Veera
Exclusive Content
“100 நாட்களில் 39 லட்சம் சான்றிதழ்கள்!” – சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்!
தமிழகத்தில் தவெக ஆட்சியில் கடந்த 100 நாட்களில் மட்டும் 39 லட்சத்திற்கும்...
கர்நாடகக் காட்டில் தமிழர்களின் இரத்தம்: என்கவுண்டர் என்ற பெயரில் அரங்கேறும் இனவெறி வேட்டை!
கர்நாடக மாநில வனப்பகுதிக்குள் ஆடு, மாடு மேய்க்கச் சென்ற அப்பாவித் தமிழர்கள்...
மதுரையில் அதிர்ச்சி: சொத்துக்களை அபகரிக்க மாமியாருக்கு போலி ‘இறப்புச் சான்றிதழ்’! மருமகள் மீது ஆட்சியரிடம் புகார் மனு
உயிருடன் இருக்கும் மாமியாருக்கு இறப்புச் சான்றிதழ் தயாரித்து, சொத்துக்கள் மற்றும் நகைகளை...
சீனாவில் மின் கட்டமைப்பு நெருக்கடி: மெக்சிகோவின் ஓராண்டு தேவைக்கு இணையான தூய்மை மின்சாரம் வீண்!
உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நாடான சீனாவில், மின் விநியோகக்...
பெல்ஜியத்தின் மிகப்பெரிய காட்டுத்தீயை அணைக்க உதவும் மழை: தீயணைப்பு வீரர்களுக்கு புதிய நம்பிக்கை!
பெல்ஜியத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய காட்டுத்தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு...
பத்திரப்பதிவுத் துறையில் டிஜிட்டல் புரட்சி: நேரில் வராமலே இணையவழியில் கட்டாயப் பதிவு – முதலமைச்சர் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம் தொடக்கம்!
தமிழகப் பத்திரப்பதிவுத் துறையில் ஊழலை ஒழித்து, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி வீடு...
வேப்பூர் அருகே தண்ணீர் தேடி வந்த மான்
வேப்பூர் அருகே தண்ணீரை தேடி வீட்டிற்குள் மான் புகுந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள ரெட்டாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். காலையில் வழக்கம்போல் தூங்கி...
வளர்ப்பு நாய்கள் கடித்ததில் ஐந்து வயது சிறுமி காயம்
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஐந்து வயது சிறுமியை நாய் கடித்த விவகாரம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது மனைவி தனலட்சுமி மற்றும் அவரது மகன்...
அறிவியல் பாடப் பிரிவில் அதிக தேர்ச்சி
+2 பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் 6900க்கும் அதிகமானோர் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் +2 பொது தேர்வு மதிப்பெண்கள் இன்று வெளியாகின.இதில் அறிவியல் பாட பிரிவில் 96.35% பேர், வணிகவியல்...
+2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் – மாணவன் தற்கொலை முயற்சி
செங்கம் அருகே +2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த தனியார் பள்ளி மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு...
கல்லக்கடல் நிகழ்வு எச்சரிக்கை – இந்திய கடல்சார் தகவல் மையம்
இந்திய கடல்சார் தகவல் மையம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதித்த நிலையில் குளச்சல், முட்டம் பகுதிகளை...
சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் – கூலி தொழிலாளி கைது
ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த...
