Sakthi Durai

Exclusive Content

புஸ்ஸி ஆனந்த் இல்லனா கட்சி பூஜியம்! தவெக-வுக்கு உள்ளே நடப்பது இதுதான்! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!

ஜனவரி மாதம் வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று...

தமிழ்நாட்டிற்கு பேராபத்து SIR! வசமாக சிக்கிய எடப்பாடி, விஜய்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

திமுக ஆட்சிக்கு வந்தால், தவெக அழிந்துவிடும் என்று சொல்வது அபத்தம். 2006ல்...

விஜயின் மாமல்லபுரம் பிளான்! எப்.ஐ.ஆரில் விழுந்த அடி! பின்னணி உடைக்கும் அய்யநாதன்!

சிபிஐ விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்றால் கரூர் சம்பவத்திற்கு விஜய் மற்றும்...

பீகார் தேர்தல்: பாஜகவை முந்தும் இந்தியா கூட்டணி! குழிபறிக்கும் SIR வாக்கு திருட்டு! நிதிஷ்குமாரின் பரிதாப நிலை!

பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் 47 லட்சம் வாக்காளர்களை நீக்கிய...

மழைக்காலத்தில் சளி பிரச்சனையை தீர்க்கும் இயற்கையான வழிகள்!

மழைக்காலத்தில் சளி பிரச்சனையை தீர்க்கும் இயற்கையான வழிகளை பார்க்கலாம்.பொதுவாக மழைக்காலத்தில் சளி...

அருகம்புல் ஜூஸின் பல முக்கிய நன்மைகள்!

அருகம்புல் ஜூஸின் நன்மைகள்.அருகம்புல் ஜூஸ் என்பது நம் பாரம்பரிய மருத்துவ முறைகளில்...

கோயம்பேடு சந்தை..தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவு

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவுந்துள்ளது.சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் தக்காளிவிலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது.தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை ரூ.130 மற்றும் ரூ.120 என விற்கப்பட்டு...

சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்பு;

தேவையான  பொருட்கள்;  சின்ன வெங்காயம்    -15தக்காளி                     -3புளி                   ...

சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது – அன்புமணி ராமதாஸ்

 சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை  மூடக்கூடாது என்றும், நிகழ்ச்சிகளின் தரத்தை கூட்ட வேண்டும்  என்றும் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய வானொலியின் கொல்கத்தா...

பக்ரீத் பண்டிகை..ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு..

பக்ரீத் பண்டிகையால் ஒட்டன்சத்திரம் மார்கெட்டிலிருந்து கேரளாவிற்கு காய்கறிகள் அனுப்பப்படவில்லை .ஆதலால் நேற்று மார்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.கோயம்பேடுக்கு அடுத்த படியாக உள்ள பெரிய மார்க்கெட் என்பது திண்டுக்கல் மாவட்டத்தில்...

வெற்றிலை வளர்ப்பும்,அதன் மருத்துவ குணங்களும்;

வெற்றிலை வளர்ப்பு;வெற்றிலையில் 4  தெய்வங்கள் உறைந்துள்ளன.வெற்றிலையின் காம்பில் மகாலஷ்மியும்,நரம்பில் பிரம்மாவும்,முன் பகுதியில் சிவனும்,பின் பகுதியில் சக்தியும் என நான்கு தெய்வங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.வெற்றிலை கொடியில் கணுக்காலில் வேர் விட்டிருக்கும் அதன் சிறு கிளையை...

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை கியூ.ஆர் கோடு முறையில் வியபாரிகளிடம் நூதன மோசடி..

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை கியூ.ஆர் கோடு முறையில் வியாபாரிகளிடம் நூதன மோசடி..இணையதள குற்றங்கள் பல நடைப்பெற்றுவரும் நிலையில் இப்போது புதிய முறையில் மோசடி ஆரம்பமாகியுள்ளது எனவே வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை  அறிவித்துள்ளது.இது ராணுவவீரரின்...