Apc News Desk

Exclusive Content

ஆசியக் கோப்பை மகளிர் டி20 தொடர்: வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

ஆசியக் கோப்பை மகளிர் டி20 தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேச...

‘தக் லைஃப்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய சிம்பு!

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் தான் தக் லைஃப்....

தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவது குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை – ராமதாஸ் குற்றச்சாட்டு

தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவது குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும்...

தாம்பரத்தில் நடைபெறும் ‘SK23’ படப்பிடிப்பு…. லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்....

DGP AK விஸ்வநாதன் IPS ஐ பணியிடை நீக்கம் செய்ய அறப்போர் இயக்கம் கோரிக்கை

DGP AK விஸ்வநாதன் IPS ஐ பணியிடை நீக்கம் செய்து விசாரிக்க...

அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் ரியோ ராஜ்….. முடிவுக்கு வந்த படப்பிடிப்பு!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரியோ...

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 திட்டம்

கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 1000 உதவித் தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது.கல்லூரியில் பயிலும் தகுதியான மாணவர்களிடம் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு...

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 6362 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் வைஷ்ணவ்

தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு மட்டும் ரூ. 6362 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ரூ. 33,467 கோடி அளவிலான...

பால் உற்பத்தியை கணினிமயமாக்கப்படும் – மனோ தங்கராஜ்

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் இணையக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தலைமையேற்ற பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,...

ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் பணியாற்றும்  முறைகேடு-500 பேராசிரியர்கள் சிக்கினார்கள்

நடப்பு கல்வியாண்டில் முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட பல கல்லூரிகளில் 500 பேராசிரியர்கள் அங்கீகாரம் பெறுவதற்காக  பணியாற்றி வருவது அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளதுகடந்தாண்டு 211 பேராசிரியர்கள் அங்கீகாரம் பெறுவதற்கு முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட...

பெங்களூரில் பிஜி 3 மாடியில் இருந்த பெண் கொலை – போலிஸ் விசாரணை

பெங்களூரு நகரில் கோரமங்களா என்ற பகுதியில் உள்ள பிஜிக்குள் நேற்று இரவு உள்ளே நுழைந்த நபர் ஒரு பெண்ணை கத்தியால் குத்தியும் கழுத்தை நெருக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை...

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வருகிறார்.செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு தொடர்பான...