ஆன்மீகம்

திருச்செந்தூரில் குவிந்த திருமண ஜோடிகள்…கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பு…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத வளர்பிறை முகூர்த்த தினம்...

மதுரை சித்திரை திருவிழா – வைகையில் இறங்கும் கள்ளழகர்…

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்...

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்…

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது....

திருத்தணி: புலி வாகனத்தில் உற்சவர் வீதியுலா – பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ பெருவிழாவில் புலி வாகனத்தில்...

சபரிமலையில் சித்திரை விஷு விழா தொடக்கம்

சபரிமலையில் சித்திரை விஷு விழா தொடக்கம் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி நேற்று முன்தினம் மாலை கோவில் நடை திறக்கப்பட்டது.சபரிமலையில் நடை பெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான சித்திரை விஷு கனிகாணும் நிகழ்ச்சி...

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா புதுக்கோட்டை மாவட்டத்தில் விமர்சையாக நடைபெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.நார்த்தாமலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவிழாவை ஒட்டி நாள்தோறும் பல்வேறு...

திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் வருமானம் – ரூ. 4 கோடி

திருப்பதியில் அலைமோதுகிறது பக்தர்கள் கூட்டம். இலவச தரிசனத்துக்கு 43 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள். திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் வருமானம் - ரூபாய் 4 கோடி. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா மட்டுமின்றி...

கிறிஸ்தவர்கள் புனித வாரம் கொண்டாட்டம்

கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள். தவக்காலத்தில் இந்த வாரம் புனித வாரம் என கடைபிடிக்கப்படுகிறது.ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வகையில்  கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலத்தை கடைபிடிப்பார்கள்....

குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகல கொண்டாட்டம்

கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. குருத்தோலை ஞாயிறு ஒட்டி இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் “குருத்தோலை பவனி” வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும்...

300 ரூபாய் தரிசன டிக்கெட் முன்பதிவு 27ம் தேதி தொடக்கம்

300 ரூபாய் தரிசன டிக்கெட் முன்பதிவு நாளை(27ம் தேதி) காலை தொடக்கம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி ஏப்ரல்...

பத்மாவதி தாயாருக்கு பிரம்மாண்ட கோயில் – திருமலை திருப்பதி தேவஸ்தானம்

சென்னை, தி.நகரில் கட்டி முடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் கோயிலில் , தமிழகம் மற்றும் புதுச்சேரியின்  திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்தபடி 17.03.2023-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது .நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், சென்னை, தி.நகர்,...

முகம் ஸ்கேன் செய்து இலவச லட்டு விநியோகம் – TTD

மார்ச் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தங்கும் அறைகள் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூபாய் 2.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது. வைகுண்டம் 2-ல் பக்தர்களின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச லட்டு விநியோகம் செய்யும் முறை வெற்றிகரமாக...

பங்குனி மாத பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் கோயில் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் வரை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் நடை அடைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் மாசி மாத...

தமிழர் உடையில் ஜப்பானியர்கள் சாமி தரிசனம்!

கும்பகோண மாசி மகம் விழா: தமிழர் உடையில் ஜப்பானியர்கள் சாமி தரிசனம்! கும்பகோணத்தில் நடைபெற்ற மாசி மகம் திருவிழாவில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 பேர் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.கும்பகோணத்தில் நடைபெறும் மாசி மகம் பெருவிழாவின்...

━ popular

”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....