Sakthi Durai

Exclusive Content

ஏ.டி.எம். பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைகிறதா? 4 ஆண்டுகளில் பணப்பரிவர்த்தனை 18.9% சரிவு – RBI வெளியிட்ட தகவல்

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஏ.டி.எம். மூலம்...

மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இடதுசாரி மாணவர் இயக்கங்கள் போராட்டம்: 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்செல்வன் மரணத்திற்கு நீதி கோரி கைது!

பாதிக்கப்பட்டவர்: தமிழ்செல்வன் (11-ஆம் வகுப்பு மாணவன்) முக்கிய கோரிக்கை: மாணவன் தமிழ்செல்வன் மரணத்திற்கு...

டாடா குழுமத்தின் உச்சகட்ட அதிகாரப் போர்: விரிவான பார்வை

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தில், டாடா சன்ஸ்...

சாணார்பட்டி அருகே கோர விபத்து: வைக்கோல் ஏற்றி வந்த லாரி மீது மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உடல் கருகி பலி!

உயிரிழந்தவர்: பெரிய கருப்பன் (17), கணேசனின் மகன் சம்பவம்: வைக்கோல் லாரி மீது...

பொதுமக்கள் எதிர்ப்பை மீறி கடலூர் சிப்காட் தொழில் பூங்காவிற்கான நிலங்களை கையப்படுத்த அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையை ஒட்டிய பகுதியில் புதிய தொழில் பூங்கா அமைப்பதற்காக...

புதுச்சேரி: திமுக மகளிரணி அமைப்பாளரை இழிவாகப் பேசிய சமூக ஆர்வலர் கைது!

புதுச்சேரியில் சமூக ஆர்வலர் என்ற பெயரில் பெண்மையை கொச்சைப்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக்...

திருவிளக்கு பூஜை…மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி திருகோவிலில் பௌர்ணமி நாளில் கோலாகலம்…

விழுப்புரம் மாவட்டத்தில்  செஞ்சி அருகே மிகவும்  சக்தி வாய்ந்த  அங்காளம்மன் கோவில் மேல்மலையனூரில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது.பிரசித்தி பெற்ற அம்மன்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..ரூ.1000 திறனாய்வுத் தேர்வின் மூலம் பெறலாம்…

அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான திறனாய்வுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.அரசு பள்ளி மாணவ மாணவியர்களின்...

மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதால் விபத்து..தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கிய பெண் பலி..

தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி பெண் பலியான சம்பவம் அனகாபுத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பல்லாவரம் இந்திரா நகரைச் சேர்ந்த சின்னையா(வயது65)-நாகம்மாள்(வயது 59) தம்பதியினர்.இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து...

தக்காளியால் கோடீஸ்வரரான விவசாயி!ரூ.4 கோடி வருமானம்…

தக்காளி இல்லாமல் என்ன குழம்பு வைப்பது என பெண்கள் யோசிக்கும் அளவுக்கு தக்களியின் விலை உயர்ந்துள்ளது.தக்காளியின் மூலமே விவசாயி ஒருவர் கோடீஸ்வரராகியுள்ளார்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருபவர் விவசாயியான முரளி.இவர்...

மகளின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்!

மகளின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்!ஆவடி அருகே அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோதி பாஸ் –ரம்யா தம்பதியினர்.ஜோதி பாஸ் மருத்துவப் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.இவர்களுக்கு 13 வயதில் ஒரு...

புலி இறப்பு…சிறுவன் உட்பட 7 பேர் கைது..

வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கில் சிறுவன் உட்பட 7 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளது.இங்கு 10க்கும் மேற்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான சிறுத்தை,மான்,யானை,புலி போன்ற பல்வேறு...