Apc News Desk
Exclusive Content
இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன்
இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி இருந்தது.இந்திய...
விஜய் சேதுபதி மகன் நடித்துள்ள ‘பீனிக்ஸ்’…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
விஜய் சேதுபதி மகன் நடித்துள்ள பீனிக்ஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி...
முதல்ல சிக்ஸ் பேக் வச்சது சூர்யா இல்ல….. விஷால் என்னங்க இப்படி சொல்றாரு?
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி சூர்யாவின் ரெட்ரோ பட இசை வெளியீட்டு...
பாகிஸ்தானுக்கு பதிலடியாக இந்தியா ஏவுகணை சோதனை!
இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து...
பாகிஸ்தானில் உள்ள இந்தியா்கள் வெளியேற உத்தரவு
இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய...
‘ஜெயிலர் 2’ படத்தில் இணையும் அடுத்தடுத்த மலையாள பிரபலங்கள்!
ஜெயிலர் 2 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...
சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரை 6 வழி சாலை விரிவாக்கம் பணி தீவிரம்
சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரை உள்ள 4 வழி சாலையை 6 வழி சாலையாக அகலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.சென்னையில் இருந்து ஆவடி, திருவள்ளூர், திருத்தணி - ரேணிகுண்டா வரை செல்லும் (CTRR)...
2026 சட்டமன்றத் தேர்தலில்; அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடியார் முடிவெடுப்பார்- செல்லூர் ராஜூ
சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மற்றும் ஒருங்கிணைந்த அதிமுக தேர்தல் களத்தை சந்திப்பதையும் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.2025 புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்...
அறிமுகம் இல்லாதவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து சொன்ன பெரியவருக்கு வாழ்த்து குவிகிறது
நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தினர்களுக்கு வாழ்த்து சொல்லி புத்தாண்டை கொண்டாடும் மக்கள் மத்தியில் அறிமுகமே இல்லாமல் சாலையில் செல்பவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து சொல்லும் முதியவரின் செயல் பாராட்டு பெற்றுள்ளதுநாடு முழுவதும் புத்தாண்டு...
அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் – துணை முதல்வர் வேண்டுகோள்
கனமழையின் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.சென்னை பூந்தமல்லி அருகே உள்ள...
நாளை முதல் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு – பாலச்சந்திரன்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை அக்டோபர் 1 முதல் இன்று வரையான காலகட்டத்தில் 45 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது எனவும் இது இயல்பை விட 14 சதவீதம் அதிகமான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது...
தமிழகத்தில் வரலாறு காணாத பாதிப்புகள்; ஒன்றிய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ்.
தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...