Sakthi Durai

Exclusive Content

ராயபுரம்: இரண்டு கார்கள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது – தவெக வேட்பாளர் தாமு நேரில் ஆய்வு

ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

கும்பகோணம்: வாக்களித்த மக்களுக்கு வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்த திமுக வேட்பாளர்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 650 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை...

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

மாமல்லபுரம் தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 48...

இக்கட்டான சூழலிலும் உங்களுடன் இருப்பேன் – முதல்வரிடம் ரஜினிகாந்த் உறுதி

இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ரஜினிகாந்த்...

தவெக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்வு

தமிழக வரலாற்றில் முதன்முறையாகத் தொங்கு சட்டமன்றம் உருவாகியுள்ளது.​2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக...

கோயம்பேடு சந்தை..தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவு

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவுந்துள்ளது.சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் தக்காளிவிலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது.தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை ரூ.130 மற்றும் ரூ.120 என விற்கப்பட்டு...

சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்பு;

தேவையான  பொருட்கள்;  சின்ன வெங்காயம்    -15தக்காளி                     -3புளி                   ...

சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது – அன்புமணி ராமதாஸ்

 சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை  மூடக்கூடாது என்றும், நிகழ்ச்சிகளின் தரத்தை கூட்ட வேண்டும்  என்றும் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய வானொலியின் கொல்கத்தா...

பக்ரீத் பண்டிகை..ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு..

பக்ரீத் பண்டிகையால் ஒட்டன்சத்திரம் மார்கெட்டிலிருந்து கேரளாவிற்கு காய்கறிகள் அனுப்பப்படவில்லை .ஆதலால் நேற்று மார்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.கோயம்பேடுக்கு அடுத்த படியாக உள்ள பெரிய மார்க்கெட் என்பது திண்டுக்கல் மாவட்டத்தில்...

வெற்றிலை வளர்ப்பும்,அதன் மருத்துவ குணங்களும்;

வெற்றிலை வளர்ப்பு;வெற்றிலையில் 4  தெய்வங்கள் உறைந்துள்ளன.வெற்றிலையின் காம்பில் மகாலஷ்மியும்,நரம்பில் பிரம்மாவும்,முன் பகுதியில் சிவனும்,பின் பகுதியில் சக்தியும் என நான்கு தெய்வங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.வெற்றிலை கொடியில் கணுக்காலில் வேர் விட்டிருக்கும் அதன் சிறு கிளையை...

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை கியூ.ஆர் கோடு முறையில் வியபாரிகளிடம் நூதன மோசடி..

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை கியூ.ஆர் கோடு முறையில் வியாபாரிகளிடம் நூதன மோசடி..இணையதள குற்றங்கள் பல நடைப்பெற்றுவரும் நிலையில் இப்போது புதிய முறையில் மோசடி ஆரம்பமாகியுள்ளது எனவே வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை  அறிவித்துள்ளது.இது ராணுவவீரரின்...