Sakthi Durai

Exclusive Content

ராயபுரம்: இரண்டு கார்கள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது – தவெக வேட்பாளர் தாமு நேரில் ஆய்வு

ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

கும்பகோணம்: வாக்களித்த மக்களுக்கு வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்த திமுக வேட்பாளர்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 650 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை...

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

மாமல்லபுரம் தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 48...

இக்கட்டான சூழலிலும் உங்களுடன் இருப்பேன் – முதல்வரிடம் ரஜினிகாந்த் உறுதி

இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ரஜினிகாந்த்...

தவெக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்வு

தமிழக வரலாற்றில் முதன்முறையாகத் தொங்கு சட்டமன்றம் உருவாகியுள்ளது.​2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மீட்பு…

பீகார் மாநிலத்தில் ஆழ்துளைகிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை பத்திரமாக மீட்டனர் மீட்புக்குழுவினர்.பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டம் குல் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன்  தோட்ட வேலைக்குச் சென்றுள்ளார்.அவர் குழந்தையை...

சேலம் மாவட்டத்தில் எழில் மிகுந்த ஆணைவாரி முட்டல் அருவி;

சேலம் மாவட்டத்தின் சுற்றுலாத்தலம் என்றாலே நம் அனைவரின்  நினைவுக்கு வருவது ஏற்காடு மலைப் பிரதேசம் ஆகும்.சேலத்தில் இன்னும்  காண வேண்டிய பல சுற்றுலாத்தலங்கள் காணப்படுகின்றன.அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.ஒரு நல்ல கிராமச் சூழலுக்கு...

அமெரிக்காவில் அதிர்ச்சி..மூளையை திண்ணும் அமீபா..

அமெரிக்காவில் மூளையை திண்ணும் அமீபாவிற்கு 2 வயது குழந்தை பலியானது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நெவேடா மகாணத்தின் அஷ் ஸ்பிரிங்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் பிரைனா.இவருக்கு 2 வயதில் உட்ரோ பண்டி மகன்...

இயற்கை விவசாயம் …கைதிகள் சாதனை…

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திறந்த வெளிசிறைச்சாலையில் விவசாயிகளாக மாறிய கைதிகள்  இயற்கை விவசாயத்தில் சாதனைப்படைத்துள்ளனர்.காளையார் கோவில் புரசிடையுடைப்பு  கிராமத்தில் சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பில் திறந்த வெளிசிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 35 ஏக்கரில்...

அனைத்து அரசு பல்கலைகழகங்களுக்கும் ஒரே பாடத்திட்டம்…கல்லூரி பேராசிரியர்கள் எதிர்ப்பு…

அனைத்து அரசு பல்கலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதால் உயர்கல்வித் துறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஒரே பாடத்திட்ட முறைக்கு  அனைத்து பேராசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழகத்தில்,கலை அறிவியல் படிப்புகளை நடத்தும் வகையில் 13 அரசு...

விழுப்புரம் சாலையில் கோரவிபத்து…4 மீனவ பெண்கள் உயிரிழப்பு… தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு!

விழுப்புரத்தில் சாலை விபத்தில் மீனவ பெண்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு நிதியுதவியும்  தமிழக அரசு அறிவித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிழக்கு...