ஆன்மீகம்
திருச்செந்தூரில் குவிந்த திருமண ஜோடிகள்…கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பு…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத வளர்பிறை முகூர்த்த தினம்...
மதுரை சித்திரை திருவிழா – வைகையில் இறங்கும் கள்ளழகர்…
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்...
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்…
News365 -
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது....
திருத்தணி: புலி வாகனத்தில் உற்சவர் வீதியுலா – பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்
News365 -
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ பெருவிழாவில் புலி வாகனத்தில்...
16 ஆண்டுகள் கழித்து வைகுந்த வாசல் திறப்பு – ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் அதிகாலை வைகுந்த வாசல் திறக்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.கடந்த 2007ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற வைகுந்த வாசல்...
திருப்பதி போக திட்டமா? டிசம்பர் மாதம் இந்த நாட்களில் சிறப்பு விழாக்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் விடுமுறை நாட்கள், சிறப்பு உற்சவ...
பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
ஆவடி அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த வட திருமுல்லைவாயில் பகுதியில் அமைந்துஉள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பக்தவச்ச பெருமாள் திருக்கோவில்...
ஆயுத பூஜை சிறப்பு- கடவுளுக்கு தீபம் காட்டும் இயந்திரம்
இந்தியா ஒரு மதசார்பின்மை நாடு இதில் பல்வேறுபட்ட மனிதர்கள் பல்வேறு மதங்களை சார்ந்து நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றனர், இந்த நம்பிக்கைகள் ஒவ்வொருவரின் குல வழிபாடு பொருத்தும் ஏற்படுகிறது, கடவுள் நம்பிக்கை என்பது இவர்களிடத்தில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது.இந்நிலையில் இந்துக்களின் வழிபாடான...
சதுரகிரி கோவிலுக்கு செல்ல 27-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரி கோவிலுக்கு செல்ல 27-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி
ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. புரட்டாசி பவுர்ணமி தினத்தையொட்டி பக்தர்கள் செல்ல அனுமதி...
விநாயகர் சதுர்த்தி விழா – மதம் கடந்த மனித நேயம்! இது தான் தமிழ்நாடு!!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற பக்தி நடன நிகழ்ச்சி மேடையில் காளி பிறந்தநாள் பாடல் பாட, அம்மன் கேக் ஊட்ட மகளின் முதலாமாண்டு பிறந்தநாளை கொண்டாடிய இஸ்லாமிய தம்பதியினர்.
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் கக்கன் ஜி நகர் பகுதியில் 8...
ராமானுஜ கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் திருப்பதி திருக்குடைகள் பாதயாத்திரை தொடங்கியது
ராமானுஜ கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் திருப்பதி திருக்குடைகள் பாதயாத்திரை தொடங்கியது
ராமானுஜம் கைங்கரிய டிரஸ்ட் சார்பாக 19 ஆம் ஆண்டு திருப்பதி திருமலைக்கு திருக்குடைகளுடன் செல்லும் பாதயாத்திரையை சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருநின்றவூர் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு...
எந்த மாநிலத்துக்கும் பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை- டி.ஆர்.பாலு
எந்த மாநிலத்துக்கும் பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை- டி.ஆர்.பாலு
வாஜ்பாய் அரசு நித்ய கண்டம், பூரண ஆயுள் என ஆட்சியை கடத்தி வந்தது. ஜெயலலிதா ஆதரவை வாபஸ் பெற்றார், 1999ல் பாஜக ஆட்சியை இழந்தது என திமுக எம்.பி டி.ஆர்.பாலு...
ஸ்ரீ ராதா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணு கோபால பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஸ்ரீ ராதா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணு கோபால பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஆவடி அருகே, அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணுகோபால பெருமாள் ஆலயத்தில் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக...
கோகுலஷ்டமி நாடெங்கும் கோலாகல கொண்டாட்டம்..
கோகுலஷ்டமி நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.கிருஷ்ணன் அவதரித்த நாளான இன்று கிருஷ்ணஜெயந்தி நாட்டின் பல பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகின்றது.நம்முடைய சமய மரபில் எத்தனையோ பண்டிகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி பண்டிகைகள் உண்டு. அந்தந்த தெய்வத்திற்கு தனித்தனி...
━ popular
இந்தியா
”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....
