Veera
Exclusive Content
“வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால் ஆள நினைக்கிறியே தப்பு இல்ல” – ‘TN 2026’ படத்தின் டீசர் வெளியீடு…
"ஏ சினிமாக்கார பயலே இது தமிழ்நாடுடா, வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால்...
அசாம் தேர்தல் பிரச்சாரம் – ராகுல் காந்தியின் அதிரடி குற்றச்சாட்டுகள்
அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பொகாஜன் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்...
ராகவ் சட்டா பதவி நீக்கம் – ஆம் ஆத்மி கட்சியின் அதிரடி நடவடிக்கை
ஆம் ஆத்மி கட்சியின் (AAP), மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ராகவ்...
ரஷ்ய அதிபர் புடினுடன் எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு – போர் முடிவுக்கு வருமா?
ஈரான் போர் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்கள் குறித்து ரஷ்ய அதிபர்...
எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு
ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...
இஸ்ரேலின் புதிய மரண தண்டனைச் சட்டம் – 8 முஸ்லீம் நாடுகள் கண்டனம்
இஸ்ரேல் அரசு கொண்டு வந்துள்ள புதிய மரண தண்டனைச் சட்டத்திற்கு எதிர்ப்பு...
வேப்பூர் அருகே தண்ணீர் தேடி வந்த மான்
வேப்பூர் அருகே தண்ணீரை தேடி வீட்டிற்குள் மான் புகுந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள ரெட்டாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். காலையில் வழக்கம்போல் தூங்கி...
வளர்ப்பு நாய்கள் கடித்ததில் ஐந்து வயது சிறுமி காயம்
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஐந்து வயது சிறுமியை நாய் கடித்த விவகாரம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது மனைவி தனலட்சுமி மற்றும் அவரது மகன்...
அறிவியல் பாடப் பிரிவில் அதிக தேர்ச்சி
+2 பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் 6900க்கும் அதிகமானோர் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் +2 பொது தேர்வு மதிப்பெண்கள் இன்று வெளியாகின.இதில் அறிவியல் பாட பிரிவில் 96.35% பேர், வணிகவியல்...
+2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் – மாணவன் தற்கொலை முயற்சி
செங்கம் அருகே +2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த தனியார் பள்ளி மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு...
கல்லக்கடல் நிகழ்வு எச்சரிக்கை – இந்திய கடல்சார் தகவல் மையம்
இந்திய கடல்சார் தகவல் மையம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதித்த நிலையில் குளச்சல், முட்டம் பகுதிகளை...
சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் – கூலி தொழிலாளி கைது
ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த...
