Veera

Exclusive Content

இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன்

இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி இருந்தது.இந்திய...

விஜய் சேதுபதி மகன் நடித்துள்ள ‘பீனிக்ஸ்’…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

விஜய் சேதுபதி மகன் நடித்துள்ள பீனிக்ஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி...

முதல்ல சிக்ஸ் பேக் வச்சது சூர்யா இல்ல….. விஷால் என்னங்க இப்படி சொல்றாரு?

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி சூர்யாவின் ரெட்ரோ பட இசை வெளியீட்டு...

பாகிஸ்தானுக்கு பதிலடியாக இந்தியா ஏவுகணை சோதனை!

இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து...

பாகிஸ்தானில் உள்ள இந்தியா்கள் வெளியேற உத்தரவு

இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய...

‘ஜெயிலர் 2’ படத்தில் இணையும் அடுத்தடுத்த மலையாள பிரபலங்கள்!

ஜெயிலர் 2 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்

இந்தியாவில் ஜிகாத் வேண்டுமா அல்லது ராம ராஜ்யம் வேண்டுமா என்று மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.வாக்காளர்களான உங்களின் ஒரு வாக்கு இந்தியாவை 5 வது பெரிய...

அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு – சோனியா

எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி, ஒளிமயமான...

விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை

விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்து அடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின் போது பொய்யான கல்வி தகுதியை...

இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்

இந்திய அணியின் சீருடையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.9 ஆவது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம்...

பெங்களூருவில் ஆலங்கட்டி மழை

கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது....

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம்....