Apc News Desk

Exclusive Content

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...

“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” –  திருமாவளவன்

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...

பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிகழ்வுகள் மற்றும் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.முதலமைச்சர் அலுவலக நுழைவாயில் அருகில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 18 கோடியே...

‘முதலமைச்சர் ஆவது அவ்வளவு எளிதல்ல’ – திருமாவளவன்..!!

முதலமைச்சர் ஆவது அவ்வளவு எளிதல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தொல்.திருமாவளவன் எம்.பி. மேடையில் பேசியதாவது, “முதலமைச்சர் ஆவது என்பது அவ்வளவு எளிதல்ல‌. முதலில்...

“பிரித்தாளும் ஆட்சி செய்கிறார் மோடி” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

“பிரிட்டிஷ் ஆட்சியை விட மோசமாக பிரித்தாளும் ஆட்சி செய்கிறார் மோடி” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விம்ர்சித்துள்ளார்.சென்னையில் இன்று திமுக அமைப்புச் செயலாளார் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,...

ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் சந்திப்பு – ஆர்.பி.உதயகுமார் பதில்..!!

ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் சந்திப்பு வெறும் ஒரு நாள் பரபரப்பு மட்டும் தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை...

கரூர் விவகாரம் : 3டி லேசர் ஸ்கேனர் உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு..!!

கரூர், வேலுச்சாமிபுரம் சம்பவ இடத்தை முதன்முறையாக ஆய்வு செய்யும் சிபிஐ அதிகாரிகள் - 3டி லேசர் ஸ்கேனர் அளவீட்டு கருவி உதவியுடன் 12 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை தொடங்கியுள்ளனர்.கரூர்,...

ரூ.888கோடி ஊழல் விவகாரம்.. கடிதம் அனுப்பியது உண்மையில் ED தானா?? வலுக்கும் சந்தேகம்..

நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.888.30 கோடி ஊழல் நடந்துள்ளதாக , தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியது உண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தானா? என தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை...