Apc News Desk

Exclusive Content

உலக நாடுகளை வியக்க வைத்த இந்தியாவின் UPI: 10வது ஆண்டில் ரூ. 314 லட்சம் கோடி தொட்டு சாதனை!

இந்தியாவின் நிதித்துறையில் புரட்சியை ஏற்படுத்திய ஒருங்கிணைந்த கட்டண இடைமுக சேவை (UPI...

தவெக கூட்டணியில் நிலவும் குழப்பம், ஆளுங்கட்சியினரின் பேச்சே காரணம்

​தமிழக அரசியலில் தற்போது ஆளும் கூட்டணியின் ஸ்திரத்தன்மை குறித்தும், அரசியல் கட்சிகளின்...

இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் தேர்வு முறை: அதிர்ச்சி உண்மைகளைப் பகிர்ந்துகொள்ளும் கார்த்தி சிதம்பரம் எம்.பி.

இந்தியத் தேர்வு முறைகள் மற்றும் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்...

அடுத்த பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தியா? விஜய்யா? கூட்டணிக்குள் வெடிக்கும் பூகம்பம்

தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள தேசிய அளவிலான...

தனக்கு எதிராக சபாநாயகரே சதி செய்கிறார்: புதுச்சேரி சட்டமன்றத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேச்சால் சிரிப்பலை!

புதுச்சேரி சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்...

கள்ளக்காதலனுடன் ரூ. 22 லட்சத்துடன் ஓட்டம்: வங்கியின் வாசலிலேயே மனைவியை கல்லால் அடித்துக் கொன்ற கணவன்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நிலத்தை விற்ற பணத்துடன் கள்ளக்காதலனுடன் சென்ற...

ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.. நடிகர் கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை உத்தரவு..!

போதை பொருள் வழக்கில் உரிய ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்கும்படி நடிகர் கிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது.போதை பொருள் வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை...

பள்ளிகளுக்கு நன்கொடை வசூலிக்க ஆசிரியர்களுக்கு அழுத்தம் ?? – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்..

“நம்ம ஸ்கூல் நம்ம ஊரு” பள்ளி திட்டத்தின் வாயிலாக நன்கொடைகளை வசூலிக்க அதிகாரிகளும் ஆசிரியர்களும் வற்புறுத்தப்படுவதாக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிடுள்ள அறிக்கையில், “சமூகப்...

எஸ்.ஐ.ஆர் மூலம் தமிழகத்தில் வெற்றி பெற முயற்சிக்கிறது பாஜக – உதயநிதி ஸ்டாலின்..!!

எஸ்.ஐ.ஆர் மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பாஜக முயற்சி செய்வதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பல லட்சம் வாக்காளர்கள்...

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் வழகிடக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி தொடங்கியது. அதன்பிறகு தமிழகம் முழுவதும் பரவலாக மழை...

ஆந்திரா : கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு..!

ஆந்திர மாநில ஸ்ரீகாகுளம் அருகே கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் காசிபக்காவில் வெங்கடேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது...

அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன் – செங்கோட்டையன்..

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக வழக்கு தொடர்வேன் என அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே அண்மைக்காலமாக பனிப்போர் நிலவி வருகிறது....