Veera

Exclusive Content

டெல்லியில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த கல்வியாளர் சோனம் வான்சுக் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டாா்!

லடாக் யூனியன் பிரதேசத்திற்குச் சிறப்பு அந்தஸ்து மற்றும் தன்னாட்சி உரிமைகளை வழங்க...

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: பா.ஜ.க-வை தி.மு.க ஆதரிக்குமா? காங்கிரஸ் நிலை என்ன? – டாக்டர் பொன்ராஜ்!

வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இந்திய அரசியலில் மிக முக்கிய திருப்புமுனையாக...

“பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்!” — தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்து!

தமிழ்நாடு நாளை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு திமுக தலைவர்...

பழனி கோயில் சொத்து முறைகேடு, குதிரை பேரம், தவெக ஆதரவு: சிபிஎம் தலைவர் கனகராஜ் அதிரடி பேட்டி!

தமிழக அரசியல் சூழல் மற்றும் சமீபத்திய சர்ச்சைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்

இந்தியாவில் ஜிகாத் வேண்டுமா அல்லது ராம ராஜ்யம் வேண்டுமா என்று மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.வாக்காளர்களான உங்களின் ஒரு வாக்கு இந்தியாவை 5 வது பெரிய...

அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு – சோனியா

எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி, ஒளிமயமான...

விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை

விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்து அடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின் போது பொய்யான கல்வி தகுதியை...

இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்

இந்திய அணியின் சீருடையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.9 ஆவது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம்...

பெங்களூருவில் ஆலங்கட்டி மழை

கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது....

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம்....