Veera

Exclusive Content

நீண்ட இழுபறிக்குப் பின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்? சென்சாரில் ‘A’ சான்றிதழ் – ‘U/A’ கோரும் படக்குழு

நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள, ரசிகர்கள் மத்தியில் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை...

“அரசு நிர்வாகத்தில் மூக்கை நுழைப்பதா?” – ஆளுநர் ஆய்வுக்கு வைகோ கடும் கண்டனம்

மதுரையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரைத் நேரில் அழைத்து ஆளுநர்...

ஆவடி ரயில் நிலைய டாஸ்மாக் கடை எப்போது மூடப்படும்? – தவெக அரசின் மூடல் பட்டியலில் விடுபட்டதால் மக்கள் வேதனை!

தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள்...

உத்தரவை மதிக்காத பார் உரிமையாளர்கள்: சென்னையில் போலீஸ் ‘ஒத்துழைப்புடன்’ தடையின்றி இயங்கும் டாஸ்மாக் பார்கள்!

டாஸ்மாக் பார்களை வரும் திங்கட்கிழமை வரை மூடி வைக்க வேண்டும் என்ற...

திங்கட்கிழமை வரை பார்கள் மூடல்: உரிமம் புதுப்பித்தால் 3 மாதங்கள் செயல்பட அனுமதி – டாஸ்மாக்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கூடங்களை (பார்களை) வரும் திங்கட்கிழமை வரை...

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு சீனாவே காரணம்

சீனாவில் ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகள் மீதான நம்பிக்கை குறைந்து விட்டதால் சீன நுகர்வோர் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கியுள்ளனர். இதுவே உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்று...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் கண்டுள்ளதால் தங்க நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து...

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக...

ஆவடியில் வெட்ரன்ஸ் கால் பந்தாட்ட போட்டி

ஆவடியில் வெட்ரன்ஸ் கால் பந்தாட்ட போட்டிகள்.  பல்வேறு மாநில அணிகள் பங்கேற்பு. இளம் தலைமுறையினருக்கு முன் உதாரணமாக நடத்தப்பட்ட போட்டி.ஆர்வமுடன் கலந்து கொண்டு கால்பந்தை அனல் தெறிக்க பறக்கவிட்ட 40 வயதை கடந்த...

CPCL எண்ணெய் ஆலைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்

CPCL எண்ணெய் ஆலைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நில உரிமையாளர்களுக்கு, மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு நிவாரணம் வழங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏழை மக்களின் நிலையை அறிந்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது...

நாளை 3-ம் கட்ட மக்களவை தேர்தல்

நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல்...