Veera
Exclusive Content
விமான விபத்து! அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!
விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம்...
எனக்கு கல்யாணமா? கொஞ்சம் ஃப்ரீயா இருங்க, வதந்திகளை பரப்பாதீர்கள்.. மவுனம் கலைத்த அனிருத்
இசையமைப்பாளர் அனிருத் , சன்டிவி காவ்யா மாறன் இருவரும் ஒருவரை ஒருவர்...
எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா? மத்திய அரசை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்
மத்திய அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன நிலையில் உள்ளது?...
மாப்பிள்ளை அவர் தான்; சட்டை என்னோடது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன படையப்பா காமெடி
"மாப்பிள்ளை அவருதான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது!" என்பது போல,...
கொல்லங்குடி கருப்பாயி பாட்டியின் கடைசி ஆசை!.. நிறைவேறாமல் போயிருச்சே!!
பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி வயது முதிர்வு மற்றும்...
அருண்ராஜ் பக்கா பாஜக ஆள்! விளாசும் பத்திரிகையாளர் மணி!
தவெக-வின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அருண்ராஜ், ஆர்எஸ்எஸ் -...
வேப்பூர் அருகே தண்ணீர் தேடி வந்த மான்
வேப்பூர் அருகே தண்ணீரை தேடி வீட்டிற்குள் மான் புகுந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள ரெட்டாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். காலையில் வழக்கம்போல் தூங்கி...
வளர்ப்பு நாய்கள் கடித்ததில் ஐந்து வயது சிறுமி காயம்
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஐந்து வயது சிறுமியை நாய் கடித்த விவகாரம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது மனைவி தனலட்சுமி மற்றும் அவரது மகன்...
அறிவியல் பாடப் பிரிவில் அதிக தேர்ச்சி
+2 பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் 6900க்கும் அதிகமானோர் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் +2 பொது தேர்வு மதிப்பெண்கள் இன்று வெளியாகின.இதில் அறிவியல் பாட பிரிவில் 96.35% பேர், வணிகவியல்...
+2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் – மாணவன் தற்கொலை முயற்சி
செங்கம் அருகே +2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த தனியார் பள்ளி மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு...
கல்லக்கடல் நிகழ்வு எச்சரிக்கை – இந்திய கடல்சார் தகவல் மையம்
இந்திய கடல்சார் தகவல் மையம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதித்த நிலையில் குளச்சல், முட்டம் பகுதிகளை...
சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் – கூலி தொழிலாளி கைது
ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த...