Apc News Desk
Exclusive Content
காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் – தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்…
தமிழ்நாட்டில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரும் மே 31ஆம் தேதிக்குள்...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 47% நிறைவடைந்துவிட்டது – மத்திய சுகாதார அமைச்சகம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 47% நிறைவடைந்துவிட்டதாக மத்திய சுகாதார...
234 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் – என்.ஆனந்த் அறிவுறுத்தல்!
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்கில் கட்சி...
SIR பணிகளில் ஈடுபட்ட பிஎல்ஓக்களுக்கு ஊதிய உயர்வு – ரூ.99 கோடி ஒதுக்கீடு…
வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் ஈடுபட்ட பிஎல்ஓக்களுக்கு ஊதியம் வழங்க 99...
விஜய் அரசியலுக்கு வந்ததே பெரிய தவறு…234 தொகுதிகளிலும் த.வெ.கவினர் டெபாசிட் இழந்து விடுவர் – பி.டி. செல்வகுமார் பேட்டி
நெல்லையில் நடிகா் விஜயின் முன்னாள் மேலாளா் பி.டி. செல்வகுமாா் விஜய் அரசியலுக்கு...
அந்தர் பல்டி அடித்த புகழேந்தி – 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு அதரவு…
“புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ள...
ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.. நடிகர் கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை உத்தரவு..!
போதை பொருள் வழக்கில் உரிய ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்கும்படி நடிகர் கிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது.போதை பொருள் வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை...
பள்ளிகளுக்கு நன்கொடை வசூலிக்க ஆசிரியர்களுக்கு அழுத்தம் ?? – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்..
“நம்ம ஸ்கூல் நம்ம ஊரு” பள்ளி திட்டத்தின் வாயிலாக நன்கொடைகளை வசூலிக்க அதிகாரிகளும் ஆசிரியர்களும் வற்புறுத்தப்படுவதாக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிடுள்ள அறிக்கையில், “சமூகப்...
எஸ்.ஐ.ஆர் மூலம் தமிழகத்தில் வெற்றி பெற முயற்சிக்கிறது பாஜக – உதயநிதி ஸ்டாலின்..!!
எஸ்.ஐ.ஆர் மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பாஜக முயற்சி செய்வதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பல லட்சம் வாக்காளர்கள்...
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் வழகிடக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி தொடங்கியது. அதன்பிறகு தமிழகம் முழுவதும் பரவலாக மழை...
ஆந்திரா : கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு..!
ஆந்திர மாநில ஸ்ரீகாகுளம் அருகே கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் காசிபக்காவில் வெங்கடேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது...
அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன் – செங்கோட்டையன்..
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக வழக்கு தொடர்வேன் என அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே அண்மைக்காலமாக பனிப்போர் நிலவி வருகிறது....
