Sakthi Durai

Exclusive Content

தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை! இன்று 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்று (செப்.18) பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த...

“ஆட்சி மாற்றமா அல்லது அதிகாரிகள் மாற்றமா?” – மணலியில் முடங்கிய மக்கள் பணிகள் குறித்து மண்டலக் குழு கூட்டத்தில் அனல் பறந்த விவாதம்!

சென்னை மணலியில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 2-வது மண்டலக் குழு கூட்டம்,...

உசிலம்பட்டியில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: செப்டம்பர் 25-ல் கோலாகலத் தொடக்கம்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பாரம்பரிய முறைப்படி தாய்மாமன் சீராக...

“பெண்கள் விளையாட்டில் சாதிக்க குடும்பத்தினரின் ஆதரவு அவசியம்!” – பி.டி.உஷா முக்கிய தகவல்

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி–நகோயா பகுதிகளில் செப்டம்பர் 19-ம்...

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும்! அமெரிக்காவின் 100% வரி எச்சரிக்கைக்கு இந்தியா பதில்

நாட்டின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடம்...

22-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அமைச்சர் ராஜ்மோகன்

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் வரும்...

நத்தம் பறக்கும் பாலத்தில் கோர விபத்து.. 2 இளைஞர்கள் பலி;

மதுரை மாவட்டம்  நத்தம் பறக்கும் பாலத்தில் மோதி 2 இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.மதுரை மாவட்டம் வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த  ஆனந்தகிருஷ்ணன் மற்றும் பெத்தன்யாபுரம் மூலப்பிள்ளை தெருவச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரும் மதுரை...

நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம் பூ.. கிராம மக்கள் ஆர்வத்தோடு பார்த்து வழிபட்டனர்…..

நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம் பூ.. கிராம மக்கள் ஆர்வத்தோடு பார்த்து வழிப்பட்டனர்.ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அதிசய மலர் பிரம்ம கமலம் பூ ஆகும்.இதன் வாசனை மிகவும் அதிகம்.இரவில் மட்டுமே...

ரூ.1000 பெறப்போகும் பெண்கள் …முகாம் மூலம் தேர்வு செய்ய திட்டம்..விரைவில் அறிவிப்பு …

ரூ.1000 பெறப்போகும் பெண்கள் …முகாம் மூலம்  தேர்வு செய்ய திட்டம்..விரைவில் அறிவிப்பு வெளியாகும்.குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கப்பட்டது.இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என...

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதிகேசவர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.7.67 லட்சம்;

காஞ்சிபுரம் மாவட்டம்ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.7.67 லட்சம்;ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின்  உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.7லட்சத்திற்கு மேல் பணமும்,தங்கம் மற்றும் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மூவாயிரம்...

கோதுமை மாவில் சுவையான திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்;கோதுமை மாவு -2 கப்நெய்                 -200மிலிசர்க்கரை          -5 கப்முந்திரி           ...

மளிகை பொருட்களின் விலை அதிகரிப்பு..மக்கள் அதிர்ச்சி…

சென்னையில் அரிசி மற்றும் மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் அதிகரித்து உள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஆந்திரா ,கேரளா,மகாராஷ்டிரா,உள்ளிட்ட மாநிலங்களில் உணவு தானியங்களின் விளைச்சல் குறைந்துள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் மளிகைப் பொருட்களின் வரத்து...