கார்த்திகையும் விஷ்ணுவும்: மோட்ச நிலைக்கான வழி
கார்த்திகை மாதத்தில் விஷ்ணுவை வழிபடுவது, மோட்ச நிலைக்கான வழியைத் திறக்கும் ஒரு...
துலா ஸ்நானப் பலன் தரும் கார்த்திகை: பாவங்களைப் போக்கும் புனித நீராடல்
ஒளிப் பிறக்கும் கார்த்திகை! புண்ணியம் தேடிப் புனித நீராடும் மாதத்தின் சிறப்பை...
கர்மாவை சமாளிப்பது எப்படி? நீங்க செஞ்சது உங்களுக்கே வந்துருச்சா?
நம்முடைய செயல்கள் எப்படி நம்முடைய விதியையே நிர்ணயிக்கின்றன என்பதைப் பற்றிய சுவாரஸ்யமான...
பித்ரு படங்கள்: பூஜை அறையில் வைக்கக்கூடாததன் முக்கிய காரணங்கள்
இறந்த முன்னோர்களின் படங்களை சாமி படங்களுடன் சேர்த்து வைக்காமல் தனியாக வைத்து...
தியாகராஜ ஆராதனா என்றால் என்ன?
தியாகராஜ ஆராதனா அல்லது தியாக பிரம்மோத்ஸவம் என்பது தெலுங்கு துறவி இசையமைப்பாளர் தியாகராஜரின் வருடாந்திர ஆராதன விழா. கடவுள் அல்லாது ஒரு நபரை மகிமைப்படுத்துவதற்கான சமஸ்கிருத சொல் ஆகும்.தியாகராஜர் தென்னிந்திய இசையமைப்பாளர்களில் மிகச் சிறந்த மற்றும் இசை மேதைகளில் ஒருவர்....
ரத்தின சபையில் ஆருத்ரா தரிசனம்
ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம், கிருஷ்ணருக்கு ரோகிணி, முருகனுக்கு விசாகம், பெருமாலுக்கு திருவோணம் என இவை யாவும் இறைவன் பூமியில் அவதரித்த நட்சத்திரங்கள்.அப்படி இருக்க பிறப்பே இல்லாத ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளான, சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை.'பிறவா யாக்கைப்...
கோவிந்தா, கோவிந்தா என பக்தர்தர்கள் கோஷம்….
108 திவ்ய தேசங்கள் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பரமபத வாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். அங்கு நின்ற...
ஸ்ரீ அனந்த பத்மநாப கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அடையாறு,ஸ்ரீ அனந்த பத்மநாப கோவிலில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.மார்கழி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதேசியே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி அடையாறு, ஸ்ரீ அனந்த பத்மநாப கோவிலில் இன்று அதிகாலை, 3:15 மணிக்கு, ஸ்ரீ மூலவர்...
பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்யலாம் – திருமலை திருப்பதி தேவஸ்தானம்
வைகுண்ட ஏகாதசிக்கு டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் தேவையில்லை மக்கள் தொடர்பு அதிகாரி ரவிதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசிக்கான 11 நாட்களுக்கான ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்...
12 ராசிகளுக்கான வார பலன்கள்
டிசம்பர் மாதம் 19.12.2022 முதல் 25.12.2022 வரை உள்ள 12 ராசிகளுக்கான வார பலன்கள் .மேஷம் :திறமையால் பாராட்டு பெறும் மேஷ ராசி அன்பர்களே! புதன் மற்றும் வியாழக்கிழமையில் சந்திராஷ்டமம் உள்ளதால், ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப்...
இன்றைய நாளிதழ்களில் வந்த ராசி பலன்கள்
தினத்தந்தி1.மேஷம்முயற்சி கைகூடும் நாள். காலை நேரம் காதினிக்கும் செய்தி வந்து சேரும். கடல் தாண்டி சென்று பணி புரிவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பணப்பற்றாக்குறை அகலும்.2. ரிஷபம்பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும்...
சூடிக்கொடுத்த சுடர் மங்கை – ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களின் 99வது திவ்ய தேச வைணவ ஸ்தலமாக திகழ்கிறது. பன்னிரு ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்களான பெரியாழ்வாரும், ஆண்டாளும் ஒரே இடத்தில் வாழ்ந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் என கூறப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு அதிசயம், ஆடிப்பூரம்...
மரணத்தை வெல்லும் மார்கழி!
மார்கழி மாதத்தை பீடுடைய மாதம் என்பார்கள். வழக்கில் பீடுடைய மாதம் பீடை மாதமாக மாறிற்று. பீடுடைய மாதம் என்றால் உயர்வான மாதம் என்று அர்த்தம். இங்கே பீடு என்பது உயர்வான, பெருமையான என்ற அர்த்தத்தை குறிக்கிறது.மார்கழி மாதத்தில் வைணவ கோவில்களில்...
சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு எண்ணிக்கை குறைக்க வேண்டும்
சபரிமலையில் மண்டல காலத்தில் இன்று இரண்டாவது முறையாக சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தற்போது நடைபெற்று...
━ popular
சினிமா
விஜயின் ‘ஜனநாயகன்’….. செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட்!
விஜயின் ஜனநாயகன் பட செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய் கடைசியாக 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவருடைய நடிப்பில்...


