Veera
Exclusive Content
தமிழ்நாட்டில் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – 5.43 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர்…
தமிழகத்தில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்.ஐ.ஆர் பணிகள்...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு… அவை நடவடிக்கையில் புதிய சாதனை
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பல்வேறு...
மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் பழக்கமே கிடையாது – திருச்சி சிவா குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் பழக்கம் மத்திய அரசுக்கு இல்லையென திருச்சி...
அடுத்த 7 நாட்களுக்கும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை...
பா.ஜ.க.- அதிமுகவை கண்டித்து டிச. 24ல் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய...
சென்னையில் நாளை முதல் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு தடை!
சென்னை மாநகராட்சியில் நாளை முதல் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு...
ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்
இந்தியாவில் ஜிகாத் வேண்டுமா அல்லது ராம ராஜ்யம் வேண்டுமா என்று மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.வாக்காளர்களான உங்களின் ஒரு வாக்கு இந்தியாவை 5 வது பெரிய...
அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு – சோனியா
எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி, ஒளிமயமான...
விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்து அடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின் போது பொய்யான கல்வி தகுதியை...
இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்
இந்திய அணியின் சீருடையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.9 ஆவது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம்...
பெங்களூருவில் ஆலங்கட்டி மழை
கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது....
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம்....
