டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து...
ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை
அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்...
போஸ்ட் ஆபிஸ் கிராம சுரக்ஷா திட்டம்: சலுகைகள் மற்றும் பிரீமியம் விவரம்
இந்தியா அஞ்சல் துறையின் (India Post) கீழ் செயல்படும் தபால் ஆயுள்...
பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்…!!
News365 -
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்குப்...
கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் ஒரே நுழைவு சீட்டு முறை
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் ஒரு நுழைவு சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மலைகளின் இளவரசன் என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாகும். பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு இயற்கை காட்சிகளை காண வருகிறார்கள்....
தமிழ்நாடு பெயர் குறித்து ஆளுநர் ரவி வீண் சர்ச்சையில் ஈடுபட வேண்டாம்- வைரமுத்து
தமிழ்நாடு பெயர் குறித்து ஆளுநர் ரவி வீண் சர்ச்சையில் ஈடுபட்டு தமிழையும் குழப்ப வேண்டாம், தமிழர்களையும் குழப்ப வேண்டாம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை...
பாஜகவின் நிர்பந்தத்தின் காரணமாக அதிமுக ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு: துரைவைகோ
திருப்பூரில் மதிமுக சார்பில் சாமுண்டிபுரம் பகுதியில் 5,000 பெண்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. 25ம் ஆண்டு பொங்கல் விழாவில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பங்கேற்று புதுமண தம்பதியர்களுக்கு சீர்வரிசை வழங்கி துவக்கி...
தாலிபான்களால் தயாரிக்கப்பட்ட “சூப்பர் கார்”
தாலிபான்களால் தயாரிக்கப்பட்ட முதல் சூப்பர் கார் வெளியிடப்பட்டுள்ளது.தாலிபான்களால் தயாரிக்கபட்ட முதல் சூப்பர் காரை வெளியிட்டார் தாலிபான் உயர்கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி. ஆப்கானிஸ்தான் தாலிபான் வசம் சென்ற பிறகு தாலிபான்கள் அந்நாட்டில் கடுமையான சட்டங்களை அமல்படுத்தி வரும் வேலையில்...
தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கே அரசு பணி- சட்ட மசோதா நிறைவேற்றம்
தமிழ்நாடு அரசு பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்து போட்டிதேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்குவதற்கான சட்ட மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்த்தை திருத்துவதற்கான மசோதாவை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்...
ஓசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை- 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் உறுதி
பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.இதுதொடர்பாக பேரவையில் உரையாற்றிய தங்கம் தென்னரசு, “நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வர்த்தக மையம், ஓசூர் வர்த்தக மையம் என்ற...
ஆன்லைன் சூதாட்டம்- 41 பேர் பலியாகியும் ஆளுனரின் மனம் இரங்கவில்லையா?: அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பொறியாளர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3.5 லட்சம் பணத்தை இழந்த பாலன் என்ற பொறியாளர்...
JEE முதன்மைத் தேர்வு 2023 jeemain.nta.nic.in இல் திருத்தும் சாளரம் இன்று திறக்கிறது
JEE முதன்மைத் தேர்வு 2023 திருத்தச் சாளரம் இன்று ஜனவரி 13, 2023 அன்று திறக்கிறது. விண்ணப்பதாரர்கள் jeemain.nta.nic.in என்ற NTA JEE இன் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் மாற்றங்களைச் செய்யலாம்.தேசிய தேர்வு முகமை NTA, JEE முதன்மைத் தேர்வு...
`நான் கண்டறிந்த அரசியல்’ தலைப்பில் கமல்ஹாசன் உரை
கேரள இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க்க உள்ளார்!`நான் கண்டறிந்த அரசியல்' (Finding my politics) என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்!கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில், டி.சி. கிழக்கம்முறி அறக்கட்டளை சார்பில் ஜனவரி 12-ம் தேதி முதல்...
ஆவின் ஊழியர்கள் 25 பேரின் பணிநீக்கத்துக்கு இடைக்காலத் தடை- ஐகோர்ட்
ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் பல்வேறு பணிகளுக்கு, முந்தைய...
━ popular
ஆன்மீகம்
ஆசையற்ற நிலையின் ஆற்றல்: பகவான் ரமணர் உணர்த்திய பாடம்
ரமண மகரிஷியின் வாழ்வில் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், "தேவையற்றிருப்பதே உண்மையான செல்வம்" என்ற ஆழமான தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.மதுரையிலிருந்து வந்த ஒரு ஐந்து வயது சிறுவன், பகவான் ரமணரின் திருமுன்னே...


