரின் வருடாந்திர ஆராதன விழா. கடவுள் அல்லாது ஒரு நபரை மகிமைப்படுத்துவதற்கான சமஸ்கிருத சொல் ஆகும்.தியாகராஜர் தென்னிந்திய இசையமைப்பாளர்களில் மிகச் சிறந்த மற்றும் இசை மேதைகளில் ஒருவர்....

ரத்தின சபையில் ஆருத்ரா தரிசனம்

ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம், கிருஷ்ணருக்கு ரோகிணி, முருகனுக்கு விசாகம், பெருமாலுக்கு திருவோணம் என இவை யாவும் இறைவன் பூமியில் அவதரித்த நட்சத்திரங்கள்.அப்படி இருக்க பிறப்பே இல்லாத ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளான,  சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை.'பிறவா யாக்கைப்...

கோவிந்தா, கோவிந்தா என பக்தர்தர்கள் கோஷம்….

108 திவ்ய தேசங்கள் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பரமபத வாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். அங்கு நின்ற...

━ popular

”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....