Sakthi Durai

Exclusive Content

புஸ்ஸி ஆனந்த் இல்லனா கட்சி பூஜியம்! தவெக-வுக்கு உள்ளே நடப்பது இதுதான்! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!

ஜனவரி மாதம் வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று...

தமிழ்நாட்டிற்கு பேராபத்து SIR! வசமாக சிக்கிய எடப்பாடி, விஜய்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

திமுக ஆட்சிக்கு வந்தால், தவெக அழிந்துவிடும் என்று சொல்வது அபத்தம். 2006ல்...

விஜயின் மாமல்லபுரம் பிளான்! எப்.ஐ.ஆரில் விழுந்த அடி! பின்னணி உடைக்கும் அய்யநாதன்!

சிபிஐ விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்றால் கரூர் சம்பவத்திற்கு விஜய் மற்றும்...

பீகார் தேர்தல்: பாஜகவை முந்தும் இந்தியா கூட்டணி! குழிபறிக்கும் SIR வாக்கு திருட்டு! நிதிஷ்குமாரின் பரிதாப நிலை!

பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் 47 லட்சம் வாக்காளர்களை நீக்கிய...

மழைக்காலத்தில் சளி பிரச்சனையை தீர்க்கும் இயற்கையான வழிகள்!

மழைக்காலத்தில் சளி பிரச்சனையை தீர்க்கும் இயற்கையான வழிகளை பார்க்கலாம்.பொதுவாக மழைக்காலத்தில் சளி...

அருகம்புல் ஜூஸின் பல முக்கிய நன்மைகள்!

அருகம்புல் ஜூஸின் நன்மைகள்.அருகம்புல் ஜூஸ் என்பது நம் பாரம்பரிய மருத்துவ முறைகளில்...

திருவிளக்கு பூஜை…மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி திருகோவிலில் பௌர்ணமி நாளில் கோலாகலம்…

விழுப்புரம் மாவட்டத்தில்  செஞ்சி அருகே மிகவும்  சக்தி வாய்ந்த  அங்காளம்மன் கோவில் மேல்மலையனூரில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது.பிரசித்தி பெற்ற அம்மன்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..ரூ.1000 திறனாய்வுத் தேர்வின் மூலம் பெறலாம்…

அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான திறனாய்வுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.அரசு பள்ளி மாணவ மாணவியர்களின்...

மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதால் விபத்து..தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கிய பெண் பலி..

தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி பெண் பலியான சம்பவம் அனகாபுத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பல்லாவரம் இந்திரா நகரைச் சேர்ந்த சின்னையா(வயது65)-நாகம்மாள்(வயது 59) தம்பதியினர்.இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து...

தக்காளியால் கோடீஸ்வரரான விவசாயி!ரூ.4 கோடி வருமானம்…

தக்காளி இல்லாமல் என்ன குழம்பு வைப்பது என பெண்கள் யோசிக்கும் அளவுக்கு தக்களியின் விலை உயர்ந்துள்ளது.தக்காளியின் மூலமே விவசாயி ஒருவர் கோடீஸ்வரராகியுள்ளார்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருபவர் விவசாயியான முரளி.இவர்...

மகளின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்!

மகளின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்!ஆவடி அருகே அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோதி பாஸ் –ரம்யா தம்பதியினர்.ஜோதி பாஸ் மருத்துவப் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.இவர்களுக்கு 13 வயதில் ஒரு...

புலி இறப்பு…சிறுவன் உட்பட 7 பேர் கைது..

வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கில் சிறுவன் உட்பட 7 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளது.இங்கு 10க்கும் மேற்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான சிறுத்தை,மான்,யானை,புலி போன்ற பல்வேறு...