ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு
News365 -
ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று...
இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமில்லை – இஸ்ரேல் எழுத்தாளர் கிதியோன் லெவி தகவல்
இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி, ஈரான் மீதான இஸ்ரேலின் போர்...
”அடிமை நாடாக இருக்க விரும்பலில்லை”- பிரான்ஸ் அதிபரின் அதிரடி பேச்சு…
ஆதிக்க சக்திகளான சீனா, அமெரிக்காவின் அடிமை நாடாக இருக்க விரும்பவில்லை என...
அமெரிக்காவின் 2-வது F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடி அறிவிப்பு
News365 -
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்காவின் இரண்டாவது F-35 ஸ்டீல்த்...
கரும்பு லாரியை வழிமறித்த யானை – வீடியோ வைரல்!
கரும்பு லாரியை வழிமறித்த யானை: வீடியோ வைரல்!
கம்போடியாவில் கரும்பு லாரியை யானை வழிமறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வனவிலங்குகள் உணவு தேடி காடுகளை விட்டு மக்களின் இருப்பிடங்களுக்கும், நெடுஞ்சாலைகளுக்கும் வருவதுண்டு.இந்நிலையில் கம்போடியா நாட்டில் வனப்பகுதியை ஒட்டிய சாலையின் ஓரமாக...
11 ஹெக்டேரில் கஞ்சா செடிகள்; தீயிட்டு அழிப்பு
11 ஹெக்டேரில் கஞ்சா செடிகள்; தீயிட்டு அழிப்பு
இந்தோனேசியாவில் 11 ஹெக்டேரில் விளைவிக்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளை போலீசார் தீயிட்டு அழித்தனர்.கஞ்சா செடிகளை வேறொடு பிடுங்கி அழித்த போலீசார்
இந்தோனேசியாவின் வடக்கு சுமந்திராவின் ஆச்சே என்ற பகுதியில், சட்டவிரோதமாக மரிஜூவானா எனப்படும் கஞ்சா செடிகள்...
2014 ஆண்டு மாயமான மலேசியா விமானம் எங்கே?
2014 ஆண்டு மாயமான மலேசியா விமானம் எங்கே?
கடந்த 2014-ஆம் ஆண்டு மலேசியா அருகே கடல் பகுதியில் பறந்த சென்றபோது மாயமான விமானத்தில் இருந்த 239 பேரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது239 பேரின் கதி இதுவரை தெரியாமல் உள்ளதால் தொடரும்...
அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் நியமனம்
இந்திய வம்சாவளியான அருண் சுப்பிரமணியனின் நியமனத்துக்கு செனட்சபை ஒப்புதல் வழங்கியது. செனட்சபை ஓட்டெடுப்பில் 58 பேர் ஆதரவு அளித்தனர்.
அமெரிக்காவில் நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வக்கீல் அருண் சுப்பிரமணியன் என்பவரை அமெரிக்கா ஜனாதிபதி...
வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல்
வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல்
அமெரிக்காவும், அதன் கைப்பாவையாக செயல்படும் தென்கொரியா மீதும் உடனடி தாக்குதல் நடத்த தயார் என்று வடகொரியா எச்சரித்துள்ளதுவடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்சனையில், வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி கொரிய தீபகற்பத்தை...
எகிப்தில் சிரிக்கும் ஸ்பிங்ஸ் சிலைகள்
எகிப்தில் சிரிக்கும் ஸ்பிங்ஸ் சிலைகள்
எகிப்தில் சிரிக்கும் முக வடிவமைப்பை கொண்ட ஸ்பிங்ஸ் சிலைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கெனா மாகாணத்தில் உள்ள டெண்டேரோ கோவிலில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.அப்போது சிரிக்கும் முகவடிவமைப்பு கொண்ட ஸ்பிங்ஸ் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.இச் சிலைகள் பண்டைய...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
இந்தியா
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை துணை ஆணையர் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளாா். மேலும் கட்டாயமாக ரசீது தர வேண்டும் என்றும்...
தமிழ்நாடு
“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்
இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட் பொருளாதாரக் காரணி என அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பேசப்படும் முக்கிய விஷயங்களைப் பட்டியல்...
சென்னை
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம், ஏற்கனவே வக்ஃப் சட்டத்திருத்தம் கொண்டு வந்து அவர்கள் சொத்துகளை அடித்து பிடிங்கியது போல் இப்போது கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளை அடிக்க...
அரசியல்
நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி
வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசரம் அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு...
