Veera

Exclusive Content

“அனிதா ராதாகிருஷ்ணன் கைது அவசியமற்றது; அரசிற்கு சகிப்புத்தன்மை தேவை!”- கே.கிருஷ்ணசாமி கண்டனம்!

முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டிருப்பது...

TNPL 2026 மினி ஏலம் நிறைவு! முதல்முறையாக யூடியூபில் இலவச நேரடி ஒளிபரப்பு..

தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) டி20 கிரிக்கெட் தொடரின் 10-வது சீசனுக்கான...

VPN சேவைகளுக்கு கெடுபிடி…ஒன்றிய அரசின் புதிய ஒழுங்குமுறை திட்டம்…

VPN நிறுவனங்களுக்கு கடுமையான ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர ஒன்றிய அரசு...

FCRA திருத்த மசோதா சிறுபான்மையினரின் சொத்துகளைக் கொள்ளையடிக்கும் கொடூரம் – எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு

"ஒன்றிய அரசால் கடந்த 2026 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பங்களிப்பு...

அமைச்சர் சேகர்பாபு குறித்த ‘ரகசிய அறிக்கை’ கசிந்தது எப்படி? – சி.எம். விஜய்யிடம் சிக்கிய ‘ஸ்லீப்பர் செல்’!

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய ஆட்சிக்காலங்களில் முறைகேடுகளில்...

ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்

இந்தியாவில் ஜிகாத் வேண்டுமா அல்லது ராம ராஜ்யம் வேண்டுமா என்று மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.வாக்காளர்களான உங்களின் ஒரு வாக்கு இந்தியாவை 5 வது பெரிய...

அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு – சோனியா

எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி, ஒளிமயமான...

விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை

விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்து அடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின் போது பொய்யான கல்வி தகுதியை...

இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்

இந்திய அணியின் சீருடையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.9 ஆவது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம்...

பெங்களூருவில் ஆலங்கட்டி மழை

கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது....

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம்....