Abarna

Exclusive Content

தமிழ்நாடு வச்சதுதான் சட்டம்! மும்மொழியை தூக்கிப் போடு! பாஜகவை பந்தாடிய உச்சநீதிமன்றம்!

மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

மீண்டும் இணைந்த ‘ஒரு நொடி’ படக் கூட்டணி…….. கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஒரு நொடி படக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்...

எல்லை மீறிய வடக்கு மீடியா! பின்வாங்கிய அம்பானி!

இந்தியா - பாகிஸ்தான் போர் தொடர்பாக வடக்கு ஊடகங்கள் உண்மைக்கு மாறான...

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ரவி மோகன் பட நடிகை!

ரவி மோகன் பட நடிகை ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது.பாலிவுட்...

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விழிப்புணர்வு முகாம்…

வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள தென்னை...

ரிலீஸ் தேதியை லாக் செய்த ‘ஃப்ரீடம்’ படக்குழு!

ஃப்ரீடம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக...

அமெரிக்காவில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி

அமெரிக்காவில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து துணை நிறுவனத்தை வெறும் 99 ரூபாய்க்கு வாங்குவதாக ஹெச்.எஸ்.பி.சி. வங்கி தெரிவித்துள்ளது.சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து துணை நிறுவனம் விற்பனை அமெரிக்காவின் பெரிய...

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள்

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 22 ஆயிரம் பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.ஹிஜாப்-க்கு எதிராக போராடி கைதான 22,000 பேருக்கு மன்னிப்பு ஈரானில்...

கிழக்கு ஆப்ரிக்க நாட்டை புரட்டிப்போட்ட புயல் மழை

கிழக்கு ஆப்ரிக்க நாட்டை புரட்டிப்போட்ட புயல் மழை கிழக்கு ஆப்ரிக்க நாடான மாலவியில் (Malawi) புயல் மழையில் சிக்கி 100பேர் உயிரிழந்து உள்ளனர்.மழையில் சிக்கி 100 பேர் உயிரிழந்ததாக தகவல் மாலவி நாட்டில் ஃபிரெட்டி புயல்...

ஆஸ்கர் விருது பெற்ற நாவல்னி மீது விமர்சனம்

ஆஸ்கர் விருது பெற்ற நாவல்னி மீது விமர்சனம் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி வாழ்க்கை வரலாறு குறித்த படத்திற்கு, விருது கொடுக்கப்பட்டதை அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவாளர்கள் விமர்சித்துள்ளனர்.  ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நாவல்னியை...

யானைகளை 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பெள்ளி

யானைகளை 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பெள்ளி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தான் வளர்த்த இரண்டு யானைகளையும் கண்ட பெள்ளியம்மாள் ஆனந்தக் கண்ணீர் வடித்து நெகிழ்ந்தார்.முதுமலை புலிகள் காப்பகத்தில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு...

நியூயார்க்கில் எலிகளுக்கு கொரோனா தொற்று

நியூயார்க்கில் எலிகளுக்கு கொரோனா தொற்று அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் எலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையும், மனிதர்களை மிரட்டும் கொரோனா விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவின் நியூயார்க் நகரில்...