Sakthi Durai
Exclusive Content
பயனாளர்களின் தரவுகளை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது… மெடாவை கண்டித்த உச்சநீதிமன்றம்…
பயனாளர்களின் தரவுகளை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் மெடாவுக்கு எச்சரித்துள்ளது.வாட்ஸ்அப்பின்...
18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை கைது!!
கேரளாவில், குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை...
தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட 9 பேர் சஸ்பெண்ட்…
மக்களவை சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதம் வீசியதாக 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்...
கருத்து வேறுபாடு துரோகம் அல்ல…ஜனநாயகத்தின் வலிமை – ராகுல் காந்தி பேச்சு தடைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
தலைவர் ராகுல் காந்தியின் பேச்சை நாடாளுமன்றத்தில் தடை செய்ததற்கு கடும் கண்டனம்...
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விவகாரம் – மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு!!
இந்தியா – அமெரிக்க வர்த்தக விவகாரம் குறித்து பேச வேண்டும் என...
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய்… மத்திய அரசு ஒப்புதல்…
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு 10...
வேலூர் கோட்டையில் சுதந்திரகீதம் என்ற பரதநாட்டிய நிகழ்ச்சி..சுதந்திரதின கொண்டாட்டம்…
"சுதந்திர கீதம்" என்ற தலைப்பில் சுதந்திர தினவிழாவையொட்டி சங்கு முழங்க வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்தியா புக் ஆப் ரேக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.வேலூர்மாவட்டத்தின் உள்ள கோட்டையில்...
திருப்பதியில் சிறுத்தை தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி…
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் இறந்த சிறுமி லட்சித்தா குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமன கருணாகர் ரெட்டி அறிவித்துள்ளார்....
அரசு பள்ளியின் சுற்றுச் சுவர் தகவல் களஞ்சியமாக மாறியுள்ளது…தமிழின் பெருமையை காட்சிப்படுத்துகிறது…
மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் சுற்றுச் சுவரில் வண்ணமையமான மற்றும் வரலாற்று கதைகளைக் கூறும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.தஞ்சையை அடுத்த வல்லம் பகுதியில் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது.இதன் சுற்றுச் சுவரில் வண்ணமையமான...
திருப்பதி நடைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் 6 வயது சிறுமி பலி…
திருப்பதி நடைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் 6 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பதி திருமலைக்கு அலிப்பிரிவழி நடைபாதையில் பாதயாத்திரையாக தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தார். ஆஞ்சநேயர் கோவில் அருகே...
பைத்தாம்பாடி சத்திரம்.. சப்தமாதர்களின் சிற்பம் கண்டெடுப்பு…
பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி சத்திரம் என்ற ஊரில் தென்பெண்ணை கரையோரம் நேற்று முன்தினம் மொசகாத்தம்மன் கோயில் கட்டுவதற்காக மண் எடுத்தபோது மண்ணுக்கடியில் மூன்று கற்சிற்பங்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் விழுப்புரம் அறிஞர்...
மீண்டும் ஒரு இரயில் விபத்து…பாகிஸ்தானில் இரயில் தடம்புரண்டு 25 பேர் பலி..
பாகிஸ்தானில் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுபாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் சர்ஹாரி ரயில் நிலையம் அருகே...
