Veera

Exclusive Content

விஜய்க்கு காத்திருக்கும் படுதோல்வி?.. தவெகவிற்கு ஆப்பு வைக்கும் இடைத்தேர்தல்?.. பரபரக்கும் அரசியல் களம்!

தமிழகத்தில் வெகுவிரைவில் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத்...

“ஆடம்பர பில்டிங் எதுக்கு?.. டாக்டர்கள், டீச்சர்ஸ் போஸ்டிங் போடுங்க!”.. அரசுக்கு மூத்த பத்திரிகையாளர் அதிரடி அட்வைஸ்!

சென்னையை அடுத்த பட்டினப்பாக்கத்தில் சுமார் ₹2,000 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம்...

“திமுக கைக்குப்போன புதிய அஸ்திரம்!” தேமுதிக வருகையால் மாறிய தேர்தல் களம்.. இந்திரகுமார் தேரடி ஓபன் டாக்!

தமிழகத்தில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கும் திட்டம்,...

“தவெக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுமா?” தவெகவுக்கு காத்திருக்கும் ‘லீகல்’ செக்..தராசு ஷ்யாம் கிளப்பிய புதுப் புயல்!

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் களம், வேட்பாளர்களின் தகுதி நிலைப்பாடு மற்றும் தமிழக...

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை சீராக உள்ளது: அமைந்தகரை தனியார் மருத்துவமனை அறிக்கை!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு திடீர் மூச்சுத்திணறல் காரணமாகச்...

ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்

இந்தியாவில் ஜிகாத் வேண்டுமா அல்லது ராம ராஜ்யம் வேண்டுமா என்று மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.வாக்காளர்களான உங்களின் ஒரு வாக்கு இந்தியாவை 5 வது பெரிய...

அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு – சோனியா

எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி, ஒளிமயமான...

விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை

விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்து அடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின் போது பொய்யான கல்வி தகுதியை...

இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்

இந்திய அணியின் சீருடையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.9 ஆவது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம்...

பெங்களூருவில் ஆலங்கட்டி மழை

கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது....

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம்....