Veera
Exclusive Content
டெல்லியில் இன்று அதிகபட்சமாக 114°F வெப்பநிலை பதிவு – IMD தீவிர எச்சரிக்கை
டெல்லியில் சில பகுதிகளில் அதிகப்பட்ச வெப்பநிலை 114°F (சுமார் 45°C முதல்...
ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாள் விருந்து… ‘தி டிராகன்’ படத்தின் அதிரடி க்ளிம்ப்ஸ் வெளியீடு!
ஜூனியர் என்.டி.ஆரின் 43-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அவர்...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
நிலுவையில் உள்ள 4 லட்சம் ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்க நடவடிக்கை
தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் புதிய ரேஷன்...
சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து
சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை திமிழக அரசு...
அரசு மருத்துவமனைகள் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க நடவடிக்கை – அமைச்சர் அருண்ராஜ் உறுதி
அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடையே உருவாக்கவும்,...
ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்
இந்தியாவில் ஜிகாத் வேண்டுமா அல்லது ராம ராஜ்யம் வேண்டுமா என்று மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.வாக்காளர்களான உங்களின் ஒரு வாக்கு இந்தியாவை 5 வது பெரிய...
அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு – சோனியா
எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி, ஒளிமயமான...
விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்து அடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின் போது பொய்யான கல்வி தகுதியை...
இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்
இந்திய அணியின் சீருடையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.9 ஆவது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம்...
பெங்களூருவில் ஆலங்கட்டி மழை
கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது....
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம்....
