விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் புதிய சாதனை- உலகில் இந்தியாவிற்கு மதிப்பு உயர்கிறது
இஸ்ரோவின் விண்வெளி ஆய்வின் அடுத்த மைல்கல்லாக டாக்கிங் சிஸ்டம் சோதனை செய்வதற்கான...
எங்கும் ஸ்மார்ட் … எதிலும் ஸ்மார்ட் … இதிலும் ஸ்மார்ட் …!!! புத்தாண்டின் புது வரவு – “ஸ்மார்ட் டைரிஸ்” 📕
விற்பனைக்கு வந்திருக்கும் பவர் பேங்க், வையர்லஸ் சார்ஜ், பெண்டிரைவ் உள்ளடக்கிய ஸ்மார்ட்...
ரயில் டிக்கெட் முன்பதிவு: கன்ஃபார்ம் ஆன டிக்கெட்டை மாற்றுவது எப்படி?
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தவறு ஏற்படுவது சகஜம். ஆனால்...
Skoda நிறுவனத்தின் Compact SUV – Kylaq கார் அறிமுகம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Skoda நிறுவனத்தின் Compact SUV காரான Kylaq அறிமுகமானது.ஸ்கோடாவின்...
ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு
வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும், வறுமையும் இருப்பதை தெரிந்து கொண்ட சிறுநீரகத்தை...
ஏழுமலையான தரிசிக்க 5 கிமீ நிற்கும் பக்தர்கள்
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் திருமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்த...
தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு
தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காய்கறி வியாபாரி விஜயகுமார். இவர், தனக்கு...
பாஜகவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும், குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.களியக்காவிளை பேருந்து நிலையம் முன்பு...
போலிப் பத்திரப் பதிவு ரத்து செய்யப்படும் – அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
போலியான பத்திரப்பதிவு கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக ரத்து செய்யப்படும் என திருச்சியில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.திருச்சி தில்லை நகர் பகுதியில், புதிதாக சார்பதிவாளர் அலுவலகத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில்...
சென்னை: மூதாட்டியிடம் கைவரிசை! செயின் அபேஸ்!
சென்னை தண்டையார்பேட்டையில் மூதாட்டியின் கவனத்தை திசை திருச்சி செயினை பறித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த செல்லம்மாள் என்ற மூதாட்டி தனியார் மேல்நிலைப் பள்ளியில் வேலை செய்து வருகிறார். செல்லம்மாள் வேலைக்கு செல்வதற்காக சாலையில்...
விமர்சனங்களை கண்டு ஒரு நாளும் அஞ்சியதில்லை- குஷ்பு
டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பொறுப்பேற்றுக்கொண்டார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு 3 ஆண்டுகள் வரை பொறுப்பில் நீடிப்பார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “நான் ஏற்கனவே பெண்களுக்காக தொடர்ந்து குரல்...
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரானார் குஷ்பு
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக, பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பிரபல திரைப்பட நடிகையான குஷ்பு இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முதலில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் பதவியில் இருந்த அவர், அண்மையில் பாஜகவில் இணைந்து...
ஆளுநர் அவதூறுகளைப் பரப்பக் கூடாது: ராமதாஸ்
கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்திய வளர்ச்சியைத் தடுத்தனவா...? ஆளுநர் அவதூறுகளைப் பரப்பக் கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “செருமானிய தத்துவ அறிஞர் கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானவை. அவை...
வாத்தி படம் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காண்பிக்க வேண்டும்-ரசிகர் கோரிக்கை
கல்வியை மையமாக வைத்து உருவாகிய வாத்தி படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. வாத்தி திரைப்படம் இலவசமாக பள்ளிகளில் திரையிட வேண்டும் என ரசிகர் முதலமைச்சருக்கு கோரிக்கை.
தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ்...
━ popular
கட்டுரை
புஸ்ஸி ஆனந்த் இல்லனா கட்சி பூஜியம்! தவெக-வுக்கு உள்ளே நடப்பது இதுதான்! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!
saminathan - 0
ஜனவரி மாதம் வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.விஜயின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முன்னாள் தவெக செய்தி தொடர்பாளரும், அரசியல் விமர்சகருமான ஜெகதீஸ்வரன்...


