Sakthi Durai

Exclusive Content

இக்கட்டான சூழலிலும் உங்களுடன் இருப்பேன் – முதல்வரிடம் ரஜினிகாந்த் உறுதி

இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ரஜினிகாந்த்...

தவெக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்வு

தமிழக வரலாற்றில் முதன்முறையாகத் தொங்கு சட்டமன்றம் உருவாகியுள்ளது.​2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக...

எப்போது பதவி ஏற்பது? என உத்தரவு கேட்பதற்காக சேலம் புறப்பட்டார் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரை எப்போது சந்திப்பது? எந்த நாளில்...

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு – தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல்.

8.27 லட்சம் மாணவர்கள் எழுதிய 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்...

ஆளுநரைச் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறாரா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள...

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த திமுக – காங்கிரஸ்

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த...

திருவிளக்கு பூஜை…மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி திருகோவிலில் பௌர்ணமி நாளில் கோலாகலம்…

விழுப்புரம் மாவட்டத்தில்  செஞ்சி அருகே மிகவும்  சக்தி வாய்ந்த  அங்காளம்மன் கோவில் மேல்மலையனூரில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது.பிரசித்தி பெற்ற அம்மன்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..ரூ.1000 திறனாய்வுத் தேர்வின் மூலம் பெறலாம்…

அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான திறனாய்வுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.அரசு பள்ளி மாணவ மாணவியர்களின்...

மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதால் விபத்து..தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கிய பெண் பலி..

தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி பெண் பலியான சம்பவம் அனகாபுத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பல்லாவரம் இந்திரா நகரைச் சேர்ந்த சின்னையா(வயது65)-நாகம்மாள்(வயது 59) தம்பதியினர்.இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து...

தக்காளியால் கோடீஸ்வரரான விவசாயி!ரூ.4 கோடி வருமானம்…

தக்காளி இல்லாமல் என்ன குழம்பு வைப்பது என பெண்கள் யோசிக்கும் அளவுக்கு தக்களியின் விலை உயர்ந்துள்ளது.தக்காளியின் மூலமே விவசாயி ஒருவர் கோடீஸ்வரராகியுள்ளார்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருபவர் விவசாயியான முரளி.இவர்...

மகளின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்!

மகளின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்!ஆவடி அருகே அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோதி பாஸ் –ரம்யா தம்பதியினர்.ஜோதி பாஸ் மருத்துவப் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.இவர்களுக்கு 13 வயதில் ஒரு...

புலி இறப்பு…சிறுவன் உட்பட 7 பேர் கைது..

வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கில் சிறுவன் உட்பட 7 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளது.இங்கு 10க்கும் மேற்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான சிறுத்தை,மான்,யானை,புலி போன்ற பல்வேறு...