ஆன்மீகம்
திருச்செந்தூரில் குவிந்த திருமண ஜோடிகள்…கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பு…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத வளர்பிறை முகூர்த்த தினம்...
மதுரை சித்திரை திருவிழா – வைகையில் இறங்கும் கள்ளழகர்…
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்...
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்…
News365 -
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது....
திருத்தணி: புலி வாகனத்தில் உற்சவர் வீதியுலா – பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்
News365 -
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ பெருவிழாவில் புலி வாகனத்தில்...
மகாலட்சுமியின் அம்சம்: உப்பும் தமிழர் ஆன்மிகமும்!
உப்பு என்பது வெறும் சுவைக்கான பொருள் அல்ல; அது நமது ஆன்மிக வாழ்விலும், கலாச்சாரப் பழக்கவழக்கங்களிலும் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு புனிதமான பொருளாகும்.உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பதுபோல், உணவுக்குச் சுவை சேர்ப்பதில் உப்பு முதன்மையானது. ஆனால், நம் இந்திய மற்றும்...
போகாதே சந்நியாசி… உனக்காக ஒரு ஃபிகர் இருக்கு! துறவின் வாசலில் இல்லற அழைப்பு
துறவின் வாசலில் இல்லற அழைப்பு என்பது காசி யாத்திரைச் சடங்கின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.தென்னிந்தியத் திருமணங்களில் நிகழ்த்தப்படும் காசி யாத்திரைச் சடங்கின் ஆழமான ஆன்மீகப் பொருளை நாம் கண்டறியலாம்.இந்தச் சடங்கு, பிரம்மச்சரியத்திலிருந்து இல்லறத்திற்கு ஒருவரைத் திருப்பும் அரியதொரு நிகழ்வாகும். இது, இல்லற...
கடன் தொல்லைகள் விலக… கல்வியில் சிறக்க…இதைச் செய்யுங்கள்!
வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும்போது ஏற்படும் மிகப்பெரிய சவால்கள் இரண்டு: ஒன்று கடன் என்னும் சுமை, மற்றொன்று பிள்ளைகளின் கல்வித் தடை. இந்த இரண்டு சங்கடங்களும் நீங்க, நம் மூலமுதற் கடவுளான விநாயகப் பெருமானை நாடினால் நிச்சயம் தீர்வு உண்டு.குறிப்பாக, சங்கடங்கள்...
துளசி திருக்கல்யாணம் : ஏன் ஐப்பசியில் வந்தது? – பஞ்சாங்கம் சொல்லும் காரணம் என்ன?
துளசி திருகல்யாணம் இந்த வருடம் ஐப்பசி மாதத்தில் ஏன் வந்தது ?
துளசி திருக்கல்யாணம் இந்த வருடம் நவம்பர் மாதம் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வந்தது.துளசி திருக்கல்யாணம் என்றால் என்ன?துளசி திருக்கல்யாணம் என்பது துளசிச் செடிக்கும் (துளசி தேவி/பிருந்தா) விஷ்ணு...
குருவார கிருத்திகை: முருகப்பெருமான் அருளும் குருவின் ஞானமும் சேரும் மகா புண்ணிய தினம்
இந்த இனிய வேளையில், நம்முடைய வாழ்வில் ஞானத்தையும், செல்வத்தையும், நல்வாழ்வையும் ஒருங்கே கொண்டுவரும் ஒரு மகா புண்ணிய தினத்தைப் பற்றி அறிவது மிகவும் அவசியம். அதுதான், வியாழக்கிழமையும் (குருவாரம்), முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வரும் இந்த அற்புதமான...
சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டிய கரி நாட்கள்: சோதிடமும் வானியலும் கூறும் உண்மைகள்!
'கறுப்பு நாள்' என்று அழைக்கப்படும் இந்தக் கரி நாட்கள், உண்மையிலேயே துரதிர்ஷ்டமான நாட்களா? அல்லது, சூரியனின் கதிர்வீச்சு அதிகரிப்பதுதான் இதற்குக் காரணமா? தமிழ் மாதங்களில் எந்தெந்தத் தேதிகள் கரி நாட்களாகக் கருதப்படுகின்றன?கரி நாள் என்றால் என்ன?கரி நாள் என்பது சோதிடத்...
காயத்ரி ஜபம்: மகத்துவமும் பலன்களும்
காயத்ரி ஜபத்தின் முக்கியத்துவம் (Significance of Gayatri Japam) குறித்து விளக்கம்.காயத்ரி மந்திரம், இந்து சமயத்தின் வேத மரபில் அசைக்க முடியாத முக்கியத்துவம் வாய்ந்ததொரு அதிர்வுச் சூத்திரமாகப் போற்றப்படுகிறது. இது, ஞானத்தின் ஊற்றாகக் கருதப்படுவதால், 'வேதங்களின் அன்னை' (வேத மாதா)...
திருவிளக்கு பூஜைக்கு ரூபாய் நூறு கேட்ட செயல் அலுவலர்… தர்ணாவில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு…
திருவெண்ணெய் நல்லூரில் திருவிளக்கு பூஜை நடத்துவதற்கு செயல் அலுவலர் நபர் ஒருவருக்கு நூறு ரூபாய் கேட்பதாக கூறி பொதுமக்கள் கோவிலின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மங்களாம்பிகை சமேத...
செல்வ வளம் அருளும் அன்னாபிஷேகம் : ஐப்பசி பௌர்ணமியின் தனிச்சிறப்பு மற்றும் தமிழ் மாத பௌர்ணமிகளின் பலன்கள்
தமிழ் மாத பௌர்ணமி தினங்களின் ஆன்மீகச் சிறப்புகள்பௌர்ணமி என்பது முழு நிலவு நாளாகும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி நேர்கோட்டில் வரும்போது, சந்திரன் முழு வட்டமாகத் தெரிவதே பௌர்ணமி. இது தமிழ் மாதங்களில் வளர்பிறையில் வரும் பதினைந்தாவது திதி ஆகும்....
வங்கிக் கணக்கில் குறையாத பணம்.. மலையாக பணம் சேர இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க..
சென்னை: வங்கிக்கணக்கில் மலையாக பணம் சேர வேண்டும் அள்ள அள்ள குறையாமல் பணம் இருக்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புகின்றனர். வங்கிக்கணக்கில் எடுக்க எடுக்க பணம் குறையாமல் இருக்க சில ஆன்மீக டிப்ஸ் பாலோ செய்ய வேண்டும். வங்கியில் புது அக்கவுண்ட்...
━ popular
இந்தியா
”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....
