Veera
Exclusive Content
அன்புமணி ஷாக்…காடுவெட்டி குருவின் மகள் திமுகவுக்கு ஆதரவு…
அரசியல் பரபரப்புக்கு மத்தியில் அறிவாயத்தில் முதல்வரை நேரில் சந்நதித்து காடுவெட்டி குருவின்...
தவெக வேட்பாளர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
தவெக மயிலாப்பூர் வேட்பாளர் வெங்கட்ரமணன் மீது அவரது மனைவி சென்னை காவல்...
பரப்புரையில் மயங்கிய வேட்பாளர்….கவனம் ஈர்த்த அமைச்சரின் செயல்…
பரப்புரையின் போது மயக்கமடைந்த அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியனை நேரில் சென்று...
பெய்ரூட் தாக்குதல்: லெபனான் இறையாண்மை மீறப்படக் கூடாது -சீனா எச்சரிக்கை
பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, லெபனானின் இறையாண்மை "மீறப்படக்கூடாது"...
ஈரான் போர் நிறுத்தம்…பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி வரவேற்பிற்குரியது – வீரபாண்டியன்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதல்களை நிறுத்துவதற்காக...
பெய்ரூட் தாக்குதல்: நயீம் காசிமின் செயலாளர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்
பெய்ரூட் தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ் தலைவர் நயீம் காசிமின் செயலாளர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்...
ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்
இந்தியாவில் ஜிகாத் வேண்டுமா அல்லது ராம ராஜ்யம் வேண்டுமா என்று மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.வாக்காளர்களான உங்களின் ஒரு வாக்கு இந்தியாவை 5 வது பெரிய...
அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு – சோனியா
எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி, ஒளிமயமான...
விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்து அடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின் போது பொய்யான கல்வி தகுதியை...
இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்
இந்திய அணியின் சீருடையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.9 ஆவது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம்...
பெங்களூருவில் ஆலங்கட்டி மழை
கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது....
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம்....
