Veera

Exclusive Content

முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா: ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் மசோதா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில்,...

மதுரையில் அனுமதி பெறாத பேனர்களை அகற்ற உத்தரவு!

மதுரையில் அனுமதி பெறாத பேனர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை ஒரு மணி...

திருவாரூரில் வெறிநாய் தாக்குதல் – பாட்டி,பேரன் படுகாயம்

திருவாரூர் மாவட்டம் மேல்கொண்டாழி கிராமத்தில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தெருநாய்...

பதவி நீக்க மசோதா கூட்டு குழுவுக்கு அனுப்பிவைப்பு

பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா எதிர்கட்சிகளின் எதிர்பிற்கு பின்...

சுதர்சன் ரெட்டி தெலுங்கர் என்பதற்காக ஆதரிப்பார்களா? – செல்வபெருந்தகை கேள்வி

ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த கட்சிகள் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி...

த.வெ.க மாநாட்டில் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரம்…

தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டுத் திடலில் 100 அடி கொடிக் கம்பம்...

ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்

இந்தியாவில் ஜிகாத் வேண்டுமா அல்லது ராம ராஜ்யம் வேண்டுமா என்று மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.வாக்காளர்களான உங்களின் ஒரு வாக்கு இந்தியாவை 5 வது பெரிய...

அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு – சோனியா

எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி, ஒளிமயமான...

விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை

விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்து அடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின் போது பொய்யான கல்வி தகுதியை...

இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்

இந்திய அணியின் சீருடையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.9 ஆவது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம்...

பெங்களூருவில் ஆலங்கட்டி மழை

கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது....

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம்....