Sakthi Durai

Exclusive Content

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் – அன்சாரிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

"எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறினேன், ஆனால்..." திமுக தலைவா் மு.க.ஸ்டாலினைச்...

ராயபுரம்: இரண்டு கார்கள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது – தவெக வேட்பாளர் தாமு நேரில் ஆய்வு

ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

கும்பகோணம்: வாக்களித்த மக்களுக்கு வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்த திமுக வேட்பாளர்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 650 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை...

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

மாமல்லபுரம் தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 48...

இக்கட்டான சூழலிலும் உங்களுடன் இருப்பேன் – திமுக தலைவரை சந்தித்து ரஜினிகாந்த் உறுதி

இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து...

நத்தம் பறக்கும் பாலத்தில் கோர விபத்து.. 2 இளைஞர்கள் பலி;

மதுரை மாவட்டம்  நத்தம் பறக்கும் பாலத்தில் மோதி 2 இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.மதுரை மாவட்டம் வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த  ஆனந்தகிருஷ்ணன் மற்றும் பெத்தன்யாபுரம் மூலப்பிள்ளை தெருவச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரும் மதுரை...

நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம் பூ.. கிராம மக்கள் ஆர்வத்தோடு பார்த்து வழிபட்டனர்…..

நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம் பூ.. கிராம மக்கள் ஆர்வத்தோடு பார்த்து வழிப்பட்டனர்.ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அதிசய மலர் பிரம்ம கமலம் பூ ஆகும்.இதன் வாசனை மிகவும் அதிகம்.இரவில் மட்டுமே...

ரூ.1000 பெறப்போகும் பெண்கள் …முகாம் மூலம் தேர்வு செய்ய திட்டம்..விரைவில் அறிவிப்பு …

ரூ.1000 பெறப்போகும் பெண்கள் …முகாம் மூலம்  தேர்வு செய்ய திட்டம்..விரைவில் அறிவிப்பு வெளியாகும்.குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கப்பட்டது.இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என...

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதிகேசவர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.7.67 லட்சம்;

காஞ்சிபுரம் மாவட்டம்ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.7.67 லட்சம்;ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின்  உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.7லட்சத்திற்கு மேல் பணமும்,தங்கம் மற்றும் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மூவாயிரம்...

கோதுமை மாவில் சுவையான திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்;கோதுமை மாவு -2 கப்நெய்                 -200மிலிசர்க்கரை          -5 கப்முந்திரி           ...

மளிகை பொருட்களின் விலை அதிகரிப்பு..மக்கள் அதிர்ச்சி…

சென்னையில் அரிசி மற்றும் மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் அதிகரித்து உள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஆந்திரா ,கேரளா,மகாராஷ்டிரா,உள்ளிட்ட மாநிலங்களில் உணவு தானியங்களின் விளைச்சல் குறைந்துள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் மளிகைப் பொருட்களின் வரத்து...