உலகம்

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு

ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று...

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமில்லை – இஸ்ரேல் எழுத்தாளர் கிதியோன் லெவி தகவல்

​இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி, ஈரான் மீதான இஸ்ரேலின் போர்...

”அடிமை நாடாக இருக்க விரும்பலில்லை”- பிரான்ஸ் அதிபரின் அதிரடி பேச்சு…

ஆதிக்க சக்திகளான சீனா, அமெரிக்காவின் அடிமை நாடாக இருக்க விரும்பவில்லை என...

அமெரிக்காவின் 2-வது F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடி அறிவிப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்காவின் இரண்டாவது F-35 ஸ்டீல்த்...

ஜெர்மனியில் தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு

ஜெர்மனியில் தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு ஜெர்மனியில் தேவாலயம் ஒன்றில் புகுந்து மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வௌியாகி உள்ளது.துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் இரவு 9...

ஆஸி. நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்திய எம்.பி.

ஆஸி. நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்திய எம்.பி. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர், சக பெண் எம்.பி.யிடம் காதலை வெளிப்படுத்திய சுவாரஸ்யம் அரங்கேறியுள்ளது.விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி. நாதன் லேம்பர்ட், முதன்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது யாருமே எதிர்பாராத விதமாக,...

இஸ்ரேல் தலைநகரில் பெண்கள் போராட்டம்

இஸ்ரேல் தலைநகரில் பெண்கள் போராட்டம் நீதித்துறை மறுசீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் தலைநகரில் ஆயிரக்கணக்கான பெண்கள் சிவப்பு நிற உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இஸ்ரேலில் நீதித்துறையை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர, அதிபர் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு...

ஸ்பெயினில் விசித்திர வழக்கு ரூ.1.75 கோடி ஜீவனாம்சம்

ஸ்பெயினில் விசித்திர வழக்கு ரூ.1.75 கோடி ஜீவனாம்சம்ஸ்பெயின் நாட்டில் இவானா என்ற பெண் தனது கணவர் வீட்டு வேலை செய்வதற்காகவே திருமணம் செய்து கொண்டார் என்று கூறி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய சம்பவம் பலரை கவனிக்க வைத்துள்ளது.ஸ்பெயின் நாட்டைச்...

24 மணிநேரம், 8008 புல் அப்ஸ்: கின்னஸ் சாதனை

24 மணிநேரம், 8008 புல் அப்ஸ்: கின்னஸ் சாதனை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் 24 மணி நேரத்தில் 8,008 முறை புல் அப்ஸ்களை எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.சமீப காலமாக உடற்பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடல்நலனை காக்க வேண்டுமென்றால்...

ஸ்பெயினில் மகளிர் தின கொண்டாட்டம் கோலாகலம்

ஸ்பெயினில் மகளிர் தின கொண்டாட்டம் கோலாகலம் ஸ்பெயினில், சர்வதேச மகளிர் தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பிரமாண்ட பேரணியில், ஆயிரக்கணக்கான மங்கைகள் கண்கவர் நடனத்துடன், இசைக் கருவிகளை இசைத்து பெண்ணுரிமையை பறைசாட்டினார்.உலக மகளிர் தினவிழாவையொட்டி ஸ்பெயின் தலைநகர் மேட்ரீட் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது....

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை துணை ஆணையர் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளாா். மேலும் கட்டாயமாக ரசீது தர வேண்டும் என்றும்...

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட் பொருளாதாரக் காரணி என அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பேசப்படும் முக்கிய விஷயங்களைப் பட்டியல்...

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம், ஏற்கனவே வக்ஃப் சட்டத்திருத்தம் கொண்டு வந்து அவர்கள் சொத்துகளை அடித்து பிடிங்கியது போல் இப்போது கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளை அடிக்க...

நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசரம் அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு...