டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து...
ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை
அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்...
போஸ்ட் ஆபிஸ் கிராம சுரக்ஷா திட்டம்: சலுகைகள் மற்றும் பிரீமியம் விவரம்
இந்தியா அஞ்சல் துறையின் (India Post) கீழ் செயல்படும் தபால் ஆயுள்...
பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்…!!
News365 -
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்குப்...
ஆவடி காவல் ஆணையரகத்தில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மீது புகார்
மனநலம் பாதிக்கப்பட்ட மகனை வைத்து கொண்டு நாங்கள் கஷ்டப்பட்டு வாழ்கிறோம்..எங்களின் இடத்தையும் அபகரித்து துன்புறுத்தினால் நாங்கள் எங்கே போவோம் கண்ணீர் மல்க பேட்டி...மீஞ்சூர் காவல் எல்லைக்குட்பட்ட பட்டமந்திரி திருவிக தெருவை சேர்ந்த மலர்க்கொடி (60) இவரது கணவன் பரமசிவம் இறந்த...
கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரிகள்
ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் மாநாட்டிற்கு கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரிகள்
சென்னை தலைமைச்செயலகத்தில் கலெக்டர்கள், காவல்துறையினர் மற்றும் மாவட்ட வனத்துறை உயர் அதிகாரிகளுக்கான மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 3ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்ற...
சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது:
சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்,ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது:புதுடெல்லி ஆகஸ்ட் 22:கடுமையான சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது, என உச்ச நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்ட வட்டமாக தெரிவித்து, எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்துள்ளது....
தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கூறினார்.தெலுங்கானா மாநில...
மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை
மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும்...
இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்
காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற தனியார் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது...
ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு
வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும், வறுமையும் இருப்பதை தெரிந்து கொண்ட சிறுநீரகத்தை...
ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் திருமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்த...
தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு
தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காய்கறி வியாபாரி விஜயகுமார். இவர், தனக்கு...
பாஜகவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும், குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.களியக்காவிளை பேருந்து நிலையம் முன்பு...
━ popular
கட்டுரை
காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!
விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி தந்த கயவரை, நல்லுரை பகன்றவரைக் கல்லலைற புகச் செய்த காதகரை, இன்றும் (இனி என்றென்றுங்கூட) மதியுள்ள மக்கள், மனம் நொந்து...


