Sakthi Durai
Exclusive Content
ஏ.டி.எம். பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைகிறதா? 4 ஆண்டுகளில் பணப்பரிவர்த்தனை 18.9% சரிவு – RBI வெளியிட்ட தகவல்
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஏ.டி.எம். மூலம்...
மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இடதுசாரி மாணவர் இயக்கங்கள் போராட்டம்: 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்செல்வன் மரணத்திற்கு நீதி கோரி கைது!
பாதிக்கப்பட்டவர்: தமிழ்செல்வன் (11-ஆம் வகுப்பு மாணவன்)
முக்கிய கோரிக்கை: மாணவன் தமிழ்செல்வன் மரணத்திற்கு...
டாடா குழுமத்தின் உச்சகட்ட அதிகாரப் போர்: விரிவான பார்வை
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தில், டாடா சன்ஸ்...
சாணார்பட்டி அருகே கோர விபத்து: வைக்கோல் ஏற்றி வந்த லாரி மீது மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உடல் கருகி பலி!
உயிரிழந்தவர்: பெரிய கருப்பன் (17), கணேசனின் மகன்
சம்பவம்: வைக்கோல் லாரி மீது...
பொதுமக்கள் எதிர்ப்பை மீறி கடலூர் சிப்காட் தொழில் பூங்காவிற்கான நிலங்களை கையப்படுத்த அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையை ஒட்டிய பகுதியில் புதிய தொழில் பூங்கா அமைப்பதற்காக...
புதுச்சேரி: திமுக மகளிரணி அமைப்பாளரை இழிவாகப் பேசிய சமூக ஆர்வலர் கைது!
புதுச்சேரியில் சமூக ஆர்வலர் என்ற பெயரில் பெண்மையை கொச்சைப்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக்...
கார் பைக் மோதிய விபத்தில் சத்துணவு அமைப்பாளர் பலி…
கார் பைக் மோதிய விபத்தில் சத்துணவு அமைப்பாளர் பலயான சம்பவம் அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் மலர்க்கொடி. இவர் கரூர் மாநகர் காந்திகிராமம் பகுதியில் உள்ள...
இஸ்ரோ தலைவர் சோம்நாத் வெளியிட்ட அடுத்த சூப்பர் அறிவிப்பு…
இஸ்ரோ தலைவர் சோம்நாத் அடுத்த சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இன்று சந்திரன்,அடுத்து சூரியன் என அடுத்தடுத்து சூப்பர் செய்தியினை வெளியிட்டுள்ளார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் அவர்கள்.நிலவினைத் தொடர்ந்து அடுத்து சூரியனை ஆய்வு செய்வதற்கு இஸ்ரோ...
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவின் எதிரொலி.. 850 சிறப்பு பேரூந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு…
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவின் எதிரொலியாக 850 சிறப்பு பேரூந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை 850...
கொடைக்கானாலில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்…டிக்கெட்டின் விலையில் மாற்றம்…
கொடைக்கானாலில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.டிக்கெட்டின் விலையில் மாற்றம்.கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத்தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கான டிக்கெட் விலையில் திருத்தும் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சதுக்கம்,...
தேயிலை விவசாயிகள் செப் 1 முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு…
தேயிலை விவசாயிகள் செப் 1 முதல் உண்ணவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விளங்குவது தேயிலை சாகுபடியாகும்.நீலகிரி மாவட்டத்தில் சிறு,குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்...
பட்டம் விடும் திருவிழா…2 ஆம் ஆண்டு கொண்டாட்டம்..
மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகளை மெய்மறக்க வைத்த காத்தாடி பட்டம் பறக்கவிடும் திருவிழா கொண்டாட்டம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.செங்கல்பட்டு அருகே உள்ள மாமல்லபுரத்தில் தொடர்ந்து 2 ஆம் ஆண்டாக பட்டம் விடும்...
