Apc News Desk
Exclusive Content
பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயில் டிசம்பரில் ஓடுமா? பாதுகாப்பு சான்றிதழ் எப்போது?
போரூர் மற்றும் பூந்தமல்லி ரயில் நிலையங்களில் ரயில்கள் உள்ளே வெளியே செல்லக்கூடிய...
ரஜினி பிறந்தநாளில் பட்டாசாய் வெடிக்கப்போகும் ‘ஜெயிலர் 2’ அப்டேட்!
ரஜினி பிறந்தநாளில் ஜெயிலர் 2 பட அப்டேட் வெளியாக இருக்கிறது என...
மேகதாது விவகாரம்: கேள்விக் குறியாகும் கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் – அன்புமணி கேள்வி?
மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகம் தீவிரம் காட்டிவருகிறது. தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு,...
ரஜினியின் ‘தலைவர் 173’…. இயக்குனர் பட்டியலில் புதிய என்ட்ரி…. அட அவரா?
ரஜினியின் தலைவர் 173 பட இயக்குனர் பட்டியலில் மற்றுமொரு இயக்குனரின் பெயர்...
வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை கொள்ளை – வடமாநிலப் பெண் கைது!!
காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன்...
நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…
கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த லெட்சுமி...
திமுகவில் இணைந்த கையோடு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ செய்த செயல்..!
திமுகவில் இணைந்த ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் இன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். நெல்லை மாவட்டத்திலேயே அதிமுகவில் செல்வாக்கு...
எம்.எல்.ஏ அருள் மீது கொலை முயற்சி?? அன்புமணி ஆதரவாளர்களின் செயலால் அதிர்ச்சி..!!
தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அன்புமணியின் ஆதரவாளர்களே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் பாமக எம்.எல்.ஏ. அருள் குற்றம் சாட்டியுள்ளார்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வருகம்பட்டி என்னும் பகுதியில் பாமக எம்.எல்.ஏ அருள்...
‘கோவையில் மாணவிக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது..’ காவல்துறைக்கு முதல்வர் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த...
கோவை மாணவி வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!!
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் , 3 பேர் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.. தமிழகத்தில் நாளை முதல் வீடு வீடாக படிவம் விநியோகம்..!!
தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கவுள்ளன.பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது...
கோவை மாணவி வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்க – ஆதவ் அர்ஜுனா..!
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டுமென தவெக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள...
