santhosh

Exclusive Content

பதவி பறிப்பு மசோதா! தோல்வியை ஒப்புக்கொண்ட பாஜக! பதறும் மோடி – அமித்ஷா!

பாஜக கொண்டுவந்துள்ள சட்டவிரோதமான பதவி பறிப்பு மசோதா மக்கள் மத்தியில் பெரிய...

மாநாட்டுக்கு செல்லும் வழியில் த.வெ.க தொண்டர் மரணம்!!

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு...

இனி 5% மற்றும் 18% மட்டும் தான்…ஜிஎஸ்டியின் புதிய பரிமானம்

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க...

த வெ கவின் மாநில மாநாடு தொடங்கியது…

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு...

எத்தனை பட்டும் திருந்தாத மக்கள்…போலிசாமியாரை நம்பி லட்சங்களை இழந்த 500 குடும்பங்கள்!

கரூரில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், மூன்று லட்சமாக திருப்பித் தருவதாக...

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’ பட ரிலீஸ் தேதி மாற்றம்…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே பட ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் பிரதீப்...

குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி!

 குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.‘கோடைக்காலங்களில் சாமானிய மக்களுக்கே முன்னுரிமை’- திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவிப்பு!பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில்...

“ஜெயக்குமார் மரணம்- உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து...

‘கோடைக்காலங்களில் சாமானிய மக்களுக்கே முன்னுரிமை’- திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

கோடைக்காலங்களில் வி.ஐ.பி. தரிசனத்திற்காகப் பரிந்துரைக்கப்படும் கடிதங்கள் ஏற்கப்படாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் அறிவித்துள்ளது.கோடை விடுமுறைக் காலங்களில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்களுக்கு தேவையான உணவு,...

‘சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை!’- பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

 தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடைக்கால விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சிறப்பு வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை செய்துள்ளது.இது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும்...

மே 07- ஆம் தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

 வரும் மே 07- ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு...

மாயமான காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்பு!

காணாமல் போன நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் மே 02- ஆம் தேதி...