Apc News Desk
Exclusive Content
கனடா மீது 50 சதவீத வரி உயர்வை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்: ஆட்டோமொபைல் மற்றும் எஃகுத் துறை வர்த்தகத்தில் பதற்றம்!
அமெரிக்காவிற்குள் இறக்குமதியாகும் கனடா நாட்டின் கார்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் எஃகு...
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 20 லட்சம் மோசடி: தாய், தந்தை, மகள் கைது – புழல் சிறையில் அடைப்பு!
அரசு மருத்துவமனையில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்களுக்கு நிரந்தர அரசு வேலை வாங்கித்...
இந்தியாவுக்கு கூடுதல் உர விநியோகம்: ரஷ்ய அதிபர் புதினுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாஸ்க்கோவில் உயமட்ட பேச்சுவார்த்தை!
இந்தியாவின் விவசாயத் துறை மற்றும் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில்,...
சென்னை ராஜ்பவன் – மத்திய கைலாஷ் சாலை விரிவாக்கப் பணிகள் மந்தம்! வாகன ஓட்டுநர்கள் அவுதி
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ராஜ்பவன் சாலை முதல்...
டெல்லி விமான நிலையத்தின் தரம் குறித்த விவாதம்: அமெரிக்க பயணியின் விமர்சனமும், ஹர்ஷ் கோயங்காவின் பதிவும்!
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிலவும் நெரிசல், குடியுரிமைச்...
வறட்சிப் பிடியில் தமிழகம்! உடனடியாக அவசரச் செயல் திட்டம் தேவை! -அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர்.
பருவநிலை மாற்றம், தென்மேற்குப் பருவமழை பொய்த்தது மற்றும் கர்நாடக அரசின் பிடிவாதம்...
திமுகவில் இணைந்த கையோடு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ செய்த செயல்..!
திமுகவில் இணைந்த ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் இன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். நெல்லை மாவட்டத்திலேயே அதிமுகவில் செல்வாக்கு...
எம்.எல்.ஏ அருள் மீது கொலை முயற்சி?? அன்புமணி ஆதரவாளர்களின் செயலால் அதிர்ச்சி..!!
தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அன்புமணியின் ஆதரவாளர்களே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் பாமக எம்.எல்.ஏ. அருள் குற்றம் சாட்டியுள்ளார்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வருகம்பட்டி என்னும் பகுதியில் பாமக எம்.எல்.ஏ அருள்...
‘கோவையில் மாணவிக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது..’ காவல்துறைக்கு முதல்வர் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த...
கோவை மாணவி வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!!
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் , 3 பேர் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.. தமிழகத்தில் நாளை முதல் வீடு வீடாக படிவம் விநியோகம்..!!
தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கவுள்ளன.பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது...
கோவை மாணவி வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்க – ஆதவ் அர்ஜுனா..!
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டுமென தவெக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள...
