Apc News Desk

Exclusive Content

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...

“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” –  திருமாவளவன்

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...

ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.. நடிகர் கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை உத்தரவு..!

போதை பொருள் வழக்கில் உரிய ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்கும்படி நடிகர் கிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது.போதை பொருள் வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை...

பள்ளிகளுக்கு நன்கொடை வசூலிக்க ஆசிரியர்களுக்கு அழுத்தம் ?? – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்..

“நம்ம ஸ்கூல் நம்ம ஊரு” பள்ளி திட்டத்தின் வாயிலாக நன்கொடைகளை வசூலிக்க அதிகாரிகளும் ஆசிரியர்களும் வற்புறுத்தப்படுவதாக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிடுள்ள அறிக்கையில், “சமூகப்...

எஸ்.ஐ.ஆர் மூலம் தமிழகத்தில் வெற்றி பெற முயற்சிக்கிறது பாஜக – உதயநிதி ஸ்டாலின்..!!

எஸ்.ஐ.ஆர் மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பாஜக முயற்சி செய்வதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பல லட்சம் வாக்காளர்கள்...

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் வழகிடக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி தொடங்கியது. அதன்பிறகு தமிழகம் முழுவதும் பரவலாக மழை...

ஆந்திரா : கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு..!

ஆந்திர மாநில ஸ்ரீகாகுளம் அருகே கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் காசிபக்காவில் வெங்கடேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது...

அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன் – செங்கோட்டையன்..

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக வழக்கு தொடர்வேன் என அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே அண்மைக்காலமாக பனிப்போர் நிலவி வருகிறது....