santhosh

Exclusive Content

“மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேசக் கூடாது!” – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

​மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் ஒப்புக்கொண்டதன் மூலம்...

‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் இனி சிறை தண்டனை – மாநிலங்களவையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும்...

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது தாக்குதல்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்!

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை...

‘மக்கள் தான் தலைவர்களை வழிநடத்துகிறார்கள்’ — 2026 தேர்தல் சூழல் குறித்து தோழர் தியாகு சிறப்புப் நேர்காணல்

தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், 2026 சட்டமன்றத் தேர்தலின் சவால்கள் மற்றும்...

அரசின் தோல்விகளுக்கே விலை கொடுக்கும் இந்திய மக்கள்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

உலகின் வேறு எங்குமில்லாத வகையில், அரசாங்க நிர்வாகத்தின் தொடர் தோல்விகளுக்கும் பற்றாக்குறைகளுக்கும்...

பஞ்சாப்பை வீழ்த்தி சென்னை அணி அசத்தல் வெற்றி!

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.விஜய் ஆண்டனியின் கலக்கல் நடிப்பில் ரோமியோ… ஓடிடி ரிலீஸ் தேதி இதோ…தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில்...

“ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தில் இன்று (மே 05) முதல் ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இளைஞரை காவலர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு!இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு...

டிராகன் பழ சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சுற்றுவட்டாரக் கிராமங்களில் டிராகன் பழங்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி!மூங்கில்துறைப்பட்டு, மூக்கனூர், கல்வராயன் மலை அடிவாரப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளில் சிலர்,...

வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு!

 வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுவதும் நீக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரம், வெங்காயம் ஏற்றுமதி குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது!உள்நாட்டில் தேவைக்கு ஏற்றவாறு...

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா!

 பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பாவேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.‘பரந்தூர் விமான நிலையம்’- அனுமதிக்கோரி TIDCO மீண்டும் விண்ணப்பம்!டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வந்த பேடிஎம் நிறுவனம், நாட்டில்...

இளைஞரை காவலர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் 19 வயதான லோகேஷ் என்ற இளைஞர் போதையில் தகராறில் ஈடுபடுவதாக ஆவடி காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற...