Sakthi Durai

Exclusive Content

ஆகஸ்ட் 15 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி பயணிக்க பாஸ் அறிமுகம்!

ஆண்டுக்கு 3 ஆயிரம் செலுத்தி 200 பயணங்கள் வரை கட்டணமின்றி சுங்கச்சாவடிகளை...

கூட்டணிக்கு 70 தொகுதிகள்! ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற கட்டயம் ஏற்பட்டிக்கிறது....

டிஜிபி பணியிடை நீக்கம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு…

கூடுதல் டிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிய...

மதுரையில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்…மாநிலச் செயலாளர் தலைமை…

கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மதுரையில் திமுக...

முருகன் ஒருபொழுதும் பாசிசவாதிகளை ஆதரிக்க மாட்டார்… நைனைருக்கு காங்கிரஸ் பதிலடி

இப்போது முருகரை கையில் எடுத்துள்ளோம், 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என்று...

சொன்னதை நிறைவேற்றிய முதல்வர்…முதற்கட்ட தொகுப்புகள் வழங்கல்…

தலைநகர் டெல்லியிலுள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் மதராசி முகாம் மக்களுக்கு முதல்வர்...

தங்களுக்கு பிறந்த குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய கொடூர தம்பதி…

தங்கள் குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு விற்று ஐபோன் வாங்கிய தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேற்கு வங்காள மாநிலம் வடக்கு பர்கானல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்தேஷ் கோஷ்.இவரது  மனைவி ஷதி.இந்த தம்பதிக்கும் ஒரு மகள்...

பத்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் அளிக்கும் டாக்டர்…

தனது கால்கள் செயலிழந்தும் சக்கர நாற்காலியில் சென்று “ரூ.10 மட்டுமே தன்னுடைய கட்டணமாக வாங்கும் மருத்துவர்”.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தல்லாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மூளை நரம்பியல் மருத்துவர் ஆறுமுகம். இவருடைய வயது 70....

பைக் மீது லாரி மோதி விபத்து..பள்ளி சென்ற சகோதிரிகள் பலி…

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி  பல்ல கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பூபேஷ்-சுமதி தம்பதியினர்.இவர்களுக்கு கனிஷ்கா மற்றும் சஸ்விகா எனற இரு மகள்கள் உள்ளனர்.இருவரும் விஜயமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.கனிஷ்கா ஆறாம் வகுப்பும்,சஸ்விகா இரண்டாம்...

பச்சிளம் குழந்தையை கவ்விச் சென்ற பூனை.. குழந்தை உயிரிழந்த சோகம்…

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புடான் நகரில்  காட்டு பூனையால் தூக்கிச் செல்லப்பட்ட குழந்தை இறந்துள்ளது.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும்  சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் இங்குள்ள உசவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்றிரவு...

ஆதிச்சநல்லூர் அகழாய்வு..முதுமக்கள் தாழிகள்…கிடைத்த ஆச்சரியம்!

பண்டைய தமிழர்களின் நாகரீகத் தொட்டில் என அழைக்கப்படும்  தூத்துகுடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் சைட் மியூசியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அதற்காக அகழாய்வில் கிடைக்கப்...

உணவு டெலிவரி செய்து உழைக்கும் மாற்றுத்திறனாளி பெண்..

சொமோட்டா நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்து வருகிறார்  மாற்றுத்திறனாளியான ரிஹானா.சொமோட்டா நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்து வருகிறார் ரிஹானா.  இவர் ஒரு மாற்றுத்திறனாளி .இவருடைய நம்பிக்கையின் மூலமாக சென்னையில் உள்ள தனியார்...