Veera

Exclusive Content

“எனக்கு டைபாய்டு உறுதி செய்யப்பட்டுள்ளது” – காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே பதிவு!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி...

“தர்மேந்திர பிரதானை அமைச்சரவையிலிருந்தே நீக்க வேண்டும்; பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்!” – ராகுல் காந்தி அதிரடி பேட்டி!

​டெல்லியில் நீட் முறைகேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்களின் கோரிக்கைகளில் எவ்வித...

மத்திய அரசு இறங்கி வந்ததா? போராட்டம் வாபஸ் பெறப்பட்டதன் நிஜ காரணம் உடைக்கும் சோனம் வாங்சுக்!

நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய...

‘நெருக்கடியில் ஜார்ஜ் கோட்டை!’ – இடம் மாறுகிறதா தமிழக தலைமைச் செயலகம்?

வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக தலைமைச்...

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி மற்றும் அடக்குமுறை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டிய 12 முக்கிய கேள்விகள்!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்கள் மற்றும்...

ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்

இந்தியாவில் ஜிகாத் வேண்டுமா அல்லது ராம ராஜ்யம் வேண்டுமா என்று மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.வாக்காளர்களான உங்களின் ஒரு வாக்கு இந்தியாவை 5 வது பெரிய...

அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு – சோனியா

எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி, ஒளிமயமான...

விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை

விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்து அடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின் போது பொய்யான கல்வி தகுதியை...

இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்

இந்திய அணியின் சீருடையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.9 ஆவது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம்...

பெங்களூருவில் ஆலங்கட்டி மழை

கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது....

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம்....