Veera

Exclusive Content

சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ஏன்? இடஒதுக்கீடு உச்சவரம்பு கூடுமா?

EWS 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து இடஒதுக்கீட்டிற்கான...

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? விளக்குகிறார் கே. அசோக்வர்தன் ஷெட்டி ஐஏஎஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் குறிப்பிட்ட சாதியினரின் நிலையை கண்டறிந்து அவர்களை மேம்படுத்த...

ரவியால் தப்பிக்கும் அதிமுக மாஜி!  ஸ்டாலின் தூசு தட்டும் அதிமுக ஃபைல்ஸ்! 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்த...

நயினாரின் ரகசிய டெல்லி விசிட்! டிசம்பரில் அரங்கேறும் தவெக கூட்டணி! உடைத்துப் பேசும் மில்டன்!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான எதிர்க்கட்சி முகம் என்பது கிடையாது என்றும்,...

தவெக – பாஜக கூட்டணி! பரபரப்பு க்ளு கொடுத்த விஜய்!

விஜயின் நோக்கம் திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பது தான். பாஜகவோடு...

திமுகவ பத்தி நீ பேசலாமா? பொய் சொல்லி மாட்டிய நிர்மலா?

சாதிகள் ஒழிக்கப்படும் வரை திராவிட இயக்கம் இருந்துகொண்டே இருக்கும் என்று திராவிட...

+2 தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் முதலிடம்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. +2 தேர்வில் திருப்பூர் முதலிடம்திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 23 ஆயிரத்து 849 மாணவ மாணவிகளில் 23 ஆயிரத்து...

தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவி 474/600

தந்தை இறந்த நிலையிலும் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவி 474/600 மதிபெண்கள் எடுத்தார்.கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியை சேர்ந்தவர் ரத்தின வடிவேல். ஓய்வு பெற்ற சர்வேயரான இவருக்கு மார்ச் 15...

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று ( மே 6 ) காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவுகள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த...

பட்டாபிராம் துணை மின் நிலையத்தில் உயர் மின் பகிர்மான டிரான்ஸ்ஃபார்மரில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் பொதுமக்கள் அவதி

இருளில் மூழ்கிய பட்டாபிராம் !ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் உயர்மின் பகிர்மான நிலையம் அமைந்துள்ளது. இந்த மின் பகிர்மான நிலையத்தில்  16000 kvA உயரழுத்த ட்ரான்ஸ் பார்மரில் உள்ள ஆயிலில் மின் கசிவு...

தேவகவுடா மகன் ரேவண்ணா கைது

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள MLA-வுமான ரேவண்ணா இன்று(மே -04) கைது செய்யப்பட்டுள்ளார்.ரேவண்ணா மகன் பிரஜ்வால் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை கடத்தியதாக ரேவண்ணா மீது...

சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை

சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லைசென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் கோடை மழை பெய்தால் மட்டுமே வெயில் குறைய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூரில் 44.3 டிகிரி...