Abarna

Exclusive Content

ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!

'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத...

‘மகுடம்’ பட பஞ்சாயத்து…. இயக்குனர் யார்?…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஷால்!

மகுடம் படம் குறித்து நடிகர் விஷால் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.விஷாலின் 35...

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பட ஹீரோவின் அடுத்த படம் …. ஷூட்டிங் எப்போது?

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட ஹீரோவின் அடுத்த படம்...

ரசிகர்களே தயாரா…. ‘பராசக்தி’ பட முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

பராசக்தி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும்...

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம்…. முக்கிய அப்டேட்டுடன் வெளியான ஸ்பெஷல் வீடியோ!

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் ஸ்பெஷல் வீடியோ வெளியாகி உள்ளது.நடிகர்...

அதனால்தான் இந்த படத்திற்கு என் மகன் பெயரை வைத்தேன்…. ‘ஆர்யன்’ குறித்து விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் நடந்த பேட்டியில் 'ஆர்யன்' படம் குறித்து...

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தநிலையில் மாலையில் பெய்த மழையால்...

தேனி அருகே மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ

தேனி அருகே மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத் தீ தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.கும்பக்கரை அருவி பகுதியின் மேல் உள்ள வெள்ளக்கெவி வனப்பகுதியில் நேற்று மாலையில் காட்டுத்தீ...

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு குறித்து...

OLX மூலம் ரூ.45 லட்சம் ஏமாற்றியவர் கைது

OLX மூலம் ரூ.45 லட்சம் ஏமாற்றியவர் கைது மதுரையில் ஒரே வீட்டை 6 பேருக்கு ஒத்திக்கு கொடுப்பதாகக் கூறி, 45 லட்சம் ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் லீசுக்கு வீடு கொடுப்பதாகக்கூறி,...

பிரான்ஸ் போராட்டத்தில் டயர்களை கொளுத்தியதால் பரபரப்பு

பிரான்ஸ் போராட்டத்தில் டயர்களை கொளுத்தியதால் பரபரப்பு பிரான்சில் எரிபொருள் சேமிப்பு கிடங்கை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள், சாலையில் டயர்களை கொளுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறும் வயது, 62-ல் இருந்து...

ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா

ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதாக சுவீடன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.புதுடெல்லி, உலக அளவில் அதிகமான ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின்...