கார்த்திகையும் விஷ்ணுவும்: மோட்ச நிலைக்கான வழி
கார்த்திகை மாதத்தில் விஷ்ணுவை வழிபடுவது, மோட்ச நிலைக்கான வழியைத் திறக்கும் ஒரு...
துலா ஸ்நானப் பலன் தரும் கார்த்திகை: பாவங்களைப் போக்கும் புனித நீராடல்
ஒளிப் பிறக்கும் கார்த்திகை! புண்ணியம் தேடிப் புனித நீராடும் மாதத்தின் சிறப்பை...
கர்மாவை சமாளிப்பது எப்படி? நீங்க செஞ்சது உங்களுக்கே வந்துருச்சா?
நம்முடைய செயல்கள் எப்படி நம்முடைய விதியையே நிர்ணயிக்கின்றன என்பதைப் பற்றிய சுவாரஸ்யமான...
பித்ரு படங்கள்: பூஜை அறையில் வைக்கக்கூடாததன் முக்கிய காரணங்கள்
இறந்த முன்னோர்களின் படங்களை சாமி படங்களுடன் சேர்த்து வைக்காமல் தனியாக வைத்து...
முகம் ஸ்கேன் செய்து இலவச லட்டு விநியோகம் – TTD
மார்ச் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தங்கும் அறைகள் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூபாய் 2.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது. வைகுண்டம் 2-ல் பக்தர்களின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச லட்டு விநியோகம் செய்யும் முறை வெற்றிகரமாக...
பங்குனி மாத பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் கோயில் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் வரை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் நடை அடைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் மாசி மாத...
தமிழர் உடையில் ஜப்பானியர்கள் சாமி தரிசனம்!
கும்பகோண மாசி மகம் விழா: தமிழர் உடையில் ஜப்பானியர்கள் சாமி தரிசனம்!
கும்பகோணத்தில் நடைபெற்ற மாசி மகம் திருவிழாவில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 பேர் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.கும்பகோணத்தில் நடைபெறும் மாசி மகம் பெருவிழாவின்...
கேரளாவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா
கேரளாவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா
கேரளாவில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.40 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பொங்கலிடுகின்றனர்
கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் விழா கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்றதால்...
பக்தர்கள் புனித நீராடி வழிபாடு – மாசி மகம்
மாசி மகம் தினத்தையொட்டி பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். 7 தலைமுறை தோஷம் போக்க முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தமிழ் மாதம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான மகத்துவம் உண்டு. மாசி மாதத்தை “தீர்த்தமாடும் மாதம்“ அல்லது ”கடலாடும்” மாதம் என்று கூறுவர்.மகம்...
திருப்பதியில் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்
திருப்பதியில் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம். ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆந்திராவில் மூவாயிரம் கோயில்கள் கட்டப்பட்ட திட்டம்.
நன்கொடையை கொண்டு, பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை 120 புதிய கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆந்திராவில் மூவாயிரம் கோயில்கள்...
திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு.
திருத்தணி முருகன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம்(24.02.2023) விநாயகர் வீதி உலா உடன் தொடங்கியது. அதனை அடுத்து திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்று...
மேல்மலையனூர் தேரோட்டத்தில் இருவர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய தேரோட்டத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி பெருவிழா கடந்த 18ஆம் தேதி துவங்கி தொடர்ந்து 13 நாள் வெகு விமர்சையாக நடைபெற்று...
திருப்பதியில் மார்ச் 1 முதல் புதிய திட்டம் அறிமுகம்
ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதியில் சர்வதரிசனத்திற்கு டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது . சர்வ தரிசனம் கான ஆதார் அட்டையை காண்பித்து பக்தர்கள் தரிசிக்கலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள் திருமலை வைகுண்டம் காம்ப்ளக்ஸில் காத்திருந்து சுவாமியை தரிசிக்கின்றனர். மார்ச் 1-ம் தேதி முதல்...
தை அமாவாசைக்கு மறக்காமல் தர்ப்பணம் அளிக்க வேண்டும்!
இந்த 2023ம் ஆண்டு தை அமாவாசை சனிக்கிழமை வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. தை அமாவாசை ஜனவரி 21ம் தேதி சனிக்கிழமை வருகிறது.ஒவ்வொரு மாதமும், அமாவாசை திதி வரும் இருந்தாலும், தை மாதம் வரும் அமாவாசை மிகவும் முக்கியமாதாக கருதப்படுகிறது.நமது வாழ்க்கையில்...
━ popular
சினிமா
விஜயின் ‘ஜனநாயகன்’….. செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட்!
விஜயின் ஜனநாயகன் பட செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய் கடைசியாக 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவருடைய நடிப்பில்...


