spot_imgspot_img

General

விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் புதிய சாதனை- உலகில் இந்தியாவிற்கு மதிப்பு உயர்கிறது

இஸ்ரோவின் விண்வெளி ஆய்வின் அடுத்த மைல்கல்லாக டாக்கிங் சிஸ்டம் சோதனை செய்வதற்கான...

எங்கும் ஸ்மார்ட் … எதிலும் ஸ்மார்ட் … இதிலும் ஸ்மார்ட் …!!! புத்தாண்டின் புது வரவு – “ஸ்மார்ட் டைரிஸ்” 📕

விற்பனைக்கு வந்திருக்கும் பவர் பேங்க், வையர்லஸ் சார்ஜ், பெண்டிரைவ் உள்ளடக்கிய ஸ்மார்ட்...

ரயில் டிக்கெட் முன்பதிவு: கன்ஃபார்ம் ஆன டிக்கெட்டை மாற்றுவது எப்படி?

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தவறு ஏற்படுவது சகஜம். ஆனால்...

Skoda நிறுவனத்தின் Compact SUV – Kylaq கார் அறிமுகம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Skoda நிறுவனத்தின் Compact SUV காரான Kylaq அறிமுகமானது.ஸ்கோடாவின்...

கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி… ஆந்திராவில் சோகம்

ஆந்திர மாநிலத்தில் தனியார் அறக்கட்டளை விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் கைலாசபட்டணம் பகுதியில் ஆராதனா அறக்கட்டளை விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தங்கியிருந்தனர்....

சென்னை மணலியில் விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் – மருத்துவமனையில் திடீர் மரணம்

சென்னை மணலியில் நான்கு நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்று பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீர் மரணம்சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் ராஜேந்திரன் மணலி பகுதியில் நிகழ்ச்சிக்காக ஆட்கள்...

வேறானவர் கலைஞர்..!!விழுதானவர் தலைவர்.! – நலத்திட்டப் பணிகள் மற்றும் அலுவலகம் திறப்பு விழா

சென்னை அம்பத்தூரில்  வேறானவர் கலைஞர்..!!விழுதானவர் தலைவர்.! என்கிற பெயரில்  2 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா, விளையாட்டு மைதானம்,நவீன ஸ்கேட்டிங் மைதானம், பூங்காவில் செயற்கை நீரூற்று, பாடி மேம்பாலம் அருகே பொது கழிப்பிடம்  உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட பணிகள்...

கோவில் குளத்தில்   மீன்கள் இறந்து மிதப்பதால் நோய் தொற்று அபாயம், பக்தர்கள் அதிர்ச்சி!  

ஆவடி அடுத்த  திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள 1500 ஆண்டுகள்  பழமை வாய்ந்த மாசிலா மணீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது, திருவள்ளூர் மாவட்டத்திலே  மிகவும் வரலாற்று சிறப்புடைய  பிரசித்தி பெற்ற சிவன் கோவில் ஆகும். இதன்  அருகே உள்ள திருகுளத்தில்  சுமார் 1000த்திற்கும்...

ஆவடி காவல் ஆணையரகத்தில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மீது புகார்

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை வைத்து கொண்டு நாங்கள் கஷ்டப்பட்டு வாழ்கிறோம்..எங்களின் இடத்தையும் அபகரித்து துன்புறுத்தினால் நாங்கள் எங்கே போவோம் கண்ணீர் மல்க பேட்டி...மீஞ்சூர் காவல் எல்லைக்குட்பட்ட பட்டமந்திரி திருவிக தெருவை சேர்ந்த மலர்க்கொடி (60) இவரது கணவன் பரமசிவம் இறந்த...

கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரிகள்

ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் மாநாட்டிற்கு கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரிகள் சென்னை  தலைமைச்செயலகத்தில் கலெக்டர்கள், காவல்துறையினர் மற்றும் மாவட்ட வனத்துறை உயர் அதிகாரிகளுக்கான மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 3ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்ற...

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது:

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்,ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது:புதுடெல்லி ஆகஸ்ட் 22:கடுமையான சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது, என உச்ச நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்ட வட்டமாக தெரிவித்து, எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்துள்ளது....

தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கூறினார்.தெலுங்கானா மாநில...

மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை

மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம்  ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும்...

இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்

காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற தனியார் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது...

━ popular

புஸ்ஸி ஆனந்த் இல்லனா கட்சி பூஜியம்! தவெக-வுக்கு உள்ளே நடப்பது இதுதான்! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!

ஜனவரி மாதம் வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.விஜயின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முன்னாள் தவெக செய்தி தொடர்பாளரும், அரசியல் விமர்சகருமான ஜெகதீஸ்வரன்...