Abarna
Exclusive Content
நடிகை சரோஜா தேவிக்கு இறுதி மறியாதை… நாளை சென்னபட்டணாவுக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது
தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை...
ஒரே வாரத்தில் இரண்டு துணை ஆணையர்கள் பொறுப்பிலிருந்து விடுவிப்பு..சென்னை காவல் ஆணையர் அதிரடி
துணை ஆணையர் அலுவலகத்தில் பெண் வாக்குவாதம்; கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து...
கராத்தே போட்டியையும் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் – மாணவிகள் கோரிக்கை
”தமிழக அரசு மத்திய அரசிடம் பரிந்துரை செய்து மற்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பது...
ரயில்வே துறையை தனி பட்ஜெட்டுக்கு மாற்றப்பட வேண்டும்-இராமதாஸ் கோரிக்கை
தனி பட்ஜெட்டில் இயங்கிய ரயில்வே துறையை பொது பட்ஜெட்டில் கொண்டு வந்ததே...
3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்…குடியரசு தலைவர் அறிவிப்பு
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, 3 யூனியன் பிரதேசங்களுக்கு புதிய...
எனக்கு இன்னொரு தாய் சரோஜா தேவி என கமல் உருக்கம்!
”கன்னடத்து பைங்கிளி” “அபிநய சரஸ்வதி” என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா...
தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்
தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்
தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தநிலையில் மாலையில் பெய்த மழையால்...
தேனி அருகே மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ
தேனி அருகே மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத் தீ
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.கும்பக்கரை அருவி பகுதியின் மேல் உள்ள வெள்ளக்கெவி வனப்பகுதியில் நேற்று மாலையில் காட்டுத்தீ...
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு குறித்து...
OLX மூலம் ரூ.45 லட்சம் ஏமாற்றியவர் கைது
OLX மூலம் ரூ.45 லட்சம் ஏமாற்றியவர் கைது
மதுரையில் ஒரே வீட்டை 6 பேருக்கு ஒத்திக்கு கொடுப்பதாகக் கூறி, 45 லட்சம் ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் லீசுக்கு வீடு கொடுப்பதாகக்கூறி,...
பிரான்ஸ் போராட்டத்தில் டயர்களை கொளுத்தியதால் பரபரப்பு
பிரான்ஸ் போராட்டத்தில் டயர்களை கொளுத்தியதால் பரபரப்பு
பிரான்சில் எரிபொருள் சேமிப்பு கிடங்கை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள், சாலையில் டயர்களை கொளுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறும் வயது, 62-ல் இருந்து...
ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா
ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா
உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதாக சுவீடன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.புதுடெல்லி, உலக அளவில் அதிகமான ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின்...