Sakthi Durai

Exclusive Content

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா அசாதாரண முன்னேற்றம்! – பிரதமர் மோடி பெருமிதம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா கடந்த 12 ஆண்டுகளில் அசாதாரணமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக...

நெல்லையில் இன்ஸ்டாகிராமில் தொடங்கிய சாதிய மோதல்: பேருந்து நிலையத்தில் மாணவர்கள் பயங்கர மோதல் – 10 பேர் பிடித்த காவல் துறையினர் விசாரணை!

நெல்லையில் இன்ஸ்டாகிராம் மூலம் சாதிய ரீதியில் மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள், நேரில்...

திருப்பதி லட்டு விவகாரம்: பாமாயிலில் தயாரிக்கப்பட்ட போலி நெய்யா? சுக்ருதி ஃபுட்ஸ் நிறுவன உரிமையாளர் கைது

திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த...

வசூலில் புதிய மைல்கல்! 24 நாட்களில் ரூ.300 கோடியை கடந்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – மலையாள சினிமாவில் சாதனை

நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’...

பாஜகவில் தொடரும் அதிரடி நடவடிக்கை: திருமணம் செய்வதாக ஏமாற்றியதாகப் புகார் அளித்த பெண் நிர்வாகியும் கட்சியிலிருந்து நீக்கம்!

பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்த கருப்பு முருகானந்தம் மீது திருமணம் செய்வதாக...

AI-க்கு ‘கில் ஸ்விட்ச்’! பாதுகாப்பு சோதனைகளை வேகப்படுத்த கலிபோர்னியா ஆளுநர் உத்தரவு – என்ன நடக்கப் போகிறது?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தும்...

தங்களுக்கு பிறந்த குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய கொடூர தம்பதி…

தங்கள் குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு விற்று ஐபோன் வாங்கிய தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேற்கு வங்காள மாநிலம் வடக்கு பர்கானல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்தேஷ் கோஷ்.இவரது  மனைவி ஷதி.இந்த தம்பதிக்கும் ஒரு மகள்...

பத்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் அளிக்கும் டாக்டர்…

தனது கால்கள் செயலிழந்தும் சக்கர நாற்காலியில் சென்று “ரூ.10 மட்டுமே தன்னுடைய கட்டணமாக வாங்கும் மருத்துவர்”.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தல்லாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மூளை நரம்பியல் மருத்துவர் ஆறுமுகம். இவருடைய வயது 70....

பைக் மீது லாரி மோதி விபத்து..பள்ளி சென்ற சகோதிரிகள் பலி…

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி  பல்ல கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பூபேஷ்-சுமதி தம்பதியினர்.இவர்களுக்கு கனிஷ்கா மற்றும் சஸ்விகா எனற இரு மகள்கள் உள்ளனர்.இருவரும் விஜயமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.கனிஷ்கா ஆறாம் வகுப்பும்,சஸ்விகா இரண்டாம்...

பச்சிளம் குழந்தையை கவ்விச் சென்ற பூனை.. குழந்தை உயிரிழந்த சோகம்…

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புடான் நகரில்  காட்டு பூனையால் தூக்கிச் செல்லப்பட்ட குழந்தை இறந்துள்ளது.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும்  சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் இங்குள்ள உசவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்றிரவு...

ஆதிச்சநல்லூர் அகழாய்வு..முதுமக்கள் தாழிகள்…கிடைத்த ஆச்சரியம்!

பண்டைய தமிழர்களின் நாகரீகத் தொட்டில் என அழைக்கப்படும்  தூத்துகுடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் சைட் மியூசியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அதற்காக அகழாய்வில் கிடைக்கப்...

உணவு டெலிவரி செய்து உழைக்கும் மாற்றுத்திறனாளி பெண்..

சொமோட்டா நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்து வருகிறார்  மாற்றுத்திறனாளியான ரிஹானா.சொமோட்டா நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்து வருகிறார் ரிஹானா.  இவர் ஒரு மாற்றுத்திறனாளி .இவருடைய நம்பிக்கையின் மூலமாக சென்னையில் உள்ள தனியார்...