Apc News Desk
Exclusive Content
காங்கிரசும் விஜயும் சேர்ந்தால் திமுக அணிக்கு வெற்றி! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!
விஜய், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அவர்களால் 22 சதவீதத்திற்கு...
ஐவர் குழு…டிசம்பர் 31 பைனல்! ஸ்டாலின் கொடுத்த வார்னிங்! டெல்லிக்கு போன மெசேஜ்!
திமுக வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு...
விஜயின் கூட்டணி பேரம்! அம்பலமான ரகசிய டீலிங்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
கரூர் துயர சம்பவத்தின்போது விஜயிடம் துக்கம் விசாரிக்க ராகுல்காந்தி பேசியதே, காங்கிரஸ்...
தப்புக்கு மேல தப்பு நடக்குது! விஜயை தூக்கும் அமித்ஷா! எடப்பாடி செய்றது அபத்தம்! மணி நேர்காணல்!
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளில் பிரச்சினை இல்லாவிட்டால், பாஜக எதற்காக அண்ணாமலை தலைமையில் கூட்டம்...
மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனே வாபஸ் பெற வேண்டும் – திருமாவளவன் அறிக்கை!
தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை ஒன்றிய பாஜக...
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ஆர்யன்’…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஆர்யன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி...
பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!
சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிகழ்வுகள் மற்றும் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.முதலமைச்சர் அலுவலக நுழைவாயில் அருகில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 18 கோடியே...
‘முதலமைச்சர் ஆவது அவ்வளவு எளிதல்ல’ – திருமாவளவன்..!!
முதலமைச்சர் ஆவது அவ்வளவு எளிதல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தொல்.திருமாவளவன் எம்.பி. மேடையில் பேசியதாவது, “முதலமைச்சர் ஆவது என்பது அவ்வளவு எளிதல்ல. முதலில்...
“பிரித்தாளும் ஆட்சி செய்கிறார் மோடி” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!
“பிரிட்டிஷ் ஆட்சியை விட மோசமாக பிரித்தாளும் ஆட்சி செய்கிறார் மோடி” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விம்ர்சித்துள்ளார்.சென்னையில் இன்று திமுக அமைப்புச் செயலாளார் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,...
ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் சந்திப்பு – ஆர்.பி.உதயகுமார் பதில்..!!
ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் சந்திப்பு வெறும் ஒரு நாள் பரபரப்பு மட்டும் தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை...
கரூர் விவகாரம் : 3டி லேசர் ஸ்கேனர் உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு..!!
கரூர், வேலுச்சாமிபுரம் சம்பவ இடத்தை முதன்முறையாக ஆய்வு செய்யும் சிபிஐ அதிகாரிகள் - 3டி லேசர் ஸ்கேனர் அளவீட்டு கருவி உதவியுடன் 12 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை தொடங்கியுள்ளனர்.கரூர்,...
ரூ.888கோடி ஊழல் விவகாரம்.. கடிதம் அனுப்பியது உண்மையில் ED தானா?? வலுக்கும் சந்தேகம்..
நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.888.30 கோடி ஊழல் நடந்துள்ளதாக , தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியது உண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தானா? என தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை...
