Veera
Exclusive Content
சிலிண்டர், டீசல் விலை உயர்வால் சிறு வியாபாரிகள் பாதிப்பு… ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – விக்கிரமராஜா
சமையல் சிலிண்டர் மற்றும் டீசல் விலை உயர்வால் உணவகங்கள் மற்றும் சிறு...
“திமுக அரசு கைவிட்ட முடிவை தவெக அரசு மீண்டும் அமல்படுத்துகிறது” – அண்ணாமலை குற்றச்சாட்டு
ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பால் விற்பனை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையில்,...
“ரீல்ஸ் மட்டும் போதாது; பிள்ளைகளுடன் அரசியல் பேசுங்கள்” – கனிமொழி அட்வைஸ்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டிய திமுக துணைப் பொதுச்செயலாளர்...
“இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்” – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஆட்சி அமைத்த ஒரு மாதத்திற்குள்ளேயே இவ்வளவு Unpopular அரசை தமிழ்நாடு இதுவரை...
தனிமனித ஒழுக்கத்தை முதலில் தனது கட்சியினருக்கு கற்பிக்க வேண்டும் – விஜயை விமர்சித்த கனிமொழி
தனிமனித ஒழுக்கம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கும் முதல்வர் விஜய், முதலில்...
AN-32 விமான விபத்தில் 5 விமானப்படை வீரர்கள் பலி!
அசாமில் விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதில் 5 வீரா்கள் உயிரிழந்தது சோகத்தை...
ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்
இந்தியாவில் ஜிகாத் வேண்டுமா அல்லது ராம ராஜ்யம் வேண்டுமா என்று மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.வாக்காளர்களான உங்களின் ஒரு வாக்கு இந்தியாவை 5 வது பெரிய...
அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு – சோனியா
எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி, ஒளிமயமான...
விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்து அடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின் போது பொய்யான கல்வி தகுதியை...
இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்
இந்திய அணியின் சீருடையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.9 ஆவது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம்...
பெங்களூருவில் ஆலங்கட்டி மழை
கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது....
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம்....
