Veera

Exclusive Content

கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்: மெரினா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர்...

திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது?

தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ்தான் ஆதரவு. இத்தனை வெற்றிகளை...

எஸ்.ஜே. சூர்யாவின் ‘கில்லர்’ படப்பிடிப்பில் பயங்கரம்: சிலிண்டர் வெடித்து ஊழியர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!

திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவமாக, பிரபல நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே....

”வன்முறையைத் தூண்டும் வந்தே மாதரம்!”

”வன்முறையைத் தூண்டும் வந்தே மாதரம்!”சுப.வீரபாண்டியன் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாக்களில்...

கலைஞர் எனும் சுயமரியாதைக்காரர்!

கலைஞர் எனும் சுயமரியாதைக்காரர்!ஒவ்வொருவரும் தன்னைப் பற்றித் தானே சொல்லிக் கொள்வது, ஒரு...

அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரே நாளில் சரிவை சந்திப்பதில்லை!

என்.கே.மூர்த்தி மிகப் பெரிய தொழில் அதிபர்கள், பெரும் பண்ணையாளர்கள், பணத்திலேயே புரளக் கூடியவர்கள்...

ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்

இந்தியாவில் ஜிகாத் வேண்டுமா அல்லது ராம ராஜ்யம் வேண்டுமா என்று மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.வாக்காளர்களான உங்களின் ஒரு வாக்கு இந்தியாவை 5 வது பெரிய...

அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு – சோனியா

எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி, ஒளிமயமான...

விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை

விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்து அடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின் போது பொய்யான கல்வி தகுதியை...

இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்

இந்திய அணியின் சீருடையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.9 ஆவது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம்...

பெங்களூருவில் ஆலங்கட்டி மழை

கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது....

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம்....