2026 : உங்கள் வாழ்வை ‘அப்டேட்’ செய்ய ஒரு வழிகாட்டி
2026-ஆம் ஆண்டு உங்களின் சிறப்பான ஆண்டாக அமைய, ஒரு தெளிவான திட்டமிடல்...
டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து...
ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை
அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்...
போஸ்ட் ஆபிஸ் கிராம சுரக்ஷா திட்டம்: சலுகைகள் மற்றும் பிரீமியம் விவரம்
இந்தியா அஞ்சல் துறையின் (India Post) கீழ் செயல்படும் தபால் ஆயுள்...
வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு பழிவாங்குவதா?- சீமான்
பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மும்பை மற்றும் டெல்லியிலுள்ள பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது...
மகளிருக்கு ஜாக்பாட்! 7.5 சதவீதம் வட்டி! உடனே போஸ்ட் ஆபீஸ் போங்க!
பெண்களுக்கு முதலீட்டுப் பழக்கத்தை ஊக்கும் விதமாக மத்திய பட்ஜெட்டில் மகிளா சம்மன் சேமிப்பு திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்து வைத்தார். எனவே பெண்களும் பெண் குழந்தைகளுக்கும் எதிர்கால தேவைக்காக...
மெட்ரோ பணி- அடுத்த 2 ஆண்டுகளுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ பணிகள் காரணமாக அடுத்த 2 ஆண்டுகளுக்கு சென்னையில் இந்த முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாகச் சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாகப் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் சிஎம்ஆர்எல்-ஆல்...
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பேராசிரியர்களுக்கு உள்ளுறை பயிற்சி
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள் குறித்து கல்லூரிகளில் தெரிவு செய்யப்பட்ட 600 விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு மூன்று இடங்களில் (14.02.2023-15.02.2023)இன்றும், நாளையும் உள்ளுறை பயிற்சி அளிக்கப்படுகிறது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
8 லட்சம் பேர் பட்டினி… 24,000 பேர் பலி…
துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.இது ஒருபுறம் இருக்க சுமார் 8 லட்சம் பேர் உணவின்றி தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.பிப்ரவரி மாதம்...
முழு வீடியோவை கட் அண்ட் பேஸ்ட்.. அண்ணாமலைக்கு டி.கே.எஸ் இளங்கோவன் கண்டனம்
தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுத்து மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க முழு வீடியோவை “கட் அண்ட் பேஸ்ட்” செய்து மதவெறிப் பித்துப் பிடித்து மலிவான பிரசாரத்தில் ஈடுபடும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தன் அநாகரிக அரசியல் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும்...
சென்னையில் பரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு
சென்னை வியாசர்பாடியில் பரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்.
இவர் ரெட்டேரி ஆர்டிஓ அலுவலகத்தில் ஏஜென்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை . இந்நிலையில் நேற்று...
“கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்”- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மநீம தலைவர் கமல்ஹாசனிடம் ஆதரவு கேட்க உள்ளதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போட்டியிட இருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திமுக...
நீங்கள் மரியாதை கொடுத்தால் மக்களும் மரியாதை கொடுப்பார்கள் – சச்சின் பைலட்
நீங்கள் மரியாதை கொடுத்தால் மக்களும் மரியாதை கொடுப்பார்கள் என சச்சின் பைலட் பேசியுள்ளார் - ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் கட்சியில் அதிகரிக்கும் உச்சகட்ட வார்த்தை போர்.ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்...
தனுஷின் 50-வது படத்தின் போஸ்டர் வெளியீடு
தனுஷின் 50-வது படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் வித்தியாசமான போஸ்டர் உடன் அறிவிப்பு.நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ். அடுத்தடுத்து பல படங்களை அறிவித்து வரும் சன் பிக்சர்ஸ் தற்போது தனுஷின் அடுத்த படம் குறித்த...
━ popular
செய்திகள்
தமிழனின் வணிகத்தை பறைசாற்றம் வரலாறு…
பண்டைய தமிழகத்திற்கும் எகிப்திற்கும் இடையிலான கடல்வழி வணிகத் தொடர்புகளை நிரூபிக்கும் ஒரு மிகச்சிறந்த வரலாற்றுச் சான்றாக எகிப்தின் செங்கடல் கடற்கரையோரம் அமைந்துள்ள குசீர் அல்-காதீம் (Quseir al-Qadim) மற்றும் பெரெனிகே (Berenike) போன்ற...


