Abarna

Exclusive Content

7 நாளில் சரணடைந்த வல்லரசு அமெரிக்கா! – ஈரானின் இரும்புத் தாக்குதலில் மண்டியிட்டு ஓடும் டொனால்ட் ட்ரம்பின் கோழைத்தனமான நாடகம்!

சர்வதேச அரங்கு:உலகை மிரட்டி வந்த அமெரிக்க வல்லரசை வெறும் ஏழே நாட்களில்...

“விஜய் மௌனம் காக்கவில்லை; புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்துகிறார்!” – ரங்கராஜ் பாண்டே அதிரடி!

"2-ஆம் கட்டத் தலைவர்கள் மூலம் பதிலடி கொடுப்பது தெளிவான அரசியல் உத்தி"...

ஆணவக் கொலைத் தடுப்புக்கு தனிச்சட்டம் இயற்றத் தயங்குவது ஏன்? – முதலமைச்சர் விஜய்க்கு ‘எவிடன்ஸ்’ கதிர் கேள்வி!

"சாதியை பார்த்து அரசு பயப்படுகிறதா?" – சேலத்தில் மனித உரிமை ஆர்வலர்...

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமானம்: மௌனம் காப்பவர்கள் தமிழினத்தின் துரோகிகளா? – ஜேம்ஸ் வசந்தன் ஆவேசப் பேட்டி!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முன்னுரிமை...

காவிரி விவகாரம் & பெங்களூர் பயணம்: அரசின் ‘கள்ள மௌனம்’ ஏன்? – எஸ்பிஎல் லட்சுமணன் கேள்வி!

காவிரி விவகாரம் - "தனித்து முடிவெடுப்பதைத் தவிர்த்து அனுபவமிக்கத் தலைவர்களிடம் ஆலோசியுங்கள்"...

அமெரிக்காவில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி

அமெரிக்காவில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து துணை நிறுவனத்தை வெறும் 99 ரூபாய்க்கு வாங்குவதாக ஹெச்.எஸ்.பி.சி. வங்கி தெரிவித்துள்ளது.சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து துணை நிறுவனம் விற்பனை அமெரிக்காவின் பெரிய...

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள்

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 22 ஆயிரம் பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.ஹிஜாப்-க்கு எதிராக போராடி கைதான 22,000 பேருக்கு மன்னிப்பு ஈரானில்...

கிழக்கு ஆப்ரிக்க நாட்டை புரட்டிப்போட்ட புயல் மழை

கிழக்கு ஆப்ரிக்க நாட்டை புரட்டிப்போட்ட புயல் மழை கிழக்கு ஆப்ரிக்க நாடான மாலவியில் (Malawi) புயல் மழையில் சிக்கி 100பேர் உயிரிழந்து உள்ளனர்.மழையில் சிக்கி 100 பேர் உயிரிழந்ததாக தகவல் மாலவி நாட்டில் ஃபிரெட்டி புயல்...

ஆஸ்கர் விருது பெற்ற நாவல்னி மீது விமர்சனம்

ஆஸ்கர் விருது பெற்ற நாவல்னி மீது விமர்சனம் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி வாழ்க்கை வரலாறு குறித்த படத்திற்கு, விருது கொடுக்கப்பட்டதை அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவாளர்கள் விமர்சித்துள்ளனர்.  ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நாவல்னியை...

யானைகளை 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பெள்ளி

யானைகளை 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பெள்ளி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தான் வளர்த்த இரண்டு யானைகளையும் கண்ட பெள்ளியம்மாள் ஆனந்தக் கண்ணீர் வடித்து நெகிழ்ந்தார்.முதுமலை புலிகள் காப்பகத்தில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு...

நியூயார்க்கில் எலிகளுக்கு கொரோனா தொற்று

நியூயார்க்கில் எலிகளுக்கு கொரோனா தொற்று அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் எலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையும், மனிதர்களை மிரட்டும் கொரோனா விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவின் நியூயார்க் நகரில்...