Abarna
Exclusive Content
நடிகை சரோஜா தேவிக்கு இறுதி மறியாதை… நாளை சென்னபட்டணாவுக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது
தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை...
ஒரே வாரத்தில் இரண்டு துணை ஆணையர்கள் பொறுப்பிலிருந்து விடுவிப்பு..சென்னை காவல் ஆணையர் அதிரடி
துணை ஆணையர் அலுவலகத்தில் பெண் வாக்குவாதம்; கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து...
கராத்தே போட்டியையும் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் – மாணவிகள் கோரிக்கை
”தமிழக அரசு மத்திய அரசிடம் பரிந்துரை செய்து மற்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பது...
ரயில்வே துறையை தனி பட்ஜெட்டுக்கு மாற்றப்பட வேண்டும்-இராமதாஸ் கோரிக்கை
தனி பட்ஜெட்டில் இயங்கிய ரயில்வே துறையை பொது பட்ஜெட்டில் கொண்டு வந்ததே...
3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்…குடியரசு தலைவர் அறிவிப்பு
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, 3 யூனியன் பிரதேசங்களுக்கு புதிய...
எனக்கு இன்னொரு தாய் சரோஜா தேவி என கமல் உருக்கம்!
”கன்னடத்து பைங்கிளி” “அபிநய சரஸ்வதி” என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா...
அமெரிக்காவில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி
அமெரிக்காவில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி
சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து துணை நிறுவனத்தை வெறும் 99 ரூபாய்க்கு வாங்குவதாக ஹெச்.எஸ்.பி.சி. வங்கி தெரிவித்துள்ளது.சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து துணை நிறுவனம் விற்பனை
அமெரிக்காவின் பெரிய...
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள்
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள்
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 22 ஆயிரம் பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.ஹிஜாப்-க்கு எதிராக போராடி கைதான 22,000 பேருக்கு மன்னிப்பு
ஈரானில்...
கிழக்கு ஆப்ரிக்க நாட்டை புரட்டிப்போட்ட புயல் மழை
கிழக்கு ஆப்ரிக்க நாட்டை புரட்டிப்போட்ட புயல் மழை
கிழக்கு ஆப்ரிக்க நாடான மாலவியில் (Malawi) புயல் மழையில் சிக்கி 100பேர் உயிரிழந்து உள்ளனர்.மழையில் சிக்கி 100 பேர் உயிரிழந்ததாக தகவல்
மாலவி நாட்டில் ஃபிரெட்டி புயல்...
ஆஸ்கர் விருது பெற்ற நாவல்னி மீது விமர்சனம்
ஆஸ்கர் விருது பெற்ற நாவல்னி மீது விமர்சனம்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி வாழ்க்கை வரலாறு குறித்த படத்திற்கு, விருது கொடுக்கப்பட்டதை அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவாளர்கள் விமர்சித்துள்ளனர்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நாவல்னியை...
யானைகளை 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பெள்ளி
யானைகளை 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பெள்ளி
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தான் வளர்த்த இரண்டு யானைகளையும் கண்ட பெள்ளியம்மாள் ஆனந்தக் கண்ணீர் வடித்து நெகிழ்ந்தார்.முதுமலை புலிகள் காப்பகத்தில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு...
நியூயார்க்கில் எலிகளுக்கு கொரோனா தொற்று
நியூயார்க்கில் எலிகளுக்கு கொரோனா தொற்று
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் எலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையும், மனிதர்களை மிரட்டும் கொரோனா விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவின் நியூயார்க் நகரில்...