Veera

Exclusive Content

நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் – “மனுதர்மத்தின் முகமே நீட்” என வீரமணி கடும் தாக்கு

மனு தர்மத்தின் இன்னொரு முகமாக உள்ள நீட் தேர்வை முற்றிலும் ரத்து...

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் – ஜூலை 1 முதல் அமல்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் கட்டாய மும்மொழி திட்டம்...

ஆந்திராவில் 3,4 குழந்தைகள் பெற்றால் ஊக்கத்தொகை – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகை மற்றும் குடும்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில்...

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியிடு – புதிய அமைச்சர்கள் யார் யாருக்கு எந்த துறை? முழு பட்டியல்…

தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், முதலமைச்சர் உட்பட 10...

ஆறுகளில் குறையும் ஆக்ஸிஜன் அளவு –  சீன ஆய்வாளர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை!

உலகெங்கிலும் உள்ள ஆறுகளில் 1985 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் அளவு...

தமிழகத்தில் பரவும் கிளாண்டர்ஸ் தொற்று…140-க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை நடத்த உத்தரவு…

சென்னையில் கிளாண்டர்ஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட குதிரை ஒன்று...

வேப்பூர் அருகே தண்ணீர் தேடி வந்த மான்

வேப்பூர் அருகே தண்ணீரை தேடி வீட்டிற்குள் மான் புகுந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள ரெட்டாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். காலையில் வழக்கம்போல் தூங்கி...

வளர்ப்பு நாய்கள் கடித்ததில் ஐந்து வயது சிறுமி காயம்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஐந்து வயது சிறுமியை நாய் கடித்த விவகாரம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது மனைவி தனலட்சுமி மற்றும் அவரது மகன்...

அறிவியல் பாடப் பிரிவில் அதிக தேர்ச்சி

+2 பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் 6900க்கும் அதிகமானோர் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் +2 பொது தேர்வு மதிப்பெண்கள் இன்று வெளியாகின.இதில் அறிவியல் பாட பிரிவில் 96.35% பேர், வணிகவியல்...

+2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் – மாணவன் தற்கொலை முயற்சி

செங்கம் அருகே +2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த தனியார் பள்ளி மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு...

கல்லக்கடல் நிகழ்வு எச்சரிக்கை – இந்திய கடல்சார் தகவல் மையம்

இந்திய கடல்சார் தகவல் மையம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதித்த நிலையில் குளச்சல், முட்டம் பகுதிகளை...

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் – கூலி தொழிலாளி கைது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த...