Abarna

Exclusive Content

தமிழ்நாட்டில் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – 5.43 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர்…

தமிழகத்தில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்.ஐ.ஆர் பணிகள்...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு… அவை நடவடிக்கையில் புதிய சாதனை

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பல்வேறு...

மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் பழக்கமே கிடையாது – திருச்சி சிவா குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் பழக்கம் மத்திய அரசுக்கு இல்லையென திருச்சி...

அடுத்த 7 நாட்களுக்கும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை...

பா.ஜ.க.- அதிமுகவை கண்டித்து டிச. 24ல் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய...

சென்னையில் நாளை முதல் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு தடை!

சென்னை மாநகராட்சியில் நாளை முதல் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு...

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தநிலையில் மாலையில் பெய்த மழையால்...

தேனி அருகே மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ

தேனி அருகே மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத் தீ தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.கும்பக்கரை அருவி பகுதியின் மேல் உள்ள வெள்ளக்கெவி வனப்பகுதியில் நேற்று மாலையில் காட்டுத்தீ...

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு குறித்து...

OLX மூலம் ரூ.45 லட்சம் ஏமாற்றியவர் கைது

OLX மூலம் ரூ.45 லட்சம் ஏமாற்றியவர் கைது மதுரையில் ஒரே வீட்டை 6 பேருக்கு ஒத்திக்கு கொடுப்பதாகக் கூறி, 45 லட்சம் ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் லீசுக்கு வீடு கொடுப்பதாகக்கூறி,...

பிரான்ஸ் போராட்டத்தில் டயர்களை கொளுத்தியதால் பரபரப்பு

பிரான்ஸ் போராட்டத்தில் டயர்களை கொளுத்தியதால் பரபரப்பு பிரான்சில் எரிபொருள் சேமிப்பு கிடங்கை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள், சாலையில் டயர்களை கொளுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறும் வயது, 62-ல் இருந்து...

ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா

ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதாக சுவீடன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.புதுடெல்லி, உலக அளவில் அதிகமான ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின்...