ஆரோக்கியம் தரும் ஆதித்தன்: 2026 ரத சப்தமி வழிபாட்டு ரகசியங்கள்
News365 -
சூரிய பகவானின் பிறந்தநாளா கப்போற்றப்படும் ரத சப்தமி, ஆன்மீக ரீதியாகவும் அறிவியல்...
தமிழகத்தின் மங்கலக் காப்பு: போகிப் பண்டிகையும் கொங்கு மண்டலத்தின் தனித்துவமும்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் தொடக்கமே 'போகி' பண்டிகைதான். "பழையன கழிதலும்,...
பொங்கலும் மோட்சமும்: சூரியப் பாதையில் சொர்க்க வாசல்
தமிழர் திருநாளாம் பொங்கல், அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. உழைத்த மண்ணுக்கும், உயிர்...
ஆருத்ரா தரிசனம் : பக்தியின் பின்னே ஒளிந்திருக்கும் ஆரோக்கியமும் ரகசியமும்
மார்கழி மாதத்தின் பௌர்ணமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுவது...
காயத்ரி ஜபம்: மகத்துவமும் பலன்களும்
காயத்ரி ஜபத்தின் முக்கியத்துவம் (Significance of Gayatri Japam) குறித்து விளக்கம்.காயத்ரி மந்திரம், இந்து சமயத்தின் வேத மரபில் அசைக்க முடியாத முக்கியத்துவம் வாய்ந்ததொரு அதிர்வுச் சூத்திரமாகப் போற்றப்படுகிறது. இது, ஞானத்தின் ஊற்றாகக் கருதப்படுவதால், 'வேதங்களின் அன்னை' (வேத மாதா)...
திருவிளக்கு பூஜைக்கு ரூபாய் நூறு கேட்ட செயல் அலுவலர்… தர்ணாவில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு…
திருவெண்ணெய் நல்லூரில் திருவிளக்கு பூஜை நடத்துவதற்கு செயல் அலுவலர் நபர் ஒருவருக்கு நூறு ரூபாய் கேட்பதாக கூறி பொதுமக்கள் கோவிலின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மங்களாம்பிகை சமேத...
செல்வ வளம் அருளும் அன்னாபிஷேகம் : ஐப்பசி பௌர்ணமியின் தனிச்சிறப்பு மற்றும் தமிழ் மாத பௌர்ணமிகளின் பலன்கள்
தமிழ் மாத பௌர்ணமி தினங்களின் ஆன்மீகச் சிறப்புகள்பௌர்ணமி என்பது முழு நிலவு நாளாகும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி நேர்கோட்டில் வரும்போது, சந்திரன் முழு வட்டமாகத் தெரிவதே பௌர்ணமி. இது தமிழ் மாதங்களில் வளர்பிறையில் வரும் பதினைந்தாவது திதி ஆகும்....
வங்கிக் கணக்கில் குறையாத பணம்.. மலையாக பணம் சேர இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க..
சென்னை: வங்கிக்கணக்கில் மலையாக பணம் சேர வேண்டும் அள்ள அள்ள குறையாமல் பணம் இருக்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புகின்றனர். வங்கிக்கணக்கில் எடுக்க எடுக்க பணம் குறையாமல் இருக்க சில ஆன்மீக டிப்ஸ் பாலோ செய்ய வேண்டும். வங்கியில் புது அக்கவுண்ட்...
சூலம் நாளில் பயணம் செய்யலாமா?.. பரிகாரம் இருக்கு பயப்பட வேண்டாம்!
மதுரை: சூடு அதிகமாக இருக்கும் திசை சூலம் என்று குறிப்பிட்டிருக்கும். அந்த திசையில் பயணிக்க வேண்டாம் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். எந்த நாளில் என்ன திசையில் பயணிக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சூலம் என்று குறிப்பிடப்பட்ட திசையில் திசையில் பயணம்...
ஆனி மாத ராசி பலன் 2025: மிதுனத்தில் 12 ஆண்டுக்குப் பின் இணையும் கூட்டணியால் யாருக்கு யோகம்
சென்னை: நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசியில் குரு உடன் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து பயணிக்கும் ஆனி மாதத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.தனுசு: சூரியன்...
ஆனி மாத ராசி பலன் 2025: மிதுன ராசியில் திரிகிரக யோகம்.. திடீர் லக் யாருக்கு?
சென்னை: நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம். ஆனி மாதத்தில் சூரியன், புதன், குரு கிரகங்களின் கூட்டணியால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று...
ஆனி மாத ராசி பலன் 2025: குரு,புதன் சூரியன் கூட்டணி….4 ராசிக்காரர்களுக்கு திடீர் யோகம்!
ஆனி மாத ராசி பலன் 2025: குரு,புதன் சூரியன் கூட்டணி....4 ராசிக்காரர்களுக்கு திடீர் யோகம்!சென்னை: நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம். சூரியனின் வடதிசைப் பயணக் காலமான உத்திராயண காலத்தின் கடைசி...
வைகாசி விசாகம்.. வேண்டிய வரம் கிடைக்க முருகன் பிறந்தநாளில் விரதமிருங்கள்!
வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திர நாளில் தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளினை வைகாசி விசாகத்திருநாளான உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.விசாக தினத்தன்று வேலவனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.....
திருச்செந்தூரில் மாசித் திருவிழா தோரோட்டம் கோலாகலம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா திருத்தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருக பெருமானை வழிபட்டனர்.தமிழ் கடவுளான முருக பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்...
━ popular
அரசியல்
திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது!!
திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் நீடித்த இழுபறி ப.சிதம்பரம் நடத்திய பேச்சுவாா்த்தையின் மூலம் முடிவுக்கு வந்தது.திமுகவுடன் கூட்டணி தொடா்வது அவசியம் என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி வந்ததையடுத்து, கே.சி.வேணுகோபால்,...


