ஆன்மீகம்

திருச்செந்தூரில் குவிந்த திருமண ஜோடிகள்…கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பு…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத வளர்பிறை முகூர்த்த தினம்...

மதுரை சித்திரை திருவிழா – வைகையில் இறங்கும் கள்ளழகர்…

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்...

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்…

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது....

திருத்தணி: புலி வாகனத்தில் உற்சவர் வீதியுலா – பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ பெருவிழாவில் புலி வாகனத்தில்...

பிரசித்தி பெற்ற புனித சகாய அன்னை ஆலயத்தின் 48 ஆம் ஆண்டு தேர் பவனி பெருவிழா

பிரசித்தி பெற்ற புனித சகாய அன்னை ஆலயத்தின் 48 ஆம் ஆண்டு தேர் பவனி பெருவிழா நேற்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது.இந்த தேர் பவணியில் கிறிஸ்தவர்கள் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து...

21 தலைமுறையினரின் பாவத்தைப் போக்கும் பிராத்தனைத் தலம்.. திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்;

காசிக்கு நிகரான புண்ணியத்தை தரும் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்;நாகப்பட்டிணம் மாவட்டம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரஸ்த்திபெற்ற ஆலயமாக திகழ்கிறது.கல்விக்கும்,தொழிலுக்கும் அதிபதியாக விளங்கும் புதன் பகவானுக்கு தனி ஆலயமும் உண்டு.மேலும் காசிக்கு நிகராண புண்ணியத்தை  தேடி தரும் பெருமையையும் கொண்டுள்ளது...

திருவொற்றியூரில் அம்மன் கோயிலை பழுது பார்த்து தந்த இஸ்லாமியருக்கு பாராட்டு

திருவொற்றியூரில் அம்மன் கோயிலை பழுது பார்த்து தந்த இஸ்லாமியருக்கு பாராட்டு ஆடி மாதத் திருவிழாவிற்காக பராமரிப்பு இல்லாத அம்மன் கோயிலை சீரமைத்து கொடுக்கும் இஸ்லாமியரின் செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.சென்னை திருவொற்றியூரில் தியாகராயபுரம் குடியிருப்பு பகுதியில் பராமரிப்பு இல்லாமல் இருந்த தேசமுத்து...

ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் திருமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்த...

ஆவடி அந்தோணியார் திருச்சபை 73 ஆண்டு கொண்டாட்டம்

தூய்மையான வாழ்விற்கு வழிகாட்டக்கூடிய புனிதர்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றியிருக்கிறார்கள். அப்படி 13ம் நூற்றாண்டில் தோன்றியவர் தான் அந்தோணியார்.புனித ஃபிரான்ஸிஸ் அஸீஸியர் நிறுவிய சபையின் துறவியான அந்தோணியார். இறை நம்பிக்கை அற்றவர்களையும் தன் அன்பால் இறை நெறியில் மாற்றினார். அவருடைய இறை...

நமக்கு என்ன வேண்டும் – என்.கே.மூர்த்தி

நமக்கு என்ன வேண்டும் நமக்கு என்ன வேண்டும் என்று சிந்திப்பதற்கு முன்பு எனக்கு என்ன வேண்டும் என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன்.எனக்கு என்ன வேண்டும் என்ற கேள்வி மிகச்சாதாரணமானதுதான். ஆனால் இந்த கேள்வி இரண்டு மூன்று நாட்கள் என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டது.என்னைப்...

பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்

பிரசித்தி பெற்ற  பகவதி அம்மன் கோவிலில் இன்று தேரோட்டம் கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவின் 9ஆம் விழாவான இன்று காலை 8.30மணிக்கு மேல் 9மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது.தேர் கோவிலின் நிலையடிக்கு  வந்ததும் அன்னதானம் மற்றும்...

இன்று முதல் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் “வசந்த உற்சவம்“

இன்று முதல் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் “வசந்த உற்சவம்“ சென்னை திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்பு பெற்ற புண்ணியஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் தினந்தோறும் பெரும்பாலான பக்தர்கள் வந்து...

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ம் தேதி காலை 10-மணிக்கு வெளியிடுகிறது

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ம் தேதி காலை 10-மணிக்கு வெளியிடுகிறது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபாடு செய்து வருகின்றனர். கோடைக்கால விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.இதனால் சில...

பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம்

பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம் சென்னையைச் சேர்ந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை மாதத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 13-ந்தேதி வரை பத்து  நாட்கள் நடக்கிறது. தர்மாதி பீடம், புன்னைமர வாகனம், சேஷ வாகனம்- பரமபதநாதன் திருக்கோலம்,...

━ popular

”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....