Veera
Exclusive Content
புள்ளம்பாடியில் விவசாயிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குடியேறும் போராட்டம் – பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை!
கூட்டுறவுப் பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட...
“தமிழகத்தின் தலையெழுத்தையே மாத்திடும்!”.. தொகுதி மறுவரையறைக்கு எதிராகச் சசிகாந்த் செந்தில் கொடுத்த வார்னிங்!
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் மற்றும் தென்மாநிலங்களின் உரிமைகள் குறித்துத்...
முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர வேண்டும்: யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் அதிரடிப் புகார்!
லஞ்ச ஒழிப்புத்துறையின் முன்னாள் இயக்குநர் அருண் ஐ.பி.எஸ், அவரது மனைவி மற்றும்...
காசா அமைதித் திட்டம் நிராகரிப்பு: இஸ்ரேல் ராணுவம் பின்வாங்காது என பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்துள்ள காசாவுக்கான 15 அம்ச அமைதித்...
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் புறக்கணிப்பு – மாணவர்களின் அதிரடி நடவடிக்கை!
இந்தியாவில் கல்வித்துறை மற்றும் அரசுத் தேர்வு முறைகளில் நிலவும் சீர்கேடுகளுக்கு எதிராக...
தஞ்சாவூர் கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் நிலத்தில் பெரியார் சிலை அகற்றம் வழக்கு: 20 ஆண்டாக உள்ள சிலையால் இப்போது என்ன பிரச்சனை? – உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி!
தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைந்துள்ள தந்தை...
ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்
இந்தியாவில் ஜிகாத் வேண்டுமா அல்லது ராம ராஜ்யம் வேண்டுமா என்று மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.வாக்காளர்களான உங்களின் ஒரு வாக்கு இந்தியாவை 5 வது பெரிய...
அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு – சோனியா
எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி, ஒளிமயமான...
விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்து அடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின் போது பொய்யான கல்வி தகுதியை...
இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்
இந்திய அணியின் சீருடையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.9 ஆவது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம்...
பெங்களூருவில் ஆலங்கட்டி மழை
கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது....
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம்....
