Veera

Exclusive Content

எத்தனை பட்டும் திருந்தாத மக்கள்…போலிசாமியாரை நம்பி லட்சங்களை இழந்த 500 குடும்பங்கள்!

கரூரில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், மூன்று லட்சமாக திருப்பித் தருவதாக...

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’ பட ரிலீஸ் தேதி மாற்றம்…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே பட ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் பிரதீப்...

தமிழர்களுக்காக அரசு கெஞ்ச வேண்டாம்…உரிமையை நிலைநாட்ட சட்டம் இயற்றினாலே போதும்- அன்புமணி ஆக்ரோஷம்

தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை, தமிழக அரசு கெஞ்ச வேண்டாம், உரிமையை...

ரவி இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் புதிய படம்…. ஷூட்டிங் எப்போது?

ரவி இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்த...

‘சிறப்பு விசாரணை குழு’அமைக்க வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மனு

ராகுல் காந்தியின் “வாக்காளர் முறைகேடு” என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு...

எடப்பாடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு… சென்னை உயர்நீதிமன்றம் வாபஸ்…

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு  செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட...

போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு ஆவடி அடுத்த பட்டாபிராமில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்து தப்பி சென்ற பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.ஆவடி...

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்திருவள்ளூர் மாவட்டம் ஆவடி இந்து கல்லூரியில் தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை...

வேல் டெக் கல்லூரி மாணவர் வெள்ளனூர் ஏரி நீரில் மூழ்கி பலி

வேல் டெக் கல்லூரி மாணவர் வெள்ளனூர் ஏரி நீரில் மூழ்கி பலி வேல் டெக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணினி பொறியியல் படிக்கும் மாணவன் தாசரிபவன்-19 மற்றும் இவரின் நண்பர்கள் மூவர் வெள்ளனூர் ஏரியில்...

இரண்டாவது மனைவியை ஏமாற்றி மூன்றாவது திருமணம் செய்த பா.ஜ.க. பிரமுகர் கைது

இரண்டாவது மனைவியை ஏமாற்றி மூன்றாவது திருமணம் செய்த பா.ஜ.க. பிரமுகர் கைது முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதும் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணம் செய்து கொண்ட திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக...

தாய் தமிழ் பள்ளிகள் – தமிழக அரசு உதவி வேண்டி கோரிக்கை

தாய் தமிழ் பள்ளிகள் - தமிழக அரசு உதவி வேண்டி கோரிக்கை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளை தாய் தமிழ் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கினால் தமிழ்வழி கற்றல் அதிகரிக்கும் என்று கோரிக்கை...

ஆவடி போக்குவரத்து காவல்துறை சார்பாக விழிப்புணர்வு முகாம்

ஆவடி போக்குவரத்து காவல்துறை சார்பாக விழிப்புணர்வு முகாம் ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ஜெயக்குமார் முன்னிலையில் போக்குவரத்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் டி.எஸ். செல்வம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சாலை விழிப்புணர்வு...