spot_imgspot_img

General

விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் புதிய சாதனை- உலகில் இந்தியாவிற்கு மதிப்பு உயர்கிறது

இஸ்ரோவின் விண்வெளி ஆய்வின் அடுத்த மைல்கல்லாக டாக்கிங் சிஸ்டம் சோதனை செய்வதற்கான...

எங்கும் ஸ்மார்ட் … எதிலும் ஸ்மார்ட் … இதிலும் ஸ்மார்ட் …!!! புத்தாண்டின் புது வரவு – “ஸ்மார்ட் டைரிஸ்” 📕

விற்பனைக்கு வந்திருக்கும் பவர் பேங்க், வையர்லஸ் சார்ஜ், பெண்டிரைவ் உள்ளடக்கிய ஸ்மார்ட்...

ரயில் டிக்கெட் முன்பதிவு: கன்ஃபார்ம் ஆன டிக்கெட்டை மாற்றுவது எப்படி?

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தவறு ஏற்படுவது சகஜம். ஆனால்...

Skoda நிறுவனத்தின் Compact SUV – Kylaq கார் அறிமுகம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Skoda நிறுவனத்தின் Compact SUV காரான Kylaq அறிமுகமானது.ஸ்கோடாவின்...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க வாய்ப்பு; அக்டோ-29 முதல் நவம்பர் -18 வரை நடைபெறுகிறது

தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.அடுத்தாண்டு ஜனவரி 1-ம்...

பட்டா மாறுதல், புதிய பட்டா வழங்கும் பணி தீவிரம்; வருவாய் துறை அமைச்சர் தகவல்

மாநிலம் முழுவதும் பட்டா வழங்கும் பணியையும், நிலத்தை சர்வே செய்யும் பணியையும் விரைவு படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள நில அளவைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், புதிய உட்கட்டமைப்பு...

அரசுப்பள்ளி நமது பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

அரசுபள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்பதை நிருபிப்போம்; மாணவர் அபிஷேக்கின் சாதனையை பாராட்டுவோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது X வலைத்தளத்தில் பதிவிட்டு அரசு பள்ளி மாணவரை உற்சாகப்படுத்தி உள்ளார்.சேலம் மாவட்டம் இராமநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்...

கேரளா மாணவிகள் இருவர் சேலம் ரயில்நிலையத்தில் மீட்பு

கேரளாவில் காணாமல் போன இரண்டு 16 வயது சிறுமிகளை சேலம் ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.சேலம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட இரண்டு கேரள மாநில சிறுமிகளையும் சேலம் குழந்தைகள் நல உதவி அலுவலக அதிகாரிகள் உதவியுடன் ரயில்வே போலீசார் பெற்றோருடன்...

மேற்குவங்க தொழிலாளி பசியில் பச்சை மீனை தின்று உயிரிழப்பு; உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல உதவிக்கு ஏங்கிய அவலம்

வடமாநிலத்தை சேர்ந்த விவசாய தொழிலாளி பசியின் கொடுமையில் பச்சை மீனை தின்று சென்னையில் உயிரழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக லட்ச கணக்கானோர் வேலை தேடி தமிழகத்தை நோக்கி வரும் காட்சியை நாம் ரயில் நிலையங்களில்...

ஆவடி மாநகராட்சி விரிவாக்கம்; அதிகாரப் பூர்வ அறிவிப்பு

ஆவடி மாநகராட்சியுடன் 3 நகராட்சி 19 ஊராட்சிகளை இணைப்பதாக அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிராம ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்தவுடன் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க முடிவு செய்துள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.ஆவடி மாநகராட்சிக்கு அருகில்...

பைக்கில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது

ஈரோட்டு சாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி சாகசங்கள் செய்த இளைஞர் கைது.போலீசாருக்கு சவால் விட்டு சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்து பைக்கை பறிமுதல்...

பாப்பம்மாள் பாட்டி ஒரு உந்துசக்தி; அவர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாப்பம்மாள் பாட்டி ஒரு உந்து சக்தி; அவர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.கழக முன்னோடியும் - கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவருமான திருமிகு....

வங்கியில் வேலை வாய்ப்பு; 800 காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஒன்றிய பொதுத்துறை வங்கிகளில் 800 பணி இடங்கள் காலியாக உள்ளது. அதற்கு விண்ணப்பிப்பது எப்படி? சம்பளம் எவ்வளவு என்கிற விபரங்களை பார்ப்போம்.ஒன்றிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள 800 பணியிடங்களை நிரப்ப...

சென்னை புறநகரில் ரயில்,விமான சேவைகள் பாதிப்பு

சென்னை புறநகரில் கொட்டி தீர்த்த கன மழையினால் ரயில் சேவை, விமான சேவை பாதிப்படைந்தது. அதனால் பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர்.ஆவடியில் நேற்று இரவு 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்ததால் இரயில் சேவை பாதிப்பு அடைந்தது. ஆவடி, பூவிருந்தவல்லி, தாம்பரம்...

━ popular

புஸ்ஸி ஆனந்த் இல்லனா கட்சி பூஜியம்! தவெக-வுக்கு உள்ளே நடப்பது இதுதான்! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!

ஜனவரி மாதம் வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.விஜயின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முன்னாள் தவெக செய்தி தொடர்பாளரும், அரசியல் விமர்சகருமான ஜெகதீஸ்வரன்...