Veera

Exclusive Content

உத்தரவை மதிக்காத பார் உரிமையாளர்கள்: சென்னையில் போலீஸ் ‘ஒத்துழைப்புடன்’ தடையின்றி இயங்கும் டாஸ்மாக் பார்கள்!

டாஸ்மாக் பார்களை வரும் திங்கட்கிழமை வரை மூடி வைக்க வேண்டும் என்ற...

திங்கட்கிழமை வரை பார்கள் மூடல்: உரிமம் புதுப்பித்தால் 3 மாதங்கள் செயல்பட அனுமதி – டாஸ்மாக்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கூடங்களை (பார்களை) வரும் திங்கட்கிழமை வரை...

​”நீ செத்தா யாரும் வரமாட்டாங்க” – நடிகர் பார்த்திபனுக்கு சாபமிட்ட இயக்குநர்..

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்குப் பிறகு, அவரது உதவி இயக்குநர்களில் ஒருவர் தனக்கு...

வேலுமணி அமைச்சராக இருந்தபோதைய 54 மாநகராட்சி பணி நியமனங்கள் செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சியில்...

பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு: நிரந்தர கௌரவத் தலைவராக கே.பாக்யராஜ் நியமனம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 'நிரந்தர கௌரவத் தலைவராக' தமிழ் சினிமாவின்...

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில்,...

ஆவடியில் குடிநீர் மற்றும் கழிவு நீர் திட்டத்துக்கான கலந்தாய்வு – மக்கள் கருத்து

ஆவடியில் குடிநீர் மற்றும் கழிவு நீர் திட்டத்துக்கான கலந்தாய்வு – மக்கள் கருத்து ஆவடி மாநகராட்சி குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து...

2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டாபிராம் மேம்பாலப்பணி 2023 வரை முடிவடையவில்லை – பொதுமக்கள் வேதனை

2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டாபிராம் மேம்பாலப்பணி 2023 வரை முடிவடையவில்லை – பொதுமக்கள் வேதனை திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக...

தொழிலதிபரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் கைது 

தொழிலதிபரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் கைது மீஞ்சூரில் தொழிலதிபரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 7...