Veera

Exclusive Content

கந்துவட்டி கொடுமையால் பெண் விஷம் குடித்து பலி: மதுரையில் சோகம்; குற்றவாளிகளை கைது செய்ய உறவினர்கள் போராட்டம்!

கந்துவட்டிப் பணத்தைக் கேட்டு அடாவடியில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி மன...

“போராடுவது இந்திய மாணவர்கள், பயங்கரவாதிகள் அல்ல”: டெல்லி தாக்குதலுக்கு சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் கடும் கண்டனம்!

நீட் தேர்வு முறைகேடுகளுக்குக் காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக...

எம்பிக்கள் பலத்துடன் திமுக கெத்து; அதிமுக-தவெக நகர்வுகளால் விறுவிறுப்பு! – மூத்த பத்திரிகையாளர் இதயா பேட்டி

தமிழக அரசியல் சூழலில் ஆளுங்கட்சியான தவெக (தமிழக வெற்றிக் கழகம்), எதிர்கட்சியான...

ஈரோட்டில் ஆன்லைன் டிரேடிங் மோசடி: 3 அரசு ஊழியர்களிடம் ₹42 லட்சம் சுருட்டல்!

ஈரோடு அருகே ஆன்லைன் டிரேடிங் (Online Trading) மூலம் பணத்தை இரட்டிப்பாக்கித்...

ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்

இந்தியாவில் ஜிகாத் வேண்டுமா அல்லது ராம ராஜ்யம் வேண்டுமா என்று மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.வாக்காளர்களான உங்களின் ஒரு வாக்கு இந்தியாவை 5 வது பெரிய...

அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு – சோனியா

எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி, ஒளிமயமான...

விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை

விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்து அடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின் போது பொய்யான கல்வி தகுதியை...

இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்

இந்திய அணியின் சீருடையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.9 ஆவது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம்...

பெங்களூருவில் ஆலங்கட்டி மழை

கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது....

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம்....