spot_imgspot_img

General

டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து...

ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்...

போஸ்ட் ஆபிஸ் கிராம சுரக்ஷா திட்டம்: சலுகைகள் மற்றும் பிரீமியம் விவரம்

இந்தியா அஞ்சல் துறையின் (India Post) கீழ் செயல்படும் தபால் ஆயுள்...

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்…!!

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்குப்...

மேற்குவங்க தொழிலாளி பசியில் பச்சை மீனை தின்று உயிரிழப்பு; உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல உதவிக்கு ஏங்கிய அவலம்

வடமாநிலத்தை சேர்ந்த விவசாய தொழிலாளி பசியின் கொடுமையில் பச்சை மீனை தின்று சென்னையில் உயிரழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக லட்ச கணக்கானோர் வேலை தேடி தமிழகத்தை நோக்கி வரும் காட்சியை நாம் ரயில் நிலையங்களில்...

ஆவடி மாநகராட்சி விரிவாக்கம்; அதிகாரப் பூர்வ அறிவிப்பு

ஆவடி மாநகராட்சியுடன் 3 நகராட்சி 19 ஊராட்சிகளை இணைப்பதாக அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிராம ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்தவுடன் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க முடிவு செய்துள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.ஆவடி மாநகராட்சிக்கு அருகில்...

பைக்கில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது

ஈரோட்டு சாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி சாகசங்கள் செய்த இளைஞர் கைது.போலீசாருக்கு சவால் விட்டு சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்து பைக்கை பறிமுதல்...

பாப்பம்மாள் பாட்டி ஒரு உந்துசக்தி; அவர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாப்பம்மாள் பாட்டி ஒரு உந்து சக்தி; அவர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.கழக முன்னோடியும் - கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவருமான திருமிகு....

வங்கியில் வேலை வாய்ப்பு; 800 காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஒன்றிய பொதுத்துறை வங்கிகளில் 800 பணி இடங்கள் காலியாக உள்ளது. அதற்கு விண்ணப்பிப்பது எப்படி? சம்பளம் எவ்வளவு என்கிற விபரங்களை பார்ப்போம்.ஒன்றிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள 800 பணியிடங்களை நிரப்ப...

சென்னை புறநகரில் ரயில்,விமான சேவைகள் பாதிப்பு

சென்னை புறநகரில் கொட்டி தீர்த்த கன மழையினால் ரயில் சேவை, விமான சேவை பாதிப்படைந்தது. அதனால் பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர்.ஆவடியில் நேற்று இரவு 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்ததால் இரயில் சேவை பாதிப்பு அடைந்தது. ஆவடி, பூவிருந்தவல்லி, தாம்பரம்...

கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி… ஆந்திராவில் சோகம்

ஆந்திர மாநிலத்தில் தனியார் அறக்கட்டளை விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் கைலாசபட்டணம் பகுதியில் ஆராதனா அறக்கட்டளை விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தங்கியிருந்தனர்....

சென்னை மணலியில் விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் – மருத்துவமனையில் திடீர் மரணம்

சென்னை மணலியில் நான்கு நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்று பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீர் மரணம்சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் ராஜேந்திரன் மணலி பகுதியில் நிகழ்ச்சிக்காக ஆட்கள்...

வேறானவர் கலைஞர்..!!விழுதானவர் தலைவர்.! – நலத்திட்டப் பணிகள் மற்றும் அலுவலகம் திறப்பு விழா

சென்னை அம்பத்தூரில்  வேறானவர் கலைஞர்..!!விழுதானவர் தலைவர்.! என்கிற பெயரில்  2 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா, விளையாட்டு மைதானம்,நவீன ஸ்கேட்டிங் மைதானம், பூங்காவில் செயற்கை நீரூற்று, பாடி மேம்பாலம் அருகே பொது கழிப்பிடம்  உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட பணிகள்...

கோவில் குளத்தில்   மீன்கள் இறந்து மிதப்பதால் நோய் தொற்று அபாயம், பக்தர்கள் அதிர்ச்சி!  

ஆவடி அடுத்த  திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள 1500 ஆண்டுகள்  பழமை வாய்ந்த மாசிலா மணீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது, திருவள்ளூர் மாவட்டத்திலே  மிகவும் வரலாற்று சிறப்புடைய  பிரசித்தி பெற்ற சிவன் கோவில் ஆகும். இதன்  அருகே உள்ள திருகுளத்தில்  சுமார் 1000த்திற்கும்...

━ popular

SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?

SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத,...