Sakthi Durai
Exclusive Content
புஸ்ஸி ஆனந்த் இல்லனா கட்சி பூஜியம்! தவெக-வுக்கு உள்ளே நடப்பது இதுதான்! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!
ஜனவரி மாதம் வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று...
தமிழ்நாட்டிற்கு பேராபத்து SIR! வசமாக சிக்கிய எடப்பாடி, விஜய்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
திமுக ஆட்சிக்கு வந்தால், தவெக அழிந்துவிடும் என்று சொல்வது அபத்தம். 2006ல்...
விஜயின் மாமல்லபுரம் பிளான்! எப்.ஐ.ஆரில் விழுந்த அடி! பின்னணி உடைக்கும் அய்யநாதன்!
சிபிஐ விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்றால் கரூர் சம்பவத்திற்கு விஜய் மற்றும்...
பீகார் தேர்தல்: பாஜகவை முந்தும் இந்தியா கூட்டணி! குழிபறிக்கும் SIR வாக்கு திருட்டு! நிதிஷ்குமாரின் பரிதாப நிலை!
பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் 47 லட்சம் வாக்காளர்களை நீக்கிய...
மழைக்காலத்தில் சளி பிரச்சனையை தீர்க்கும் இயற்கையான வழிகள்!
மழைக்காலத்தில் சளி பிரச்சனையை தீர்க்கும் இயற்கையான வழிகளை பார்க்கலாம்.பொதுவாக மழைக்காலத்தில் சளி...
அருகம்புல் ஜூஸின் பல முக்கிய நன்மைகள்!
அருகம்புல் ஜூஸின் நன்மைகள்.அருகம்புல் ஜூஸ் என்பது நம் பாரம்பரிய மருத்துவ முறைகளில்...
வேலூர் கோட்டையில் சுதந்திரகீதம் என்ற பரதநாட்டிய நிகழ்ச்சி..சுதந்திரதின கொண்டாட்டம்…
"சுதந்திர கீதம்" என்ற தலைப்பில் சுதந்திர தினவிழாவையொட்டி சங்கு முழங்க வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்தியா புக் ஆப் ரேக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.வேலூர்மாவட்டத்தின் உள்ள கோட்டையில்...
திருப்பதியில் சிறுத்தை தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி…
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் இறந்த சிறுமி லட்சித்தா குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமன கருணாகர் ரெட்டி அறிவித்துள்ளார்....
அரசு பள்ளியின் சுற்றுச் சுவர் தகவல் களஞ்சியமாக மாறியுள்ளது…தமிழின் பெருமையை காட்சிப்படுத்துகிறது…
மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் சுற்றுச் சுவரில் வண்ணமையமான மற்றும் வரலாற்று கதைகளைக் கூறும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.தஞ்சையை அடுத்த வல்லம் பகுதியில் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது.இதன் சுற்றுச் சுவரில் வண்ணமையமான...
திருப்பதி நடைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் 6 வயது சிறுமி பலி…
திருப்பதி நடைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் 6 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பதி திருமலைக்கு அலிப்பிரிவழி நடைபாதையில் பாதயாத்திரையாக தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தார். ஆஞ்சநேயர் கோவில் அருகே...
பைத்தாம்பாடி சத்திரம்.. சப்தமாதர்களின் சிற்பம் கண்டெடுப்பு…
பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி சத்திரம் என்ற ஊரில் தென்பெண்ணை கரையோரம் நேற்று முன்தினம் மொசகாத்தம்மன் கோயில் கட்டுவதற்காக மண் எடுத்தபோது மண்ணுக்கடியில் மூன்று கற்சிற்பங்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் விழுப்புரம் அறிஞர்...
மீண்டும் ஒரு இரயில் விபத்து…பாகிஸ்தானில் இரயில் தடம்புரண்டு 25 பேர் பலி..
பாகிஸ்தானில் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுபாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் சர்ஹாரி ரயில் நிலையம் அருகே...
