Sakthi Durai

Exclusive Content

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எப்போதும் அட்வான்டேஜ் இருக்கா?” – அரசியல் ரகசியங்களை உடைத்த தராசு ஷியாம்

தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...

“தமிழகத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவை இதுதான்!” – விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை!

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், பிரபல...

“இந்தியாவில் களமிறங்குகிறது முதல் டெங்கு தடுப்பூசி!” – ‘கிடெங்கா’ மருந்து வருகையால் நிம்மதிப் பெருமூச்சு விடும் மக்கள்!

இந்தியாவில் ஆண்டு முழுவதும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒரு மிகப்பெரிய பொதுச்...

சீமைக் கருவேல மரங்களை அகற்ற ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர்...

காவிரியில் இருந்து 16.01 டிஎம்சி நீரைத் திறந்துவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு தாக்கல்!

தமிழ்நாட்டுக்குக் காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய உரிய தண்ணீரைப் பெறுகின்ற வகையில்,...

லாரி ஓட்டுநரிலிருந்து யூடியூப் சாதனையாளர்: லாரியையே சொகுசு வீடாக மாற்றிய ராஜேஷ் ரவானியின் உத்வேகம் தரும் கதை!

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜேஷ் ரவானி,...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மீட்பு…

பீகார் மாநிலத்தில் ஆழ்துளைகிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை பத்திரமாக மீட்டனர் மீட்புக்குழுவினர்.பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டம் குல் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன்  தோட்ட வேலைக்குச் சென்றுள்ளார்.அவர் குழந்தையை...

சேலம் மாவட்டத்தில் எழில் மிகுந்த ஆணைவாரி முட்டல் அருவி;

சேலம் மாவட்டத்தின் சுற்றுலாத்தலம் என்றாலே நம் அனைவரின்  நினைவுக்கு வருவது ஏற்காடு மலைப் பிரதேசம் ஆகும்.சேலத்தில் இன்னும்  காண வேண்டிய பல சுற்றுலாத்தலங்கள் காணப்படுகின்றன.அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.ஒரு நல்ல கிராமச் சூழலுக்கு...

அமெரிக்காவில் அதிர்ச்சி..மூளையை திண்ணும் அமீபா..

அமெரிக்காவில் மூளையை திண்ணும் அமீபாவிற்கு 2 வயது குழந்தை பலியானது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நெவேடா மகாணத்தின் அஷ் ஸ்பிரிங்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் பிரைனா.இவருக்கு 2 வயதில் உட்ரோ பண்டி மகன்...

இயற்கை விவசாயம் …கைதிகள் சாதனை…

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திறந்த வெளிசிறைச்சாலையில் விவசாயிகளாக மாறிய கைதிகள்  இயற்கை விவசாயத்தில் சாதனைப்படைத்துள்ளனர்.காளையார் கோவில் புரசிடையுடைப்பு  கிராமத்தில் சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பில் திறந்த வெளிசிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 35 ஏக்கரில்...

அனைத்து அரசு பல்கலைகழகங்களுக்கும் ஒரே பாடத்திட்டம்…கல்லூரி பேராசிரியர்கள் எதிர்ப்பு…

அனைத்து அரசு பல்கலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதால் உயர்கல்வித் துறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஒரே பாடத்திட்ட முறைக்கு  அனைத்து பேராசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழகத்தில்,கலை அறிவியல் படிப்புகளை நடத்தும் வகையில் 13 அரசு...

விழுப்புரம் சாலையில் கோரவிபத்து…4 மீனவ பெண்கள் உயிரிழப்பு… தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு!

விழுப்புரத்தில் சாலை விபத்தில் மீனவ பெண்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு நிதியுதவியும்  தமிழக அரசு அறிவித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிழக்கு...