Sakthi Durai

Exclusive Content

உக்ரைன் போர் சூழலுக்கு இடையே ரஷியாவில் நாடாளுமன்ற தேர்தல் தொடக்கம்! 3 நாட்கள் நடைபெறும் வாக்குப்பதிவு

உக்ரைன் உடனான போர் தொடர்ந்து வரும் நிலையில், ரஷியாவில் நாடாளுமன்ற தேர்தல்...

ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் & போலி புகார்: கருப்பு முருகானந்தம் கடும் கண்டனம்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்கள் மற்றும்...

காஷ்மீரில் தொடங்கிய முதல் பனிப்பொழிவு! வெண்போர்வை போர்த்திய குல்மார்க், குரேஸ் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்

ஜம்மு-காஷ்மீரின் உயரமான பகுதிகளில் இந்த பருவத்திற்கான முதல் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. குறிப்பாக...

கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை வெயிலைக் தணிக்கும் வகையில் வெளுத்து வாங்கும் கனமழை!

கோயம்புத்தூர் மற்றும் அதன் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி ஓரங்களில் சில நாட்களாக...

சேலம் அருகே சோகம்: 15 வயது பள்ளி மாணவர் உள்பட இருவர் மர்ம மரணம்!

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே 15 வயது பள்ளி மாணவர் மற்றும்...

ஆன்மீகத்தில் அரசியலைக் கலக்கக் கூடாது: அறநிலையத்துறை உறுப்பினர் நியமன வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு மற்றும்...

கோயம்பேடு சந்தை..தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவு

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவுந்துள்ளது.சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் தக்காளிவிலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது.தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை ரூ.130 மற்றும் ரூ.120 என விற்கப்பட்டு...

சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்பு;

தேவையான  பொருட்கள்;  சின்ன வெங்காயம்    -15தக்காளி                     -3புளி                   ...

சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது – அன்புமணி ராமதாஸ்

 சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை  மூடக்கூடாது என்றும், நிகழ்ச்சிகளின் தரத்தை கூட்ட வேண்டும்  என்றும் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய வானொலியின் கொல்கத்தா...

பக்ரீத் பண்டிகை..ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு..

பக்ரீத் பண்டிகையால் ஒட்டன்சத்திரம் மார்கெட்டிலிருந்து கேரளாவிற்கு காய்கறிகள் அனுப்பப்படவில்லை .ஆதலால் நேற்று மார்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.கோயம்பேடுக்கு அடுத்த படியாக உள்ள பெரிய மார்க்கெட் என்பது திண்டுக்கல் மாவட்டத்தில்...

வெற்றிலை வளர்ப்பும்,அதன் மருத்துவ குணங்களும்;

வெற்றிலை வளர்ப்பு;வெற்றிலையில் 4  தெய்வங்கள் உறைந்துள்ளன.வெற்றிலையின் காம்பில் மகாலஷ்மியும்,நரம்பில் பிரம்மாவும்,முன் பகுதியில் சிவனும்,பின் பகுதியில் சக்தியும் என நான்கு தெய்வங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.வெற்றிலை கொடியில் கணுக்காலில் வேர் விட்டிருக்கும் அதன் சிறு கிளையை...

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை கியூ.ஆர் கோடு முறையில் வியபாரிகளிடம் நூதன மோசடி..

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை கியூ.ஆர் கோடு முறையில் வியாபாரிகளிடம் நூதன மோசடி..இணையதள குற்றங்கள் பல நடைப்பெற்றுவரும் நிலையில் இப்போது புதிய முறையில் மோசடி ஆரம்பமாகியுள்ளது எனவே வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை  அறிவித்துள்ளது.இது ராணுவவீரரின்...