Sakthi Durai

Exclusive Content

கள் இறக்கிய சீமான்! நா.த.கவில் இணைய நான் தயார்! பத்திரிகையாளர் உமாபதி நேர்காணல்!

சீமான் இனவாதம் என்கிற பெயரில் தமிழர்களை பழங்காலத்திற்கு அழைத்துச் செல்கிறார். தூத்துக்குடியில்...

சுமார் 25 நூலகங்களை திறந்த 11 வயது சிறுமி…பிரதமரிடம் நேரில் பாராட்டு…

11 வயது சிறுமி ஆகர்ஷானா தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் 25 நூலகங்களை...

முருக பக்த மாநாடு பூஜையிலேயே கலவர பேச்சு! நீதிமன்ற உத்தரவை மீறிய ஹெச்.ராஜா! எச்சரிக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பூஜையின்போதே ஹெச்.ராஜா கலவரத்தை தூண்டும் விதமாக...

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அவரது குடும்பம் மீது மோசடி வழக்கு…

நீலகிரி மாவட்ட அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு உள்பட...

சென்னைக்கு அண்ணா சாலை … கோவைக்கு அண்ணா மேம்பாலம்!

தமிழ்நாடு என பெயரிட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாலமாக இருந்த பேரறிஞர்...

எடப்பாடி வீட்டு வாசலில் உண்டியல் குலக்க நாங்க ரெடி…நிதி கொடுக்க அவர் தயாரா?- முத்தரசன்

எடப்பாடி பழனிச்சாமி மௌனம் சாதிப்பது எனக்கு புரியவில்லை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்...

21 தலைமுறையினரின் பாவத்தைப் போக்கும் பிராத்தனைத் தலம்.. திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்;

காசிக்கு நிகரான புண்ணியத்தை தரும் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்;நாகப்பட்டிணம் மாவட்டம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரஸ்த்திபெற்ற ஆலயமாக திகழ்கிறது.கல்விக்கும்,தொழிலுக்கும் அதிபதியாக விளங்கும் புதன் பகவானுக்கு தனி ஆலயமும் உண்டு.மேலும் காசிக்கு நிகராண...

விஜய் மக்கள் இயக்க இரவு நேர பாடசாலை – “தளபதி விஜய் பயிலகம்” என பெயர் வைப்பு!

விஜய் மக்கள் இயக்கத்தால் தொடங்கவிருக்கும் இரவு நேர பாடசாலை திட்டத்திற்கு "தளபதி விஜய் பயிலகம்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தன்னுடைய பெயரில் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார்....

சந்திராயன் 3..விண்ணில் பாய கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது…இஸ்ரோ தகவல்…

இன்று பிற்பகல் 1 மணிக்கு 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கவுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.ஸ்ரீஹரிகொட்டாவின் 2வது ஏவுதளத்தில் இருந்து நாளை மதியம் 2 மணி 37 நிமிடம் 17 விநாடிகளில் சந்திராயன்...

காலத்தால் அழியாத காதல் கவிஞன் நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று!!

பல பாடல் சிற்பங்களை செதுக்கிய பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு  பிறந்த நாள் வாழ்த்துக்கள்..கண்ணதாசன்,வைரமுத்து,வாலி அவர்களைப் போன்று தனது தனித்த பாடல் வரிகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் .காதல் நட்பு,சோகம் போன்ற உணர்வுகளுக்கு உயிரூட்டியவர்...

நம் பள்ளி நம் பெருமை! அரசு பள்ளிகளில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு பயணம்!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  நேற்று(11.07.2023)ஆய்வு  மேற்கொண்டார்.ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.அவர் 234 தொகுதிகளிலும் உள்ள...

புதிய சுற்றுலாத்தலம் …தென்காசியின் அகரக்கட்டு…

சூரியகாந்தி பூக்களால் தென்காசியின் அகரக்கட்டு பகுதி புதிய சுற்றுலாத்தலமாக காட்சியளிக்கிறது.தென்காசி மாவட்டம் அகரக்கட்டு ,ஆயக்குடி,சுந்தரபாண்டியபுரம்,ஆகிய பகுதியில் விவசாயிகள்  சூரியகாந்தி பூக்களை பயிரிட்டுள்ளனர்.அந்த வகையில் சூரியகாந்தி பூக்கள் அறுவடைக்கு தயாராகியுள்ளன.தென்காசி மாவட்டம் என்றாலே நம்...