Sakthi Durai

Exclusive Content

இனிமேல் இந்தியர்கள் தங்களது நாட்டில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் – அமெரிக்கா

அமெரிக்கா குடியேற்றமற்ற விசாக்களுக்கு இனிமேல் இந்தியர்கள் தங்களது சொந்த நாட்டில் மட்டுமே...

ஆசிரியர்  தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன் வரை கால...

தப்பு செஞ்சவன் பயப்படனுமா?… பாதிக்கப்பட்டவன் பயப்படனுமா?… ‘சக்தித் திருமகன்’ டிரெய்லர் வெளியீடு!

விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் பட டிரைலர் வெளியாகியுள்ளது.விஜய் ஆண்டனியின் 25வது...

சமூக ஊடகங்களுக்குத் தடை… கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டத்தில் குதித்த இளைஞர்களால்...

ரவி மோகன் இயக்கும் புதிய படம்…. விரைவில் வெளியாகும் முக்கிய அப்டேட்!

ரவி மோகன் இயக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில்...

பாஜகவின் சூழ்ச்சியால் தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்பு: பா.சிதம்பரம் எச்சரிக்கை

தமிழ்நாட்டிலும் பாஜகவின் சூழ்ச்சியால் பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களைப் போன்று வாக்கு...

வேலூர் கோட்டையில் சுதந்திரகீதம் என்ற பரதநாட்டிய நிகழ்ச்சி..சுதந்திரதின கொண்டாட்டம்…

"சுதந்திர கீதம்" என்ற தலைப்பில் சுதந்திர தினவிழாவையொட்டி சங்கு முழங்க வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்தியா புக் ஆப் ரேக்கார்ட்ஸ்  சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.வேலூர்மாவட்டத்தின் உள்ள கோட்டையில்...

திருப்பதியில் சிறுத்தை தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி…

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் இறந்த சிறுமி லட்சித்தா குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமன கருணாகர் ரெட்டி அறிவித்துள்ளார்....

அரசு பள்ளியின் சுற்றுச் சுவர் தகவல் களஞ்சியமாக மாறியுள்ளது…தமிழின் பெருமையை காட்சிப்படுத்துகிறது…

மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் சுற்றுச் சுவரில் வண்ணமையமான  மற்றும் வரலாற்று கதைகளைக் கூறும் ஓவியங்கள்  வரையப்பட்டுள்ளன.தஞ்சையை அடுத்த வல்லம் பகுதியில் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது.இதன் சுற்றுச் சுவரில் வண்ணமையமான...

திருப்பதி நடைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் 6 வயது சிறுமி பலி…

திருப்பதி  நடைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில்  6 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பதி திருமலைக்கு அலிப்பிரிவழி நடைபாதையில் பாதயாத்திரையாக தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தார். ஆஞ்சநேயர் கோவில் அருகே...

பைத்தாம்பாடி சத்திரம்.. சப்தமாதர்களின் சிற்பம் கண்டெடுப்பு…

பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி சத்திரம் என்ற ஊரில் தென்பெண்ணை கரையோரம் நேற்று முன்தினம் மொசகாத்தம்மன் கோயில் கட்டுவதற்காக மண் எடுத்தபோது மண்ணுக்கடியில் மூன்று கற்சிற்பங்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் விழுப்புரம் அறிஞர்...

மீண்டும் ஒரு இரயில் விபத்து…பாகிஸ்தானில் இரயில் தடம்புரண்டு 25 பேர் பலி..

பாகிஸ்தானில் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுபாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் சர்ஹாரி ரயில் நிலையம் அருகே...