santhosh
Exclusive Content
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பயங்கரம்: ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் பரிதாப பலி! 6 பேர் காயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் ஜீப் (பொலிரோ) கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த...
நெல்லையில் பயங்கரம்: டீ குடிக்கச் சென்ற பிளம்பர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை – உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம்!
நெல்லை டவுன் பகுதியில் இன்று காலை டீ குடிக்கச் சென்ற குடும்பஸ்தர்...
மலிவு விலையில் கார், பைக் தருவதாக ரூ.10.46 லட்சம் மோசடி: நாகர்கோவிலைச் சேர்ந்த பி.இ பட்டதாரி சென்னையில் கைது!
சென்னையில் குறைந்த விலையில் புதிய கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாங்கித்...
“அதிமுக அதல பாதாளத்திற்குச் செல்கிறது!” – எடப்பாடி பழனிசாமி மீது சங்கராபுரம் எம்.எல்.ஏ ராகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் தவறான முடிவுகளால் அதிமுக...
3 ஆண்டுகளில் 7.39 லட்சம் வீழ்ச்சி: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர், கட்டமைப்பை பெருக்க அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்...
பொள்ளாச்சியில் இன்று அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ முதல் மாநாடு: தேர்தல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்பு?
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி தி...
பஞ்சாப்பை வீழ்த்தி சென்னை அணி அசத்தல் வெற்றி!
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.விஜய் ஆண்டனியின் கலக்கல் நடிப்பில் ரோமியோ… ஓடிடி ரிலீஸ் தேதி இதோ…தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில்...
“ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் இன்று (மே 05) முதல் ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இளைஞரை காவலர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு!இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு...
டிராகன் பழ சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சுற்றுவட்டாரக் கிராமங்களில் டிராகன் பழங்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி!மூங்கில்துறைப்பட்டு, மூக்கனூர், கல்வராயன் மலை அடிவாரப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளில் சிலர்,...
வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு!
வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுவதும் நீக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரம், வெங்காயம் ஏற்றுமதி குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது!உள்நாட்டில் தேவைக்கு ஏற்றவாறு...
பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா!
பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பாவேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.‘பரந்தூர் விமான நிலையம்’- அனுமதிக்கோரி TIDCO மீண்டும் விண்ணப்பம்!டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வந்த பேடிஎம் நிறுவனம், நாட்டில்...
இளைஞரை காவலர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் 19 வயதான லோகேஷ் என்ற இளைஞர் போதையில் தகராறில் ஈடுபடுவதாக ஆவடி காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற...
