Veera
Exclusive Content
ஐகோர்ட் உத்தரவை மீறிய விவகாரம் – பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் ரவிமோகன்
மனைவி ஆர்த்தியுடன் நடைபெற்று வரும் விவாகரத்து வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவை...
“தர்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் தொடரும்” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும்...
”Z பிரிவு பாதுகாப்பு வேண்டாம்” – உள்துறை அமைச்சகத்துக்கு அண்ணாமலை கடிதம்…
பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகியுள்ள அண்ணாமலை, தனக்கு வழங்கப்பட்டு...
ஆம்னி பேருந்துகள் தொடர்பான அரசின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டாயமாக...
“ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை” – கே.பி.முனுசாமி கடும் விமர்சனம்
அதிமுக குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு...
திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம் – மு.வீரபாண்டியன் விளக்கம்
தமிழக வெற்றி கழகத்துடன் எந்தவித அரசியல் கூட்டணியிலும் தாங்கள் இல்லை என்றும்,...
ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்
இந்தியாவில் ஜிகாத் வேண்டுமா அல்லது ராம ராஜ்யம் வேண்டுமா என்று மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.வாக்காளர்களான உங்களின் ஒரு வாக்கு இந்தியாவை 5 வது பெரிய...
அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு – சோனியா
எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி, ஒளிமயமான...
விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்து அடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின் போது பொய்யான கல்வி தகுதியை...
இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்
இந்திய அணியின் சீருடையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.9 ஆவது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம்...
பெங்களூருவில் ஆலங்கட்டி மழை
கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது....
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம்....
