spot_imgspot_img

General

டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து...

ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்...

போஸ்ட் ஆபிஸ் கிராம சுரக்ஷா திட்டம்: சலுகைகள் மற்றும் பிரீமியம் விவரம்

இந்தியா அஞ்சல் துறையின் (India Post) கீழ் செயல்படும் தபால் ஆயுள்...

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்…!!

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்குப்...

வட மாநில மக்கள் தொகைப் பெருக்கம்: தமிழக எம்.பி-க்கள் எண்ணிக்கை குறைகிறது..?

vமக்கள் தொகைப் பெருக்கத்தால் எல்லை நிர்ணயத்துக்குப் பிறகு மக்களவையில் வட இந்திய மாநிலங்களின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்குமா? 1976 ஆம் ஆண்டு எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை முடக்கப்பட்டு தற்போது 543 ஆக உள்ளது....

திமுக எதிர்ப்பு திராவிட எதிர்ப்பாக மாறிவிடக்கூடாது- திருமாவளவன் எச்சரிக்கை

திமுக எதிர்ப்பு திராவிட எதிர்ப்பாக மாறிவிடக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான தொல். திருமாவளவன் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர், ‘‘தி.மு.க., கூட்டணியில் விரிசல் வர வேண்டும் என்பது பழனிசாமியின் எதிர்பார்ப்பாகவும், வேட் கையாகவும் இருக்கலாம். அவரின் வேட்கை...

ஒரு ரன்னுக்கு 8 விக்கெட்: 7 பேட்ஸ்மேன்கள் டக்-அவுட்… ஆச்சர்யமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலியாவின் ஒரு நாள் கிரிக்கெட் கோப்பையில் ஒரு போட்டி மோசமான சாதனையாக மாறியது. இந்த போட்டியில் அந்த அணி ஒரு ரன் மட்டுமே எடுக்க 8 விக்கெட்டுகளை இழந்தது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த அணியில் விளையாடும் 11...

இந்த ஆட்டம் புதுசா இருக்கே… அடித்து ஜெயிக்காமல் படுத்தே சாதித்த கிரிக்கெட் வீரர்

டெல்லி - தமிழ்நாடு அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை போட்டி டிராவில் முடிந்தது. நவ்தீப் சைனி 64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றினார். கடைசி நாளில் தமிழகத்தின் வெற்றிக்கு இரண்டு விக்கெட்டுகள் தேவைப்பட்டன. ஆனால் போட்டியை...

சீக்கிரமா நடக்கட்டும்… ரகசிய உத்தரவு… ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம்..?

தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற பிறகு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை மத்திய அரசு நியமித்தது. அன்று முதலே தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. ஆரம்பத்தில் தமிழக அரசிற்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே சுமூகமான உறவு நீடித்த...

மகிழ்ச்சியான கொண்டாட்டம்; மெரினாவில் விமான சாகசம் இன்று நடைபெறுகிறது

மகிழ்ச்சியான கொண்டாட்டம்; சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்திய விமானப்படையின்...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க வாய்ப்பு; அக்டோ-29 முதல் நவம்பர் -18 வரை நடைபெறுகிறது

தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.அடுத்தாண்டு ஜனவரி 1-ம்...

பட்டா மாறுதல், புதிய பட்டா வழங்கும் பணி தீவிரம்; வருவாய் துறை அமைச்சர் தகவல்

மாநிலம் முழுவதும் பட்டா வழங்கும் பணியையும், நிலத்தை சர்வே செய்யும் பணியையும் விரைவு படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள நில அளவைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், புதிய உட்கட்டமைப்பு...

அரசுப்பள்ளி நமது பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

அரசுபள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்பதை நிருபிப்போம்; மாணவர் அபிஷேக்கின் சாதனையை பாராட்டுவோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது X வலைத்தளத்தில் பதிவிட்டு அரசு பள்ளி மாணவரை உற்சாகப்படுத்தி உள்ளார்.சேலம் மாவட்டம் இராமநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்...

கேரளா மாணவிகள் இருவர் சேலம் ரயில்நிலையத்தில் மீட்பு

கேரளாவில் காணாமல் போன இரண்டு 16 வயது சிறுமிகளை சேலம் ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.சேலம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட இரண்டு கேரள மாநில சிறுமிகளையும் சேலம் குழந்தைகள் நல உதவி அலுவலக அதிகாரிகள் உதவியுடன் ரயில்வே போலீசார் பெற்றோருடன்...

━ popular

SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?

SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத,...