ஆன்மீகம்

65 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை: திருவொற்றியூரில் கிளி வாகனத்தில் ஆண்டாள் வீதி உலா!

ஆடிப் பூரத் திருவிழாவை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் பக்திப் பரவசமும், கலைத்...

கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப் பூரம் திருவிழா: ஆண்டாளுக்கு 1008 துளை தட்டில் சகஸ்ர தீர்த்த அபிஷேகம்!

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரசித்தி பெற்ற கல்யாண வரதராஜ...

தெய்வீகமும் இயற்கையும் இணையும் ‘ஆடி மாதம்’ – தமிழர்களின் ஆன்மீக மற்றும் வாழ்வியல் தத்துவம்!

தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவமான குணம் உண்டு. ஆனால், 'ஆடி...

ஆடி வெள்ளியில் இப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் பலன் ..!

ஆடி மாதம் என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்த, குறிப்பாக...

ஆவடி அந்தோணியார் திருச்சபை 73 ஆண்டு கொண்டாட்டம்

தூய்மையான வாழ்விற்கு வழிகாட்டக்கூடிய புனிதர்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றியிருக்கிறார்கள். அப்படி 13ம் நூற்றாண்டில் தோன்றியவர் தான் அந்தோணியார்.புனித ஃபிரான்ஸிஸ் அஸீஸியர் நிறுவிய சபையின் துறவியான அந்தோணியார். இறை நம்பிக்கை அற்றவர்களையும் தன் அன்பால் இறை நெறியில் மாற்றினார். அவருடைய இறை...

நமக்கு என்ன வேண்டும் – என்.கே.மூர்த்தி

நமக்கு என்ன வேண்டும் நமக்கு என்ன வேண்டும் என்று சிந்திப்பதற்கு முன்பு எனக்கு என்ன வேண்டும் என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன்.எனக்கு என்ன வேண்டும் என்ற கேள்வி மிகச்சாதாரணமானதுதான். ஆனால் இந்த கேள்வி இரண்டு மூன்று நாட்கள் என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டது.என்னைப்...

பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்

பிரசித்தி பெற்ற  பகவதி அம்மன் கோவிலில் இன்று தேரோட்டம் கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவின் 9ஆம் விழாவான இன்று காலை 8.30மணிக்கு மேல் 9மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது.தேர் கோவிலின் நிலையடிக்கு  வந்ததும் அன்னதானம் மற்றும்...

இன்று முதல் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் “வசந்த உற்சவம்“

இன்று முதல் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் “வசந்த உற்சவம்“ சென்னை திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்பு பெற்ற புண்ணியஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் தினந்தோறும் பெரும்பாலான பக்தர்கள் வந்து...

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ம் தேதி காலை 10-மணிக்கு வெளியிடுகிறது

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ம் தேதி காலை 10-மணிக்கு வெளியிடுகிறது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபாடு செய்து வருகின்றனர். கோடைக்கால விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.இதனால் சில...

பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம்

பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம் சென்னையைச் சேர்ந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை மாதத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 13-ந்தேதி வரை பத்து  நாட்கள் நடக்கிறது. தர்மாதி பீடம், புன்னைமர வாகனம், சேஷ வாகனம்- பரமபதநாதன் திருக்கோலம்,...

சபரிமலையில் சித்திரை விஷு விழா தொடக்கம்

சபரிமலையில் சித்திரை விஷு விழா தொடக்கம் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி நேற்று முன்தினம் மாலை கோவில் நடை திறக்கப்பட்டது.சபரிமலையில் நடை பெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான சித்திரை விஷு கனிகாணும் நிகழ்ச்சி...

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா புதுக்கோட்டை மாவட்டத்தில் விமர்சையாக நடைபெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.நார்த்தாமலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவிழாவை ஒட்டி நாள்தோறும் பல்வேறு...

திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் வருமானம் – ரூ. 4 கோடி

திருப்பதியில் அலைமோதுகிறது பக்தர்கள் கூட்டம். இலவச தரிசனத்துக்கு 43 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள். திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் வருமானம் - ரூபாய் 4 கோடி. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா மட்டுமின்றி...

கிறிஸ்தவர்கள் புனித வாரம் கொண்டாட்டம்

கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள். தவக்காலத்தில் இந்த வாரம் புனித வாரம் என கடைபிடிக்கப்படுகிறது.ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வகையில்  கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலத்தை கடைபிடிப்பார்கள்....

━ popular

சினிமா மேடை அல்ல… இது மாணவர்களின் உரிமை மேடை! நீட் தேர்வை எதிர்த்து வெற்றிமாறன் சொன்ன நச் வார்த்தை!

​நீலம் மாணவர் இயக்கம் நடத்திய நீட் எதிர்ப்பு கண்டனப் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு; நீட் தேர்வை முற்றிலும் தடை செய்யக் கோரிக்கை.​ஒரு நாட்டில் மாணவர்கள் தங்கள் படிப்பு மற்றும் எதிர்காலத்தை விட்டுவிட்டுப் போராட்டக் களத்திற்கு...