santhosh

Exclusive Content

“பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு வேண்டாமா?” – அமைச்சர் வன்னிஅரசு கடும் விமர்சனம்

மதுரையில் நிகழ்வு ஒன்றில் பேசிய தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர...

நீண்ட இழுபறிக்குப் பின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்? சென்சாரில் ‘A’ சான்றிதழ் – ‘U/A’ கோரும் படக்குழு

நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள, ரசிகர்கள் மத்தியில் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை...

“அரசு நிர்வாகத்தில் மூக்கை நுழைப்பதா?” – ஆளுநர் ஆய்வுக்கு வைகோ கடும் கண்டனம்

மதுரையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரைத் நேரில் அழைத்து ஆளுநர்...

ஆவடி ரயில் நிலைய டாஸ்மாக் கடை எப்போது மூடப்படும்? – தவெக அரசின் மூடல் பட்டியலில் விடுபட்டதால் மக்கள் வேதனை!

தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள்...

உத்தரவை மதிக்காத பார் உரிமையாளர்கள்: சென்னையில் போலீஸ் ‘ஒத்துழைப்புடன்’ தடையின்றி இயங்கும் டாஸ்மாக் பார்கள்!

டாஸ்மாக் பார்களை வரும் திங்கட்கிழமை வரை மூடி வைக்க வேண்டும் என்ற...

பஞ்சாப்பை வீழ்த்தி சென்னை அணி அசத்தல் வெற்றி!

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.விஜய் ஆண்டனியின் கலக்கல் நடிப்பில் ரோமியோ… ஓடிடி ரிலீஸ் தேதி இதோ…தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில்...

“ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தில் இன்று (மே 05) முதல் ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இளைஞரை காவலர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு!இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு...

டிராகன் பழ சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சுற்றுவட்டாரக் கிராமங்களில் டிராகன் பழங்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி!மூங்கில்துறைப்பட்டு, மூக்கனூர், கல்வராயன் மலை அடிவாரப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளில் சிலர்,...

வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு!

 வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுவதும் நீக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரம், வெங்காயம் ஏற்றுமதி குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது!உள்நாட்டில் தேவைக்கு ஏற்றவாறு...

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா!

 பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பாவேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.‘பரந்தூர் விமான நிலையம்’- அனுமதிக்கோரி TIDCO மீண்டும் விண்ணப்பம்!டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வந்த பேடிஎம் நிறுவனம், நாட்டில்...

இளைஞரை காவலர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் 19 வயதான லோகேஷ் என்ற இளைஞர் போதையில் தகராறில் ஈடுபடுவதாக ஆவடி காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற...