Apc News Desk

Exclusive Content

OYO -வாக மாற்றி கார்களுக்குள் ரொமான்ஸ்… டிரைவர்கள் போட்ட 6 விதிமுறைகள்

நீங்கள் ரொமான்ஸ் செய்ய இது OYO அல்ல என காரில் ரொமான்ஸ்...

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கல்லூரி பேருந்துகள்

பள்ளிபாளையத்தில் கனமழை காரணமாக ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் தனியார்...

ஜெயம் ரவியின் ‘JR 34’ படத்தில் இணையும் பிக் பாஸ் பிரபலம்!

நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு...

‘அமரன்’ படத்தின் ட்ரெய்லர் அறிவிப்பு வந்தாச்சு!

அமரன் படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி...

புதுச்சேரி மாநில த.வெ.க நிர்வாகி சரவணன் மறைவு – விஜய் இரங்கல்

புதுச்சேரி மாநில த.வெ.க நிர்வாகி சரவணன் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய்...

பாலியல் உறவைத் தவிர அனைத்தையும் காட்டி… இர்ஃபானுக்கு சோறு திங்க இதுதான் வழியா..? கொந்தளிக்கும் மருத்துவர்

யூடியூபர் இர்ஃபான் வீடியோ பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இது குறித்து போலீசார்...

மது ஒழிப்பு முழக்கத்தில் திருவள்ளுவர் முதல் திருமாவளவன் வரை!

பொன்னேரி G.பாலகிருஷ்ணன்மது ஒழிப்பு என்ற குரல் இன்று, நேற்று அல்ல ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட,  உலக பொதுமறையான திருக்குறளை வழங்கிய திருவள்ளுவர் அவர்களே, தான் இயற்றிய 133 அதிகாரத்தில்  கள்ளுண்ணாமை என்ற ஒரு...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – ரவுடி புதூர் அப்பு மீது பாய்ந்தது குண்டாஸ் !!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது பாய்ந்தது குண்டாஸ்.28வது நபராக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை...

நீதிமன்றத்தை திட்டமிட்டு ஏமாற்றிய நிலக்கோட்டை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – நீதிபதி உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம்  பள்ளபட்டி தெற்குதெருவைச் சேர்ந்த மணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தாக்கல் . என் தந்தையின் மறைவுக்கு பின் பள்ளபட்டியில் உள்ள அவரது சொத்துக்களை நான் அனுபவித்து...

ஒன்றிய பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அடிக்கடி நிகழும் இரயில் விபத்துகள் – கே. பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை அருகே கவரப்பேட்டை என்ற இடத்தில் பயணிகள் இரயில், சரக்கு இரயில் மீது மோதிய விபத்து அதிர்ச்சியளிக்கிறது. 13 பெட்டிகள் சரிந்ததில் பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். சிகிச்சையில் உள்ள அனைவருக்கும் உயர் சிகிச்சை உறுதி...

சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட மினி லாரி உளுந்தூர்பேட்டையில் பறிமுதல்…!

சென்னை புழல் பகுதியில் பிரபல கம்பி மற்றும் இரும்பு கடை உள்ளது. நேற்று மாலை ஆயுதபூஜை விழாவை முன்னிட்டு இந்த கடையின் உரிமையாளர் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த தனுஷ் குமார் (42)...

சட்டவிரோதமாக சாலையில் கொடிக் கம்பம் வைத்தவர்கள் மீது நடவடிக்கை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக சாலையில் கொடிக் கம்பம் வைத்தவர்கள் மீத உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷ்யாம் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை...