Sakthi Durai

Exclusive Content

புஸ்ஸி ஆனந்த் இல்லனா கட்சி பூஜியம்! தவெக-வுக்கு உள்ளே நடப்பது இதுதான்! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!

ஜனவரி மாதம் வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று...

தமிழ்நாட்டிற்கு பேராபத்து SIR! வசமாக சிக்கிய எடப்பாடி, விஜய்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

திமுக ஆட்சிக்கு வந்தால், தவெக அழிந்துவிடும் என்று சொல்வது அபத்தம். 2006ல்...

விஜயின் மாமல்லபுரம் பிளான்! எப்.ஐ.ஆரில் விழுந்த அடி! பின்னணி உடைக்கும் அய்யநாதன்!

சிபிஐ விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்றால் கரூர் சம்பவத்திற்கு விஜய் மற்றும்...

பீகார் தேர்தல்: பாஜகவை முந்தும் இந்தியா கூட்டணி! குழிபறிக்கும் SIR வாக்கு திருட்டு! நிதிஷ்குமாரின் பரிதாப நிலை!

பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் 47 லட்சம் வாக்காளர்களை நீக்கிய...

மழைக்காலத்தில் சளி பிரச்சனையை தீர்க்கும் இயற்கையான வழிகள்!

மழைக்காலத்தில் சளி பிரச்சனையை தீர்க்கும் இயற்கையான வழிகளை பார்க்கலாம்.பொதுவாக மழைக்காலத்தில் சளி...

அருகம்புல் ஜூஸின் பல முக்கிய நன்மைகள்!

அருகம்புல் ஜூஸின் நன்மைகள்.அருகம்புல் ஜூஸ் என்பது நம் பாரம்பரிய மருத்துவ முறைகளில்...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மீட்பு…

பீகார் மாநிலத்தில் ஆழ்துளைகிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை பத்திரமாக மீட்டனர் மீட்புக்குழுவினர்.பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டம் குல் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன்  தோட்ட வேலைக்குச் சென்றுள்ளார்.அவர் குழந்தையை...

சேலம் மாவட்டத்தில் எழில் மிகுந்த ஆணைவாரி முட்டல் அருவி;

சேலம் மாவட்டத்தின் சுற்றுலாத்தலம் என்றாலே நம் அனைவரின்  நினைவுக்கு வருவது ஏற்காடு மலைப் பிரதேசம் ஆகும்.சேலத்தில் இன்னும்  காண வேண்டிய பல சுற்றுலாத்தலங்கள் காணப்படுகின்றன.அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.ஒரு நல்ல கிராமச் சூழலுக்கு...

அமெரிக்காவில் அதிர்ச்சி..மூளையை திண்ணும் அமீபா..

அமெரிக்காவில் மூளையை திண்ணும் அமீபாவிற்கு 2 வயது குழந்தை பலியானது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நெவேடா மகாணத்தின் அஷ் ஸ்பிரிங்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் பிரைனா.இவருக்கு 2 வயதில் உட்ரோ பண்டி மகன்...

இயற்கை விவசாயம் …கைதிகள் சாதனை…

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திறந்த வெளிசிறைச்சாலையில் விவசாயிகளாக மாறிய கைதிகள்  இயற்கை விவசாயத்தில் சாதனைப்படைத்துள்ளனர்.காளையார் கோவில் புரசிடையுடைப்பு  கிராமத்தில் சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பில் திறந்த வெளிசிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 35 ஏக்கரில்...

அனைத்து அரசு பல்கலைகழகங்களுக்கும் ஒரே பாடத்திட்டம்…கல்லூரி பேராசிரியர்கள் எதிர்ப்பு…

அனைத்து அரசு பல்கலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதால் உயர்கல்வித் துறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஒரே பாடத்திட்ட முறைக்கு  அனைத்து பேராசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழகத்தில்,கலை அறிவியல் படிப்புகளை நடத்தும் வகையில் 13 அரசு...

விழுப்புரம் சாலையில் கோரவிபத்து…4 மீனவ பெண்கள் உயிரிழப்பு… தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு!

விழுப்புரத்தில் சாலை விபத்தில் மீனவ பெண்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு நிதியுதவியும்  தமிழக அரசு அறிவித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிழக்கு...