Sakthi Durai

Exclusive Content

பயனாளர்களின் தரவுகளை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது… மெடாவை கண்டித்த உச்சநீதிமன்றம்…

பயனாளர்களின் தரவுகளை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் மெடாவுக்கு எச்சரித்துள்ளது.வாட்ஸ்அப்பின்...

தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட 9 பேர் சஸ்பெண்ட்…

மக்களவை சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதம் வீசியதாக 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்...

கருத்து வேறுபாடு துரோகம் அல்ல…ஜனநாயகத்தின் வலிமை – ராகுல் காந்தி பேச்சு தடைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

தலைவர் ராகுல் காந்தியின் பேச்சை நாடாளுமன்றத்தில் தடை செய்ததற்கு கடும் கண்டனம்...

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விவகாரம் – மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு!!

இந்தியா – அமெரிக்க வர்த்தக விவகாரம் குறித்து பேச வேண்டும் என...

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய்… மத்திய அரசு ஒப்புதல்…

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு 10...

கார் பைக் மோதிய விபத்தில் சத்துணவு அமைப்பாளர் பலி…

கார் பைக் மோதிய விபத்தில் சத்துணவு அமைப்பாளர் பலயான சம்பவம் அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் மலர்க்கொடி. இவர் கரூர் மாநகர் காந்திகிராமம் பகுதியில் உள்ள...

இஸ்ரோ தலைவர் சோம்நாத் வெளியிட்ட அடுத்த சூப்பர் அறிவிப்பு…

இஸ்ரோ தலைவர் சோம்நாத்  அடுத்த சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இன்று சந்திரன்,அடுத்து சூரியன் என அடுத்தடுத்து சூப்பர் செய்தியினை வெளியிட்டுள்ளார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் அவர்கள்.நிலவினைத் தொடர்ந்து அடுத்து சூரியனை ஆய்வு செய்வதற்கு இஸ்ரோ...

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவின் எதிரொலி.. 850 சிறப்பு பேரூந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு…

வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவின் எதிரொலியாக 850 சிறப்பு பேரூந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை 850...

கொடைக்கானாலில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்…டிக்கெட்டின் விலையில் மாற்றம்…

கொடைக்கானாலில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு  புதிய கட்டுப்பாடுகள்.டிக்கெட்டின் விலையில் மாற்றம்.கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத்தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கான டிக்கெட் விலையில் திருத்தும் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சதுக்கம்,...

தேயிலை விவசாயிகள் செப் 1 முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு…

தேயிலை விவசாயிகள்  செப் 1 முதல் உண்ணவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விளங்குவது தேயிலை சாகுபடியாகும்.நீலகிரி மாவட்டத்தில் சிறு,குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்...

பட்டம் விடும் திருவிழா…2 ஆம் ஆண்டு கொண்டாட்டம்..

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகளை மெய்மறக்க வைத்த காத்தாடி பட்டம் பறக்கவிடும் திருவிழா கொண்டாட்டம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.செங்கல்பட்டு அருகே உள்ள  மாமல்லபுரத்தில் தொடர்ந்து 2 ஆம் ஆண்டாக பட்டம்  விடும்...