Sakthi Durai

Exclusive Content

பாராம்பரியத்தை பரைசாற்றும் உணவுத் திருவிழா… சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிய முயற்சி

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பாரம்பரிய உணவுகளை, பயணிகளுக்கு அறிமுகம் செய்யும்...

நாத்திகவாதியையும், ஆத்திகவாதியாக மாற்றும் தமிழ் கடவுள்… குடமுழுக்கு விழாவில் மகாராஷ்டிரா ஆளுநர் புகழுரை…

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய...

காலடி மட்டுமே தெரிந்த எடப்பாடிக்கு கீழடி பற்றி என்ன தெரியும்… திண்டுக்கல் லியோனி பரிகாசம்

கீழடியை பற்றி எல்லாம் எடப்பாடிக்கு தெரியாது, அவருக்கு தெரிந்ததெல்லாம் காலடி மட்டுமே...

மனைவி பிரிந்த சோகத்தால் எஸ்.பி அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த கார் ஓட்டுநர்!

ஈரோட்டில், மனைவி பிரிந்து சென்றதால், மது போதையில் எஸ்.பி அலுவலகத்திற்கு வெடி...

ஜெயலலிதாவின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? ஆர்.எஸ். பாரதி விமர்சனம்

ஜெயலலிதாவின் வீட்டை சூறையாடி கொள்ளையடித்து அங்குள்ள இருவரை கொலை செய்தது எடப்பாடி...

ஜவுளிக்கடையில் பயோமெட்ரிக் பதிவுகளை அழித்துவிட்டு நூதன மோசடி!

இராயபுரம் பகுதியில் ஜவுளிக்கடையில் துணிகளை திருடிய ஊழியர்கள் இருவரை போலீசாா் கைது...

ஆன்லைன் ஆதார் திருத்தம்..இலவச சேவை..மத்திய அரசு அறிவிப்பு…

ஆன்லைனில்  ஆதார் திருத்தம் செய்ய மத்திய அரசு  செப்டம்பர் 14 ஆம் தேதி வரை இலவச சேவையை அறிவித்துள்ளது.ஆதார் கார்டில் உள்ள பெயர்,முகவரி,பிறந்த தேதி பாலினம்,போன் நம்பர்,இமெயில் ஆகியற்றை 10  ஆண்டுகளுக்கு ஒரு...

கோகுலஷ்டமி நாடெங்கும் கோலாகல கொண்டாட்டம்..

கோகுலஷ்டமி  நாடெங்கும்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.கிருஷ்ணன் அவதரித்த நாளான இன்று கிருஷ்ணஜெயந்தி நாட்டின் பல பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகின்றது.நம்முடைய சமய மரபில் எத்தனையோ பண்டிகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி...

இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது..பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு..

இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது வழங்கப்படுவதாக பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.செப்டம்பர்5 ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியப்...

ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடைசி நாள்…ஆதார் எண் இணைப்பு கட்டாயம்… தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் அறிவிப்பு…

ஆதார் எண் இணைக்க ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடைசி நாள் என தேசிய ஊரக  வேலை உறுதி திட்டம் அறிவித்துள்ளது.100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களின் ஆதார் எண்ணானது வங்கி...

கிரெடிட் கார்டின் இஎம்ஐ சரியாக கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்…

கிரெடிட் கார்டின் இஎம்ஐ சரியாக கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.நிலுவைத் தேதிக்கு முன்பாகவே கிரெடிட் கார்ட் கட்டணங்களை செலுத்துவதால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் ஒட்டுமொத்த நிதிநிலை ஆரோக்கியத்திலும் பல...

EB பில் கட்டவில்லையா?இனி ஆன்லைனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும்…

EB பில் கட்டவில்லையா?இனி ஆன்லைனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.TANGEDCO எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நாளுக்கு நாள்...