வங்கிக் கணக்கில் குறையாத பணம்.. மலையாக பணம் சேர இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க..
சென்னை: வங்கிக்கணக்கில் மலையாக பணம் சேர வேண்டும் அள்ள அள்ள குறையாமல்...
சூலம் நாளில் பயணம் செய்யலாமா?.. பரிகாரம் இருக்கு பயப்பட வேண்டாம்!
மதுரை: சூடு அதிகமாக இருக்கும் திசை சூலம் என்று குறிப்பிட்டிருக்கும். அந்த...
ஆனி மாத ராசி பலன் 2025: மிதுனத்தில் 12 ஆண்டுக்குப் பின் இணையும் கூட்டணியால் யாருக்கு யோகம்
சென்னை: நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசியில் குரு...
ஆனி மாத ராசி பலன் 2025: மிதுன ராசியில் திரிகிரக யோகம்.. திடீர் லக் யாருக்கு?
சென்னை: நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும்...
ஆயுத பூஜை சிறப்பு- கடவுளுக்கு தீபம் காட்டும் இயந்திரம்
இந்தியா ஒரு மதசார்பின்மை நாடு இதில் பல்வேறுபட்ட மனிதர்கள் பல்வேறு மதங்களை சார்ந்து நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றனர், இந்த நம்பிக்கைகள் ஒவ்வொருவரின் குல வழிபாடு பொருத்தும் ஏற்படுகிறது, கடவுள் நம்பிக்கை என்பது இவர்களிடத்தில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது.இந்நிலையில் இந்துக்களின் வழிபாடான...

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 27-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரி கோவிலுக்கு செல்ல 27-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி
ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. புரட்டாசி பவுர்ணமி தினத்தையொட்டி பக்தர்கள் செல்ல அனுமதி...
விநாயகர் சதுர்த்தி விழா – மதம் கடந்த மனித நேயம்! இது தான் தமிழ்நாடு!!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற பக்தி நடன நிகழ்ச்சி மேடையில் காளி பிறந்தநாள் பாடல் பாட, அம்மன் கேக் ஊட்ட மகளின் முதலாமாண்டு பிறந்தநாளை கொண்டாடிய இஸ்லாமிய தம்பதியினர்.
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் கக்கன் ஜி நகர் பகுதியில் 8...

ராமானுஜ கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் திருப்பதி திருக்குடைகள் பாதயாத்திரை தொடங்கியது
ராமானுஜ கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் திருப்பதி திருக்குடைகள் பாதயாத்திரை தொடங்கியது
ராமானுஜம் கைங்கரிய டிரஸ்ட் சார்பாக 19 ஆம் ஆண்டு திருப்பதி திருமலைக்கு திருக்குடைகளுடன் செல்லும் பாதயாத்திரையை சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருநின்றவூர் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு...

எந்த மாநிலத்துக்கும் பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை- டி.ஆர்.பாலு
எந்த மாநிலத்துக்கும் பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை- டி.ஆர்.பாலு
வாஜ்பாய் அரசு நித்ய கண்டம், பூரண ஆயுள் என ஆட்சியை கடத்தி வந்தது. ஜெயலலிதா ஆதரவை வாபஸ் பெற்றார், 1999ல் பாஜக ஆட்சியை இழந்தது என திமுக எம்.பி டி.ஆர்.பாலு...
ஸ்ரீ ராதா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணு கோபால பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஸ்ரீ ராதா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணு கோபால பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஆவடி அருகே, அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணுகோபால பெருமாள் ஆலயத்தில் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக...

கோகுலஷ்டமி நாடெங்கும் கோலாகல கொண்டாட்டம்..
கோகுலஷ்டமி நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.கிருஷ்ணன் அவதரித்த நாளான இன்று கிருஷ்ணஜெயந்தி நாட்டின் பல பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகின்றது.நம்முடைய சமய மரபில் எத்தனையோ பண்டிகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி பண்டிகைகள் உண்டு. அந்தந்த தெய்வத்திற்கு தனித்தனி...
பிரசித்தி பெற்ற புனித சகாய அன்னை ஆலயத்தின் 48 ஆம் ஆண்டு தேர் பவனி பெருவிழா
பிரசித்தி பெற்ற புனித சகாய அன்னை ஆலயத்தின் 48 ஆம் ஆண்டு தேர் பவனி பெருவிழா நேற்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது.இந்த தேர் பவணியில் கிறிஸ்தவர்கள் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து...

21 தலைமுறையினரின் பாவத்தைப் போக்கும் பிராத்தனைத் தலம்.. திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்;
காசிக்கு நிகரான புண்ணியத்தை தரும் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்;நாகப்பட்டிணம் மாவட்டம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரஸ்த்திபெற்ற ஆலயமாக திகழ்கிறது.கல்விக்கும்,தொழிலுக்கும் அதிபதியாக விளங்கும் புதன் பகவானுக்கு தனி ஆலயமும் உண்டு.மேலும் காசிக்கு நிகராண புண்ணியத்தை தேடி தரும் பெருமையையும் கொண்டுள்ளது...
திருவொற்றியூரில் அம்மன் கோயிலை பழுது பார்த்து தந்த இஸ்லாமியருக்கு பாராட்டு
திருவொற்றியூரில் அம்மன் கோயிலை பழுது பார்த்து தந்த இஸ்லாமியருக்கு பாராட்டு
ஆடி மாதத் திருவிழாவிற்காக பராமரிப்பு இல்லாத அம்மன் கோயிலை சீரமைத்து கொடுக்கும் இஸ்லாமியரின் செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.சென்னை திருவொற்றியூரில் தியாகராயபுரம் குடியிருப்பு பகுதியில் பராமரிப்பு இல்லாமல் இருந்த தேசமுத்து...
━ popular
சினிமா
மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி?
நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது ஏகப்பட்ட படங்களில் பிசியாக நடித்து...