Sakthi Durai

Exclusive Content

டாஸ்மாக் தனியார்மயமாக்கலும், தமிழக அரசுக்கான ஆலோசனைகளும்!

அம்மா கோபி மூத்த பத்திரிகையாளர் மதுபான வணிகத்திலிருந்து படிப்படியாக விலகி, அதைத் தனியார் வசம்...

மதுரையில் நடிகை த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம்: அரசியலுக்கு வருமாறு மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி அதிரடி வரவேற்பு!

தமிழ் சினிமா திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, கடந்த சில ஆண்டுகளாகப்...

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை: 3 மாதங்களாகக் குடிநீரின்றி அவதிப்படுவதால் போராட்டம்!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாகக்...

பீகார் இடைத்தேர்தல்: ஆளும் பாஜக பின்னடைவு; 1,162 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை!

பீகார் மாநிலம் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று...

க்ரைம் த்ரில்லரில் மீண்டும் கெத்து காட்டும் கிருஷ்ணா: ‘Murder In Town’ போஸ்டர்கள் வைரல்!

திரைப்பட உலகில் தனது வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளால் ரசிகர்களைக் கவர்ந்து வரும்...

கோயம்பேடு சந்தை..தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவு

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவுந்துள்ளது.சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் தக்காளிவிலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது.தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை ரூ.130 மற்றும் ரூ.120 என விற்கப்பட்டு...

சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்பு;

தேவையான  பொருட்கள்;  சின்ன வெங்காயம்    -15தக்காளி                     -3புளி                   ...

சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது – அன்புமணி ராமதாஸ்

 சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை  மூடக்கூடாது என்றும், நிகழ்ச்சிகளின் தரத்தை கூட்ட வேண்டும்  என்றும் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய வானொலியின் கொல்கத்தா...

பக்ரீத் பண்டிகை..ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு..

பக்ரீத் பண்டிகையால் ஒட்டன்சத்திரம் மார்கெட்டிலிருந்து கேரளாவிற்கு காய்கறிகள் அனுப்பப்படவில்லை .ஆதலால் நேற்று மார்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.கோயம்பேடுக்கு அடுத்த படியாக உள்ள பெரிய மார்க்கெட் என்பது திண்டுக்கல் மாவட்டத்தில்...

வெற்றிலை வளர்ப்பும்,அதன் மருத்துவ குணங்களும்;

வெற்றிலை வளர்ப்பு;வெற்றிலையில் 4  தெய்வங்கள் உறைந்துள்ளன.வெற்றிலையின் காம்பில் மகாலஷ்மியும்,நரம்பில் பிரம்மாவும்,முன் பகுதியில் சிவனும்,பின் பகுதியில் சக்தியும் என நான்கு தெய்வங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.வெற்றிலை கொடியில் கணுக்காலில் வேர் விட்டிருக்கும் அதன் சிறு கிளையை...

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை கியூ.ஆர் கோடு முறையில் வியபாரிகளிடம் நூதன மோசடி..

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை கியூ.ஆர் கோடு முறையில் வியாபாரிகளிடம் நூதன மோசடி..இணையதள குற்றங்கள் பல நடைப்பெற்றுவரும் நிலையில் இப்போது புதிய முறையில் மோசடி ஆரம்பமாகியுள்ளது எனவே வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை  அறிவித்துள்ளது.இது ராணுவவீரரின்...