Veera
Exclusive Content
”நிழல் அமைச்சர் போல் ஆதவ் அர்ஜூனா செயல்படுகிறார் – சிவசங்கர் விமர்சனம்”
தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து துறை அமைச்சரான முதலமைச்சர்தான்...
ரூ.1,000 கோடி குதிரை பேரம் புகார்…தவெக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, தமிழக வெற்றிக் கழக...
பள்ளிகளில் நல்லிணக்கத்தை காக்க நெல்லை ஆட்சியரின் புதிய நடவடிக்கை…
நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியிலான மோதல்களை தடுக்க மாவட்ட...
வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்
தமிழக வெற்றிக்கழகம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பெண்கள் பாதுகாப்பை...
மூன்றில் இரண்டு பங்கு பலத்தை நோக்கி பாஜக…நாடாளுமன்றத்தில் மாறும் அரசியல் கணக்கு!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்தை அடைய...
மேகதாது அணைக்கு”நோ” சொன்ன சட்டப்பேரவை…ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்…
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு...
ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்
இந்தியாவில் ஜிகாத் வேண்டுமா அல்லது ராம ராஜ்யம் வேண்டுமா என்று மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.வாக்காளர்களான உங்களின் ஒரு வாக்கு இந்தியாவை 5 வது பெரிய...
அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு – சோனியா
எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி, ஒளிமயமான...
விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்து அடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின் போது பொய்யான கல்வி தகுதியை...
இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்
இந்திய அணியின் சீருடையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.9 ஆவது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம்...
பெங்களூருவில் ஆலங்கட்டி மழை
கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது....
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம்....
