Sakthi Durai
Exclusive Content
சொன்ன சொல்லை இன்று வரை காப்பாற்றும் சிவா… டைரக்டர் நெகிழ்ச்சி…
நெல் ஜெயராமன் மறைவின் போது அவரது மகனின் படிப்பிற்கான செலவினை தம்பி...
கடன் தகராறில் மூதாட்டி பலி…
திருத்தணி அருகே மகன் வாங்கிய கடனை கேட்க வந்தபோது ஏற்பட்ட தகராறில்...
புதிய தளத்தில் கால் பதிக்கும் ரிலையன்ஸ்…மக்களை ஈா்க்கும் புதிய சலுகைகள்…
ஜியோ பிளாக்ராக் நிறுவனம், வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க நிதி சந்தையில்...
குடிநீர் ஒப்பந்த லாரி மோதி 10 வயது சிறுமி பலி!
சென்னை பெரம்பூரில் தாயுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற சிறுமி...
ஒரே நேரத்தில் பிரபல நடிகர் வீடு மற்றும் உணவகங்களில் ரெய்டு…
சென்னையில் நடிகர் ஆர்யா வீடு மற்றும் அவருக்கு செந்தமான உணவகங்களில் வருமான...
தங்கம் சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு!
(ஜூன்-18) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் கடந்த...
திருவிளக்கு பூஜை…மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி திருகோவிலில் பௌர்ணமி நாளில் கோலாகலம்…
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அருகே மிகவும் சக்தி வாய்ந்த அங்காளம்மன் கோவில் மேல்மலையனூரில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது.பிரசித்தி பெற்ற அம்மன்...
அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..ரூ.1000 திறனாய்வுத் தேர்வின் மூலம் பெறலாம்…
அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான திறனாய்வுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.அரசு பள்ளி மாணவ மாணவியர்களின்...
மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதால் விபத்து..தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கிய பெண் பலி..
தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி பெண் பலியான சம்பவம் அனகாபுத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பல்லாவரம் இந்திரா நகரைச் சேர்ந்த சின்னையா(வயது65)-நாகம்மாள்(வயது 59) தம்பதியினர்.இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து...
தக்காளியால் கோடீஸ்வரரான விவசாயி!ரூ.4 கோடி வருமானம்…
தக்காளி இல்லாமல் என்ன குழம்பு வைப்பது என பெண்கள் யோசிக்கும் அளவுக்கு தக்களியின் விலை உயர்ந்துள்ளது.தக்காளியின் மூலமே விவசாயி ஒருவர் கோடீஸ்வரராகியுள்ளார்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருபவர் விவசாயியான முரளி.இவர்...
மகளின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்!
மகளின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்!ஆவடி அருகே அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோதி பாஸ் –ரம்யா தம்பதியினர்.ஜோதி பாஸ் மருத்துவப் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.இவர்களுக்கு 13 வயதில் ஒரு...
புலி இறப்பு…சிறுவன் உட்பட 7 பேர் கைது..
வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கில் சிறுவன் உட்பட 7 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளது.இங்கு 10க்கும் மேற்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான சிறுத்தை,மான்,யானை,புலி போன்ற பல்வேறு...