spot_imgspot_img

General

டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து...

ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்...

போஸ்ட் ஆபிஸ் கிராம சுரக்ஷா திட்டம்: சலுகைகள் மற்றும் பிரீமியம் விவரம்

இந்தியா அஞ்சல் துறையின் (India Post) கீழ் செயல்படும் தபால் ஆயுள்...

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்…!!

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்குப்...

போலிப் பத்திரப் பதிவு ரத்து செய்யப்படும் – அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

போலியான பத்திரப்பதிவு கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக ரத்து செய்யப்படும் என திருச்சியில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.திருச்சி தில்லை நகர் பகுதியில், புதிதாக சார்பதிவாளர் அலுவலகத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில்...

சென்னை: மூதாட்டியிடம் கைவரிசை! செயின் அபேஸ்!

சென்னை தண்டையார்பேட்டையில் மூதாட்டியின் கவனத்தை திசை திருச்சி செயினை பறித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த செல்லம்மாள் என்ற மூதாட்டி தனியார் மேல்நிலைப் பள்ளியில் வேலை செய்து வருகிறார். செல்லம்மாள் வேலைக்கு செல்வதற்காக சாலையில்...

விமர்சனங்களை கண்டு ஒரு நாளும் அஞ்சியதில்லை- குஷ்பு

டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பொறுப்பேற்றுக்கொண்டார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு 3 ஆண்டுகள் வரை பொறுப்பில் நீடிப்பார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “நான் ஏற்கனவே பெண்களுக்காக தொடர்ந்து குரல்...

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரானார் குஷ்பு

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக, பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பிரபல திரைப்பட நடிகையான குஷ்பு இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முதலில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் பதவியில் இருந்த அவர், அண்மையில் பாஜகவில் இணைந்து...

ஆளுநர் அவதூறுகளைப் பரப்பக் கூடாது: ராமதாஸ்

கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்திய வளர்ச்சியைத் தடுத்தனவா...? ஆளுநர் அவதூறுகளைப் பரப்பக் கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “செருமானிய தத்துவ அறிஞர் கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானவை. அவை...

வாத்தி படம் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காண்பிக்க வேண்டும்-ரசிகர் கோரிக்கை

கல்வியை மையமாக வைத்து உருவாகிய வாத்தி படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. வாத்தி திரைப்படம் இலவசமாக பள்ளிகளில் திரையிட வேண்டும் என ரசிகர் முதலமைச்சருக்கு கோரிக்கை.  தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ்...

தாம்பரம் பல்லாவரம் வழியே செல்லும் அரசுப் பேருந்துகள்

வெளியூரில் இருந்து சென்னை வரும் அரசு விரைவு பேருந்துகள் இனி மதுரவாயல் வழியே செல்லாமல் தாம்பரம் வழியே செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுசென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக அரசு...

யூகத்தின் அடிப்படையில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது-தேர்தல் ஆணையம்

அதிமுக யூகத்தின் அடிப்படையிலேயே இடைத்தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா மரணமடைந்ததை அடுத்து, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.இத்தேர்தலை...

பெண் குழந்தையா? கவலை வேண்டாம்! நாங்க இருக்கோம் !

தேர்தலில் வெற்றிப் பெறச் செய்தால் பெண் குழந்தை பிறந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மேகாலயாவில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் பெண்கள் பட்டப்படிப்பு படிக்கும் வரை அனைத்து செலவுகளும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் தனது வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.மேகாலயா,...

வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு பழிவாங்குவதா?- சீமான்

பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மும்பை மற்றும் டெல்லியிலுள்ள பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது...

━ popular

ஆசையற்ற நிலையின் ஆற்றல்: பகவான் ரமணர் உணர்த்திய பாடம்

ரமண மகரிஷியின் வாழ்வில் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், "தேவையற்றிருப்பதே உண்மையான செல்வம்" என்ற ஆழமான தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.மதுரையிலிருந்து வந்த ஒரு ஐந்து வயது சிறுவன், பகவான் ரமணரின் திருமுன்னே...