spot_imgspot_img

ஆன்மீகம்

ஆரோக்கியம் தரும் ஆதித்தன்: 2026 ரத சப்தமி வழிபாட்டு ரகசியங்கள்

சூரிய பகவானின் பிறந்தநாளா கப்போற்றப்படும் ரத சப்தமி, ஆன்மீக ரீதியாகவும் அறிவியல்...

தமிழகத்தின் மங்கலக் காப்பு: போகிப் பண்டிகையும் கொங்கு மண்டலத்தின் தனித்துவமும்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் தொடக்கமே 'போகி' பண்டிகைதான். "பழையன கழிதலும்,...

பொங்கலும் மோட்சமும்: சூரியப் பாதையில் சொர்க்க வாசல்

தமிழர் திருநாளாம் பொங்கல், அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. உழைத்த மண்ணுக்கும், உயிர்...

ஆருத்ரா தரிசனம் : பக்தியின் பின்னே ஒளிந்திருக்கும் ஆரோக்கியமும் ரகசியமும்

மார்கழி மாதத்தின் பௌர்ணமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுவது...

பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்

பிரசித்தி பெற்ற  பகவதி அம்மன் கோவிலில் இன்று தேரோட்டம் கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவின் 9ஆம் விழாவான இன்று காலை 8.30மணிக்கு மேல் 9மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது.தேர் கோவிலின் நிலையடிக்கு  வந்ததும் அன்னதானம் மற்றும்...

இன்று முதல் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் “வசந்த உற்சவம்“

இன்று முதல் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் “வசந்த உற்சவம்“ சென்னை திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்பு பெற்ற புண்ணியஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் தினந்தோறும் பெரும்பாலான பக்தர்கள் வந்து...

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ம் தேதி காலை 10-மணிக்கு வெளியிடுகிறது

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ம் தேதி காலை 10-மணிக்கு வெளியிடுகிறது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபாடு செய்து வருகின்றனர். கோடைக்கால விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.இதனால் சில...

பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம்

பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம் சென்னையைச் சேர்ந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை மாதத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 13-ந்தேதி வரை பத்து  நாட்கள் நடக்கிறது. தர்மாதி பீடம், புன்னைமர வாகனம், சேஷ வாகனம்- பரமபதநாதன் திருக்கோலம்,...

சபரிமலையில் சித்திரை விஷு விழா தொடக்கம்

சபரிமலையில் சித்திரை விஷு விழா தொடக்கம் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி நேற்று முன்தினம் மாலை கோவில் நடை திறக்கப்பட்டது.சபரிமலையில் நடை பெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான சித்திரை விஷு கனிகாணும் நிகழ்ச்சி...

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா புதுக்கோட்டை மாவட்டத்தில் விமர்சையாக நடைபெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.நார்த்தாமலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவிழாவை ஒட்டி நாள்தோறும் பல்வேறு...

திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் வருமானம் – ரூ. 4 கோடி

திருப்பதியில் அலைமோதுகிறது பக்தர்கள் கூட்டம். இலவச தரிசனத்துக்கு 43 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள். திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் வருமானம் - ரூபாய் 4 கோடி. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா மட்டுமின்றி...

கிறிஸ்தவர்கள் புனித வாரம் கொண்டாட்டம்

கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள். தவக்காலத்தில் இந்த வாரம் புனித வாரம் என கடைபிடிக்கப்படுகிறது.ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வகையில்  கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலத்தை கடைபிடிப்பார்கள்....

குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகல கொண்டாட்டம்

கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. குருத்தோலை ஞாயிறு ஒட்டி இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் “குருத்தோலை பவனி” வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும்...

300 ரூபாய் தரிசன டிக்கெட் முன்பதிவு 27ம் தேதி தொடக்கம்

300 ரூபாய் தரிசன டிக்கெட் முன்பதிவு நாளை(27ம் தேதி) காலை தொடக்கம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி ஏப்ரல்...

━ popular

திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது!!

திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் நீடித்த இழுபறி ப.சிதம்பரம் நடத்திய பேச்சுவாா்த்தையின் மூலம் முடிவுக்கு வந்தது.திமுகவுடன் கூட்டணி தொடா்வது அவசியம் என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி வந்ததையடுத்து, கே.சி.வேணுகோபால்,...