Sakthi Durai

Exclusive Content

“தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு விட்டார்” – சி.வி.சண்முகம் விவகாரத்தில் இபிஎஸ் விளக்கம்

விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை நயன்தாரா குறித்து அவதூறாகப்...

கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து நயினர் நாகேந்திரன் விளக்கம்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் பாஜகவும், தமிழ்நாட்டில் அதிமுகவும் தலைமை...

ஊட்டியில் 150 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்: 12 மணி நேர போராட்டத்திற்குப் பின் ராணுவ உதவியுடன் உயிருடன் மீட்பு!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புகழ்பெற்ற ஊசிமலை காட்சி முனை...

ஈரான் போருக்கு கூடுதலாக ரூ. 18 லட்சம் கோடி தேவை: அமெரிக்க ராணுவம் அதிர்ச்சித் தகவல்!

வாஷிங்டன்: ஈரானுடனான தற்போதைய ராணுவ நடவடிக்கைகளைத் தொடரவும், ஆயுதக் இருப்புகளைப் புதுப்பிக்கவும்...

‘திராவிட மாடல் 2.0’-க்கு அடித்தளம் இடுங்கள்: பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

தமிழகத்தில் அடுத்தகட்ட வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, 'திராவிட மாடல் 2.0' திட்டத்தை...

“தமிழகத்தில் மறைமுகமாக காலூன்றத் துடிக்கும் பாஜக”: மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அதிரடி அலசல்

2026 சட்டமன்றத் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரபரபடைந்துள்ளது. பாஜக...

ஆன்லைன் ஆதார் திருத்தம்..இலவச சேவை..மத்திய அரசு அறிவிப்பு…

ஆன்லைனில்  ஆதார் திருத்தம் செய்ய மத்திய அரசு  செப்டம்பர் 14 ஆம் தேதி வரை இலவச சேவையை அறிவித்துள்ளது.ஆதார் கார்டில் உள்ள பெயர்,முகவரி,பிறந்த தேதி பாலினம்,போன் நம்பர்,இமெயில் ஆகியற்றை 10  ஆண்டுகளுக்கு ஒரு...

கோகுலஷ்டமி நாடெங்கும் கோலாகல கொண்டாட்டம்..

கோகுலஷ்டமி  நாடெங்கும்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.கிருஷ்ணன் அவதரித்த நாளான இன்று கிருஷ்ணஜெயந்தி நாட்டின் பல பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகின்றது.நம்முடைய சமய மரபில் எத்தனையோ பண்டிகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி...

இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது..பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு..

இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது வழங்கப்படுவதாக பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.செப்டம்பர்5 ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியப்...

ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடைசி நாள்…ஆதார் எண் இணைப்பு கட்டாயம்… தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் அறிவிப்பு…

ஆதார் எண் இணைக்க ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடைசி நாள் என தேசிய ஊரக  வேலை உறுதி திட்டம் அறிவித்துள்ளது.100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களின் ஆதார் எண்ணானது வங்கி...

கிரெடிட் கார்டின் இஎம்ஐ சரியாக கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்…

கிரெடிட் கார்டின் இஎம்ஐ சரியாக கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.நிலுவைத் தேதிக்கு முன்பாகவே கிரெடிட் கார்ட் கட்டணங்களை செலுத்துவதால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் ஒட்டுமொத்த நிதிநிலை ஆரோக்கியத்திலும் பல...

EB பில் கட்டவில்லையா?இனி ஆன்லைனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும்…

EB பில் கட்டவில்லையா?இனி ஆன்லைனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.TANGEDCO எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நாளுக்கு நாள்...