spot_imgspot_img

ஆன்மீகம்

ஆரோக்கியம் தரும் ஆதித்தன்: 2026 ரத சப்தமி வழிபாட்டு ரகசியங்கள்

சூரிய பகவானின் பிறந்தநாளா கப்போற்றப்படும் ரத சப்தமி, ஆன்மீக ரீதியாகவும் அறிவியல்...

தமிழகத்தின் மங்கலக் காப்பு: போகிப் பண்டிகையும் கொங்கு மண்டலத்தின் தனித்துவமும்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் தொடக்கமே 'போகி' பண்டிகைதான். "பழையன கழிதலும்,...

பொங்கலும் மோட்சமும்: சூரியப் பாதையில் சொர்க்க வாசல்

தமிழர் திருநாளாம் பொங்கல், அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. உழைத்த மண்ணுக்கும், உயிர்...

ஆருத்ரா தரிசனம் : பக்தியின் பின்னே ஒளிந்திருக்கும் ஆரோக்கியமும் ரகசியமும்

மார்கழி மாதத்தின் பௌர்ணமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுவது...

பத்மாவதி தாயாருக்கு பிரம்மாண்ட கோயில் – திருமலை திருப்பதி தேவஸ்தானம்

சென்னை, தி.நகரில் கட்டி முடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் கோயிலில் , தமிழகம் மற்றும் புதுச்சேரியின்  திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்தபடி 17.03.2023-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது .நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், சென்னை, தி.நகர்,...

முகம் ஸ்கேன் செய்து இலவச லட்டு விநியோகம் – TTD

மார்ச் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தங்கும் அறைகள் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூபாய் 2.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது. வைகுண்டம் 2-ல் பக்தர்களின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச லட்டு விநியோகம் செய்யும் முறை வெற்றிகரமாக...

பங்குனி மாத பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் கோயில் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் வரை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் நடை அடைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் மாசி மாத...

தமிழர் உடையில் ஜப்பானியர்கள் சாமி தரிசனம்!

கும்பகோண மாசி மகம் விழா: தமிழர் உடையில் ஜப்பானியர்கள் சாமி தரிசனம்! கும்பகோணத்தில் நடைபெற்ற மாசி மகம் திருவிழாவில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 பேர் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.கும்பகோணத்தில் நடைபெறும் மாசி மகம் பெருவிழாவின்...

கேரளாவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா

கேரளாவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா கேரளாவில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.40 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பொங்கலிடுகின்றனர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் விழா கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்றதால்...

பக்தர்கள் புனித நீராடி வழிபாடு – மாசி மகம்

மாசி மகம் தினத்தையொட்டி பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். 7 தலைமுறை தோஷம் போக்க முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தமிழ் மாதம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான மகத்துவம் உண்டு. மாசி மாதத்தை “தீர்த்தமாடும் மாதம்“ அல்லது ”கடலாடும்” மாதம் என்று கூறுவர்.மகம்...

திருப்பதியில் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்

திருப்பதியில் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம். ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆந்திராவில் மூவாயிரம் கோயில்கள் கட்டப்பட்ட திட்டம். நன்கொடையை கொண்டு, பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை 120 புதிய கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆந்திராவில் மூவாயிரம் கோயில்கள்...

திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு. திருத்தணி முருகன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம்(24.02.2023) விநாயகர் வீதி உலா உடன் தொடங்கியது. அதனை அடுத்து திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்று...

மேல்மலையனூர் தேரோட்டத்தில் இருவர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய தேரோட்டத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி பெருவிழா கடந்த 18ஆம் தேதி துவங்கி தொடர்ந்து 13 நாள் வெகு விமர்சையாக நடைபெற்று...

திருப்பதியில் மார்ச் 1 முதல் புதிய திட்டம் அறிமுகம்

ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதியில் சர்வதரிசனத்திற்கு டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது . சர்வ தரிசனம் கான ஆதார் அட்டையை காண்பித்து பக்தர்கள் தரிசிக்கலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள் திருமலை வைகுண்டம் காம்ப்ளக்ஸில் காத்திருந்து சுவாமியை தரிசிக்கின்றனர். மார்ச் 1-ம் தேதி முதல்...

━ popular

திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது!!

திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் நீடித்த இழுபறி ப.சிதம்பரம் நடத்திய பேச்சுவாா்த்தையின் மூலம் முடிவுக்கு வந்தது.திமுகவுடன் கூட்டணி தொடா்வது அவசியம் என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி வந்ததையடுத்து, கே.சி.வேணுகோபால்,...