Sakthi Durai
Exclusive Content
கள் இறக்கிய சீமான்! நா.த.கவில் இணைய நான் தயார்! பத்திரிகையாளர் உமாபதி நேர்காணல்!
சீமான் இனவாதம் என்கிற பெயரில் தமிழர்களை பழங்காலத்திற்கு அழைத்துச் செல்கிறார். தூத்துக்குடியில்...
சுமார் 25 நூலகங்களை திறந்த 11 வயது சிறுமி…பிரதமரிடம் நேரில் பாராட்டு…
11 வயது சிறுமி ஆகர்ஷானா தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் 25 நூலகங்களை...
முருக பக்த மாநாடு பூஜையிலேயே கலவர பேச்சு! நீதிமன்ற உத்தரவை மீறிய ஹெச்.ராஜா! எச்சரிக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!
மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பூஜையின்போதே ஹெச்.ராஜா கலவரத்தை தூண்டும் விதமாக...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அவரது குடும்பம் மீது மோசடி வழக்கு…
நீலகிரி மாவட்ட அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு உள்பட...
சென்னைக்கு அண்ணா சாலை … கோவைக்கு அண்ணா மேம்பாலம்!
தமிழ்நாடு என பெயரிட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாலமாக இருந்த பேரறிஞர்...
எடப்பாடி வீட்டு வாசலில் உண்டியல் குலக்க நாங்க ரெடி…நிதி கொடுக்க அவர் தயாரா?- முத்தரசன்
எடப்பாடி பழனிச்சாமி மௌனம் சாதிப்பது எனக்கு புரியவில்லை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்...
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மீட்பு…
பீகார் மாநிலத்தில் ஆழ்துளைகிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை பத்திரமாக மீட்டனர் மீட்புக்குழுவினர்.பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டம் குல் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன் தோட்ட வேலைக்குச் சென்றுள்ளார்.அவர் குழந்தையை...
சேலம் மாவட்டத்தில் எழில் மிகுந்த ஆணைவாரி முட்டல் அருவி;
சேலம் மாவட்டத்தின் சுற்றுலாத்தலம் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது ஏற்காடு மலைப் பிரதேசம் ஆகும்.சேலத்தில் இன்னும் காண வேண்டிய பல சுற்றுலாத்தலங்கள் காணப்படுகின்றன.அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.ஒரு நல்ல கிராமச் சூழலுக்கு...
அமெரிக்காவில் அதிர்ச்சி..மூளையை திண்ணும் அமீபா..
அமெரிக்காவில் மூளையை திண்ணும் அமீபாவிற்கு 2 வயது குழந்தை பலியானது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நெவேடா மகாணத்தின் அஷ் ஸ்பிரிங்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் பிரைனா.இவருக்கு 2 வயதில் உட்ரோ பண்டி மகன்...
இயற்கை விவசாயம் …கைதிகள் சாதனை…
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திறந்த வெளிசிறைச்சாலையில் விவசாயிகளாக மாறிய கைதிகள் இயற்கை விவசாயத்தில் சாதனைப்படைத்துள்ளனர்.காளையார் கோவில் புரசிடையுடைப்பு கிராமத்தில் சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பில் திறந்த வெளிசிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 35 ஏக்கரில்...
அனைத்து அரசு பல்கலைகழகங்களுக்கும் ஒரே பாடத்திட்டம்…கல்லூரி பேராசிரியர்கள் எதிர்ப்பு…
அனைத்து அரசு பல்கலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதால் உயர்கல்வித் துறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஒரே பாடத்திட்ட முறைக்கு அனைத்து பேராசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழகத்தில்,கலை அறிவியல் படிப்புகளை நடத்தும் வகையில் 13 அரசு...
விழுப்புரம் சாலையில் கோரவிபத்து…4 மீனவ பெண்கள் உயிரிழப்பு… தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு!
விழுப்புரத்தில் சாலை விபத்தில் மீனவ பெண்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு நிதியுதவியும் தமிழக அரசு அறிவித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிழக்கு...