Veera
Exclusive Content
நீண்ட இழுபறிக்குப் பின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்? சென்சாரில் ‘A’ சான்றிதழ் – ‘U/A’ கோரும் படக்குழு
நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள, ரசிகர்கள் மத்தியில் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை...
“அரசு நிர்வாகத்தில் மூக்கை நுழைப்பதா?” – ஆளுநர் ஆய்வுக்கு வைகோ கடும் கண்டனம்
மதுரையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரைத் நேரில் அழைத்து ஆளுநர்...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏடிஎம் அறைக்குச் செல்ல இரும்பு தடுப்பு கம்பிகளால் தடை: பணம் எடுக்க முடியாமல் பக்தர்கள் அவதி – அகற்றக் கோரிக்கை!
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்...
ஆவடி ரயில் நிலைய டாஸ்மாக் கடை எப்போது மூடப்படும்? – தவெக அரசின் மூடல் பட்டியலில் விடுபட்டதால் மக்கள் வேதனை!
தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள்...
உத்தரவை மதிக்காத பார் உரிமையாளர்கள்: சென்னையில் போலீஸ் ‘ஒத்துழைப்புடன்’ தடையின்றி இயங்கும் டாஸ்மாக் பார்கள்!
டாஸ்மாக் பார்களை வரும் திங்கட்கிழமை வரை மூடி வைக்க வேண்டும் என்ற...
திங்கட்கிழமை வரை பார்கள் மூடல்: உரிமம் புதுப்பித்தால் 3 மாதங்கள் செயல்பட அனுமதி – டாஸ்மாக்
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கூடங்களை (பார்களை) வரும் திங்கட்கிழமை வரை...
+2 தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் முதலிடம்
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. +2 தேர்வில் திருப்பூர் முதலிடம்திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 23 ஆயிரத்து 849 மாணவ மாணவிகளில் 23 ஆயிரத்து...
தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவி 474/600
தந்தை இறந்த நிலையிலும் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவி 474/600 மதிபெண்கள் எடுத்தார்.கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியை சேர்ந்தவர் ரத்தின வடிவேல். ஓய்வு பெற்ற சர்வேயரான இவருக்கு மார்ச் 15...
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று ( மே 6 ) காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவுகள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த...
பட்டாபிராம் துணை மின் நிலையத்தில் உயர் மின் பகிர்மான டிரான்ஸ்ஃபார்மரில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் பொதுமக்கள் அவதி
இருளில் மூழ்கிய பட்டாபிராம் !ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் உயர்மின் பகிர்மான நிலையம் அமைந்துள்ளது. இந்த மின் பகிர்மான நிலையத்தில் 16000 kvA உயரழுத்த ட்ரான்ஸ் பார்மரில் உள்ள ஆயிலில் மின் கசிவு...
தேவகவுடா மகன் ரேவண்ணா கைது
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள MLA-வுமான ரேவண்ணா இன்று(மே -04) கைது செய்யப்பட்டுள்ளார்.ரேவண்ணா மகன் பிரஜ்வால் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை கடத்தியதாக ரேவண்ணா மீது...
சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை
சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லைசென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் கோடை மழை பெய்தால் மட்டுமே வெயில் குறைய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூரில் 44.3 டிகிரி...
