Abarna

Exclusive Content

“டெல்டா விவசாயிகளுக்குப் பேரடி!” – கதிர் வரும் தருவாயில் அழியும் சம்பா பயிர்கள் குறித்துப் பேராசிரியர் ராமசந்திரன் எச்சரிக்கை!

தமிழகத்தில் நிலவும் தீவிரமான தட்பவெப்பநிலை மாற்றங்கள், பருவமழைக் குறைபாடுகள் மற்றும் வரவிருக்கும்...

“தமிழகத்திற்கே இது பெரும் அவமானம்!” – வெளிநாட்டு மாணவர் விவகாரத்தில் அரசை விளாசிய பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்!

தமிழக அரசியல் களம், மாணவர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் மலேசியாவில் மருத்துவ...

“திமுக செய்த மிகப்பெரிய வியூகத் தவறு இதுதான்!” மனம் திறந்த ரவீந்திரன் துரைசாமி!

தமிழக அரசியல் களம் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் குறித்துப் பிரபல அரசியல்...

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எப்போதும் அட்வான்டேஜ் இருக்கா?” – அரசியல் ரகசியங்களை உடைத்த தராசு ஷியாம்

தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...

“தமிழகத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவை இதுதான்!” – விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை!

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், பிரபல...

“இந்தியாவில் களமிறங்குகிறது முதல் டெங்கு தடுப்பூசி!” – ‘கிடெங்கா’ மருந்து வருகையால் நிம்மதிப் பெருமூச்சு விடும் மக்கள்!

இந்தியாவில் ஆண்டு முழுவதும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒரு மிகப்பெரிய பொதுச்...

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தநிலையில் மாலையில் பெய்த மழையால்...

தேனி அருகே மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ

தேனி அருகே மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத் தீ தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.கும்பக்கரை அருவி பகுதியின் மேல் உள்ள வெள்ளக்கெவி வனப்பகுதியில் நேற்று மாலையில் காட்டுத்தீ...

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு குறித்து...

OLX மூலம் ரூ.45 லட்சம் ஏமாற்றியவர் கைது

OLX மூலம் ரூ.45 லட்சம் ஏமாற்றியவர் கைது மதுரையில் ஒரே வீட்டை 6 பேருக்கு ஒத்திக்கு கொடுப்பதாகக் கூறி, 45 லட்சம் ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் லீசுக்கு வீடு கொடுப்பதாகக்கூறி,...

பிரான்ஸ் போராட்டத்தில் டயர்களை கொளுத்தியதால் பரபரப்பு

பிரான்ஸ் போராட்டத்தில் டயர்களை கொளுத்தியதால் பரபரப்பு பிரான்சில் எரிபொருள் சேமிப்பு கிடங்கை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள், சாலையில் டயர்களை கொளுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறும் வயது, 62-ல் இருந்து...

ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா

ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதாக சுவீடன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.புதுடெல்லி, உலக அளவில் அதிகமான ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின்...