Sakthi Durai

Exclusive Content

அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் –  விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின்...

ஆந்திராவில் 19 மீனவர்கள் கைது…காசிமேட்டில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை…

ஆந்திர கடல்சார் போலீசாரால் காசிமேட்டைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும்,...

வருமான வரி தாக்கல் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்…எந்த வரி முறை உங்களுக்கு லாபம்?

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் காலம் தொடங்கியுள்ள நிலையில், பழைய...

184 ஆண்டுகால வரலாற்றில் புதிய அத்தியாயம்…பச்சையப்பன் கல்லூரியின் மாணவிகளுக்கும் அனுமதி…

184 ஆண்டுகளாக ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக இயங்கி வந்த...

”இருமொழிக் கொள்கை தொடரும்; புதிய கல்விக் கொள்கை மறுப்பு” – ஆளுநர் உரையில் தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்!!

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்றும், ஒன்றிய அரசின் தேசிய...

”ஹர்முஸ் நிரிணை திறப்பு முதல் தடைகள் நீக்கம் வரை”….14 அம்ச ஒப்பந்தத்தின் முழு விவரம்!!!….

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலுக்கு முடிவுகட்டும் வகையில் இரு நாடுகளும்...

ஆன்லைன் ஆதார் திருத்தம்..இலவச சேவை..மத்திய அரசு அறிவிப்பு…

ஆன்லைனில்  ஆதார் திருத்தம் செய்ய மத்திய அரசு  செப்டம்பர் 14 ஆம் தேதி வரை இலவச சேவையை அறிவித்துள்ளது.ஆதார் கார்டில் உள்ள பெயர்,முகவரி,பிறந்த தேதி பாலினம்,போன் நம்பர்,இமெயில் ஆகியற்றை 10  ஆண்டுகளுக்கு ஒரு...

கோகுலஷ்டமி நாடெங்கும் கோலாகல கொண்டாட்டம்..

கோகுலஷ்டமி  நாடெங்கும்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.கிருஷ்ணன் அவதரித்த நாளான இன்று கிருஷ்ணஜெயந்தி நாட்டின் பல பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகின்றது.நம்முடைய சமய மரபில் எத்தனையோ பண்டிகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி...

இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது..பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு..

இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது வழங்கப்படுவதாக பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.செப்டம்பர்5 ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியப்...

ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடைசி நாள்…ஆதார் எண் இணைப்பு கட்டாயம்… தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் அறிவிப்பு…

ஆதார் எண் இணைக்க ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடைசி நாள் என தேசிய ஊரக  வேலை உறுதி திட்டம் அறிவித்துள்ளது.100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களின் ஆதார் எண்ணானது வங்கி...

கிரெடிட் கார்டின் இஎம்ஐ சரியாக கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்…

கிரெடிட் கார்டின் இஎம்ஐ சரியாக கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.நிலுவைத் தேதிக்கு முன்பாகவே கிரெடிட் கார்ட் கட்டணங்களை செலுத்துவதால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் ஒட்டுமொத்த நிதிநிலை ஆரோக்கியத்திலும் பல...

EB பில் கட்டவில்லையா?இனி ஆன்லைனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும்…

EB பில் கட்டவில்லையா?இனி ஆன்லைனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.TANGEDCO எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நாளுக்கு நாள்...