Sakthi Durai
Exclusive Content
மின் கட்டண உயர்வை கண்டித்து அமைச்சருக்கு வாழ்த்து மடல் அனுப்பும் நூதன போராட்டம்: மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தைக் கண்டித்து, மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தின்...
ஆவடி விமானப்படையில் நடந்த தேர்வில் முறைகேடு: ஆல்மாறட்டம் மற்றும் மின்னணு சாதனம் பயன்படுத்திய ஹரியானாவைச் சேர்ந்த 4 பேர் கைது!
ஆவடி விமானப்படை மையத்தில் நடைபெற்ற Lower Division Clerk மற்றும் Civilian...
பழனியில் ரூ.100 கோடி அறக்கட்டளை நில மோசடி வழக்கு: சார் பதிவாளர், உதவியாளர் சஸ்பெண்ட் – அடுத்தடுத்து அரசு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், ரூ.100 கோடி மதிப்பிலான அறக்கட்டளை நிலம் முறைகேடாகப்...
அரபாத் ஏரி புனரமைப்புப் பணிகள்: ஷெட்டர் அமைக்கப்படாததால் வீணாகும் மழைநீர் – மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் குமுறல்!
ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அரபாத் ஏரியை புனரமைக்கும்...
151 மருத்துவ சீட்டுகள்.. தமிழகத்திற்கு நேர்ந்த சிக்கல்? உச்ச நீதிமன்றம் கொடுத்த முக்கிய அப்டேட்!
தமிழகத்தில் காலியாக உள்ள 151 உயர்சிறப்பு (Super Speciality) மருத்துவப் படிப்புகளுக்கான...
டாஸ்மாக் தனியார்மயமாக்கலும், தமிழக அரசுக்கான ஆலோசனைகளும்!
அம்மா கோபி
மூத்த பத்திரிகையாளர்
மதுபான வணிகத்திலிருந்து படிப்படியாக விலகி, அதைத் தனியார் வசம்...
நத்தம் பறக்கும் பாலத்தில் கோர விபத்து.. 2 இளைஞர்கள் பலி;
மதுரை மாவட்டம் நத்தம் பறக்கும் பாலத்தில் மோதி 2 இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.மதுரை மாவட்டம் வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் மற்றும் பெத்தன்யாபுரம் மூலப்பிள்ளை தெருவச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரும் மதுரை...
நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம் பூ.. கிராம மக்கள் ஆர்வத்தோடு பார்த்து வழிபட்டனர்…..
நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம் பூ.. கிராம மக்கள் ஆர்வத்தோடு பார்த்து வழிப்பட்டனர்.ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அதிசய மலர் பிரம்ம கமலம் பூ ஆகும்.இதன் வாசனை மிகவும் அதிகம்.இரவில் மட்டுமே...
ரூ.1000 பெறப்போகும் பெண்கள் …முகாம் மூலம் தேர்வு செய்ய திட்டம்..விரைவில் அறிவிப்பு …
ரூ.1000 பெறப்போகும் பெண்கள் …முகாம் மூலம் தேர்வு செய்ய திட்டம்..விரைவில் அறிவிப்பு வெளியாகும்.குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கப்பட்டது.இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என...
காஞ்சிபுரம் மாவட்டம் ஆதிகேசவர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.7.67 லட்சம்;
காஞ்சிபுரம் மாவட்டம்ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.7.67 லட்சம்;ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.7லட்சத்திற்கு மேல் பணமும்,தங்கம் மற்றும் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மூவாயிரம்...
கோதுமை மாவில் சுவையான திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்;கோதுமை மாவு -2 கப்நெய் -200மிலிசர்க்கரை -5 கப்முந்திரி ...
மளிகை பொருட்களின் விலை அதிகரிப்பு..மக்கள் அதிர்ச்சி…
சென்னையில் அரிசி மற்றும் மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் அதிகரித்து உள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஆந்திரா ,கேரளா,மகாராஷ்டிரா,உள்ளிட்ட மாநிலங்களில் உணவு தானியங்களின் விளைச்சல் குறைந்துள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் மளிகைப் பொருட்களின் வரத்து...
