Veera

Exclusive Content

தவெக – பாஜக கூட்டணி! பரபரப்பு க்ளு கொடுத்த விஜய்!

விஜயின் நோக்கம் திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பது தான். பாஜகவோடு...

திமுகவ பத்தி நீ பேசலாமா? பொய் சொல்லி மாட்டிய நிர்மலா?

சாதிகள் ஒழிக்கப்படும் வரை திராவிட இயக்கம் இருந்துகொண்டே இருக்கும் என்று திராவிட...

திமுக கூட்டணியில் ‘புதுசு’! 2026ல் இருமுனை போட்டி தான்! அடித்துச் சொல்லும் குபேந்திரன்!

தேர்தலில் தனித்து நிற்கும் மனநிலையில் விஜய் இல்லை என்றும், அவர் அதிமுக...

விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில்...

சென்னையில் ஜே.பி.நட்டா! பாஜக கூட்டணிக்குள் விஜய்! அதிமுக அவசரக் கூட்டம்!

ஜே.பி.நட்டாவின் தமிழக வருகையால் அரசியலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்று...

போலி ஆவண மோசடி! 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு!

பண்ருட்டி அருகே போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர்,...

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு சீனாவே காரணம்

சீனாவில் ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகள் மீதான நம்பிக்கை குறைந்து விட்டதால் சீன நுகர்வோர் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கியுள்ளனர். இதுவே உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்று...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் கண்டுள்ளதால் தங்க நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து...

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக...

ஆவடியில் வெட்ரன்ஸ் கால் பந்தாட்ட போட்டி

ஆவடியில் வெட்ரன்ஸ் கால் பந்தாட்ட போட்டிகள்.  பல்வேறு மாநில அணிகள் பங்கேற்பு. இளம் தலைமுறையினருக்கு முன் உதாரணமாக நடத்தப்பட்ட போட்டி.ஆர்வமுடன் கலந்து கொண்டு கால்பந்தை அனல் தெறிக்க பறக்கவிட்ட 40 வயதை கடந்த...

CPCL எண்ணெய் ஆலைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்

CPCL எண்ணெய் ஆலைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நில உரிமையாளர்களுக்கு, மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு நிவாரணம் வழங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏழை மக்களின் நிலையை அறிந்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது...

நாளை 3-ம் கட்ட மக்களவை தேர்தல்

நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல்...