Abarna

Exclusive Content

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த...

பஹ்ரைனில் சிக்கிய 192 இந்தியர்கள் தனி விமானம் மூலம் மீட்பு…

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும், கடுமையான போர் சூழல் காரணமாக, பஹ்ரைனில்...

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...

250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...

அமெரிக்காவில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி

அமெரிக்காவில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து துணை நிறுவனத்தை வெறும் 99 ரூபாய்க்கு வாங்குவதாக ஹெச்.எஸ்.பி.சி. வங்கி தெரிவித்துள்ளது.சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து துணை நிறுவனம் விற்பனை அமெரிக்காவின் பெரிய...

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள்

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 22 ஆயிரம் பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.ஹிஜாப்-க்கு எதிராக போராடி கைதான 22,000 பேருக்கு மன்னிப்பு ஈரானில்...

கிழக்கு ஆப்ரிக்க நாட்டை புரட்டிப்போட்ட புயல் மழை

கிழக்கு ஆப்ரிக்க நாட்டை புரட்டிப்போட்ட புயல் மழை கிழக்கு ஆப்ரிக்க நாடான மாலவியில் (Malawi) புயல் மழையில் சிக்கி 100பேர் உயிரிழந்து உள்ளனர்.மழையில் சிக்கி 100 பேர் உயிரிழந்ததாக தகவல் மாலவி நாட்டில் ஃபிரெட்டி புயல்...

ஆஸ்கர் விருது பெற்ற நாவல்னி மீது விமர்சனம்

ஆஸ்கர் விருது பெற்ற நாவல்னி மீது விமர்சனம் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி வாழ்க்கை வரலாறு குறித்த படத்திற்கு, விருது கொடுக்கப்பட்டதை அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவாளர்கள் விமர்சித்துள்ளனர்.  ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நாவல்னியை...

யானைகளை 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பெள்ளி

யானைகளை 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பெள்ளி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தான் வளர்த்த இரண்டு யானைகளையும் கண்ட பெள்ளியம்மாள் ஆனந்தக் கண்ணீர் வடித்து நெகிழ்ந்தார்.முதுமலை புலிகள் காப்பகத்தில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு...

நியூயார்க்கில் எலிகளுக்கு கொரோனா தொற்று

நியூயார்க்கில் எலிகளுக்கு கொரோனா தொற்று அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் எலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையும், மனிதர்களை மிரட்டும் கொரோனா விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவின் நியூயார்க் நகரில்...