Sakthi Durai

Exclusive Content

டாஸ்மாக் தனியார்மயமாக்கலும், தமிழக அரசுக்கான ஆலோசனைகளும்!

அம்மா கோபி மூத்த பத்திரிகையாளர் மதுபான வணிகத்திலிருந்து படிப்படியாக விலகி, அதைத் தனியார் வசம்...

மதுரையில் நடிகை த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம்: அரசியலுக்கு வருமாறு மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி அதிரடி வரவேற்பு!

தமிழ் சினிமா திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, கடந்த சில ஆண்டுகளாகப்...

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை: 3 மாதங்களாகக் குடிநீரின்றி அவதிப்படுவதால் போராட்டம்!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாகக்...

பீகார் இடைத்தேர்தல்: ஆளும் பாஜக பின்னடைவு; 1,162 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை!

பீகார் மாநிலம் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று...

க்ரைம் த்ரில்லரில் மீண்டும் கெத்து காட்டும் கிருஷ்ணா: ‘Murder In Town’ போஸ்டர்கள் வைரல்!

திரைப்பட உலகில் தனது வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளால் ரசிகர்களைக் கவர்ந்து வரும்...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மீட்பு…

பீகார் மாநிலத்தில் ஆழ்துளைகிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை பத்திரமாக மீட்டனர் மீட்புக்குழுவினர்.பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டம் குல் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன்  தோட்ட வேலைக்குச் சென்றுள்ளார்.அவர் குழந்தையை...

சேலம் மாவட்டத்தில் எழில் மிகுந்த ஆணைவாரி முட்டல் அருவி;

சேலம் மாவட்டத்தின் சுற்றுலாத்தலம் என்றாலே நம் அனைவரின்  நினைவுக்கு வருவது ஏற்காடு மலைப் பிரதேசம் ஆகும்.சேலத்தில் இன்னும்  காண வேண்டிய பல சுற்றுலாத்தலங்கள் காணப்படுகின்றன.அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.ஒரு நல்ல கிராமச் சூழலுக்கு...

அமெரிக்காவில் அதிர்ச்சி..மூளையை திண்ணும் அமீபா..

அமெரிக்காவில் மூளையை திண்ணும் அமீபாவிற்கு 2 வயது குழந்தை பலியானது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நெவேடா மகாணத்தின் அஷ் ஸ்பிரிங்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் பிரைனா.இவருக்கு 2 வயதில் உட்ரோ பண்டி மகன்...

இயற்கை விவசாயம் …கைதிகள் சாதனை…

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திறந்த வெளிசிறைச்சாலையில் விவசாயிகளாக மாறிய கைதிகள்  இயற்கை விவசாயத்தில் சாதனைப்படைத்துள்ளனர்.காளையார் கோவில் புரசிடையுடைப்பு  கிராமத்தில் சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பில் திறந்த வெளிசிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 35 ஏக்கரில்...

அனைத்து அரசு பல்கலைகழகங்களுக்கும் ஒரே பாடத்திட்டம்…கல்லூரி பேராசிரியர்கள் எதிர்ப்பு…

அனைத்து அரசு பல்கலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதால் உயர்கல்வித் துறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஒரே பாடத்திட்ட முறைக்கு  அனைத்து பேராசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழகத்தில்,கலை அறிவியல் படிப்புகளை நடத்தும் வகையில் 13 அரசு...

விழுப்புரம் சாலையில் கோரவிபத்து…4 மீனவ பெண்கள் உயிரிழப்பு… தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு!

விழுப்புரத்தில் சாலை விபத்தில் மீனவ பெண்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு நிதியுதவியும்  தமிழக அரசு அறிவித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிழக்கு...