Abarna
Exclusive Content
“டெல்டா விவசாயிகளுக்குப் பேரடி!” – கதிர் வரும் தருவாயில் அழியும் சம்பா பயிர்கள் குறித்துப் பேராசிரியர் ராமசந்திரன் எச்சரிக்கை!
தமிழகத்தில் நிலவும் தீவிரமான தட்பவெப்பநிலை மாற்றங்கள், பருவமழைக் குறைபாடுகள் மற்றும் வரவிருக்கும்...
“தமிழகத்திற்கே இது பெரும் அவமானம்!” – வெளிநாட்டு மாணவர் விவகாரத்தில் அரசை விளாசிய பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்!
தமிழக அரசியல் களம், மாணவர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் மலேசியாவில் மருத்துவ...
“திமுக செய்த மிகப்பெரிய வியூகத் தவறு இதுதான்!” மனம் திறந்த ரவீந்திரன் துரைசாமி!
தமிழக அரசியல் களம் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் குறித்துப் பிரபல அரசியல்...
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எப்போதும் அட்வான்டேஜ் இருக்கா?” – அரசியல் ரகசியங்களை உடைத்த தராசு ஷியாம்
தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...
“தமிழகத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவை இதுதான்!” – விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை!
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், பிரபல...
“இந்தியாவில் களமிறங்குகிறது முதல் டெங்கு தடுப்பூசி!” – ‘கிடெங்கா’ மருந்து வருகையால் நிம்மதிப் பெருமூச்சு விடும் மக்கள்!
இந்தியாவில் ஆண்டு முழுவதும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒரு மிகப்பெரிய பொதுச்...
அமெரிக்காவில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி
அமெரிக்காவில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி
சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து துணை நிறுவனத்தை வெறும் 99 ரூபாய்க்கு வாங்குவதாக ஹெச்.எஸ்.பி.சி. வங்கி தெரிவித்துள்ளது.சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து துணை நிறுவனம் விற்பனை
அமெரிக்காவின் பெரிய...
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள்
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள்
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 22 ஆயிரம் பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.ஹிஜாப்-க்கு எதிராக போராடி கைதான 22,000 பேருக்கு மன்னிப்பு
ஈரானில்...
கிழக்கு ஆப்ரிக்க நாட்டை புரட்டிப்போட்ட புயல் மழை
கிழக்கு ஆப்ரிக்க நாட்டை புரட்டிப்போட்ட புயல் மழை
கிழக்கு ஆப்ரிக்க நாடான மாலவியில் (Malawi) புயல் மழையில் சிக்கி 100பேர் உயிரிழந்து உள்ளனர்.மழையில் சிக்கி 100 பேர் உயிரிழந்ததாக தகவல்
மாலவி நாட்டில் ஃபிரெட்டி புயல்...
ஆஸ்கர் விருது பெற்ற நாவல்னி மீது விமர்சனம்
ஆஸ்கர் விருது பெற்ற நாவல்னி மீது விமர்சனம்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி வாழ்க்கை வரலாறு குறித்த படத்திற்கு, விருது கொடுக்கப்பட்டதை அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவாளர்கள் விமர்சித்துள்ளனர்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நாவல்னியை...
யானைகளை 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பெள்ளி
யானைகளை 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பெள்ளி
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தான் வளர்த்த இரண்டு யானைகளையும் கண்ட பெள்ளியம்மாள் ஆனந்தக் கண்ணீர் வடித்து நெகிழ்ந்தார்.முதுமலை புலிகள் காப்பகத்தில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு...
நியூயார்க்கில் எலிகளுக்கு கொரோனா தொற்று
நியூயார்க்கில் எலிகளுக்கு கொரோனா தொற்று
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் எலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையும், மனிதர்களை மிரட்டும் கொரோனா விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவின் நியூயார்க் நகரில்...
