Veera
Exclusive Content
சென்னைக்கு 7 அமைச்சர்கள்… 15 மண்டலங்கள்! மழைக்கு முன் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு!
சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, மழைநீர் தேங்கல், வெள்ளப்பாதிப்பு மற்றும்...
பரந்தூர் திட்டத்துக்கு முற்றுப்புள்ளியா? சென்னைக்கு அருகே புதிய சர்வதேச விமான நிலையம் – தமிழக அரசின் அடுத்த அதிரடி!
சென்னையின் எதிர்கால விமானப் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, சென்னைக்கு அருகே...
“RCB ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!” 49 ரன் சாதனை காலி என நினைத்த போது நடந்த அதிசயம்!
ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 49 ரன்களுக்கு...
22,000 அடி உயரத்தில் சாதனை: லடாக்கில் டிஆர்டிஓ-வின் போர் பாராசூட் சோதனை வெற்றி!
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே மாவட்டத்தில், உலகின் மிக உயரமான...
கும்மிடிப்பூண்டியில் துணிகரம்: கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ₹11 லட்சம் கொள்ளை!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில்...
தையல் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த புதிய திட்டம்: 10,000 பேருக்கு மின்மோட்டார் தையல் இயந்திரங்கள்!
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சேர்ந்த ஏழை...
ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்
இந்தியாவில் ஜிகாத் வேண்டுமா அல்லது ராம ராஜ்யம் வேண்டுமா என்று மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.வாக்காளர்களான உங்களின் ஒரு வாக்கு இந்தியாவை 5 வது பெரிய...
அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு – சோனியா
எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி, ஒளிமயமான...
விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்து அடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின் போது பொய்யான கல்வி தகுதியை...
இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்
இந்திய அணியின் சீருடையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.9 ஆவது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம்...
பெங்களூருவில் ஆலங்கட்டி மழை
கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது....
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம்....
