spot_imgspot_img

General

2026 : உங்கள் வாழ்வை ‘அப்டேட்’ செய்ய ஒரு வழிகாட்டி

2026-ஆம் ஆண்டு உங்களின் சிறப்பான ஆண்டாக அமைய, ஒரு தெளிவான திட்டமிடல்...

டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து...

ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்...

போஸ்ட் ஆபிஸ் கிராம சுரக்ஷா திட்டம்: சலுகைகள் மற்றும் பிரீமியம் விவரம்

இந்தியா அஞ்சல் துறையின் (India Post) கீழ் செயல்படும் தபால் ஆயுள்...

ஆவின் ஊழியர்கள் 25 பேரின் பணிநீக்கத்துக்கு இடைக்காலத் தடை- ஐகோர்ட்

ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் பல்வேறு பணிகளுக்கு, முந்தைய...

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு-அடுத்தவாரம் விசாரணை

பீகார் மாநிலத்தில் நடத்தப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (20ம் தேதி) விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் பணிகள் சில தினங்களுக்கு முன்பாக தொடங்கியது. இந்நிலையில்...

குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கைது செய்ய குழு அமைப்பு- மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த தீண்டாமை வன்கொடுமை சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கமளித்ததார்.அப்போது, தகவல் கிடைத்தவுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டேன். மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. கிராமத்தில் ஆய்வு...

ஆளுநர் குறித்து கண்டனம் தெரிவித்த தொல்.  திருமாவளவன்

சட்டமன்றத்தில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் சங்பரிவார்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட செயல் திட்டங்களில் ஒன்றாகத் தான் உணர முடிகிறது.ஆளுநரின் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக...

“தமிழகத்தில் ஆளுநரை வைத்து கலவரத்தை ஏற்படுத்த முயற்சி”

ஆளுநர் சட்டப்பேரவையில் நடந்து கொண்ட அநாகரிகமான செயலை கண்டித்து தனிநபர் தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வர உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழக அரசு...

விரைவில் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் பயண்பாட்டிற்கு வரும்

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை புறநகரில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் 12 பெட்டிகளாக மாற்றப்படும் என, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி உள்ளிட்ட...

தெலுங்கு திரையில் 14ம் தேதி வாரிசு திரைப்படம் ரிலீஸ்

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி...

ரஜினியும் மோகன்லாலும் இணைவார்களா?

ரஜினிகாந்த் நடித்து தமிழ் புத்தாண்டுக்கு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ஜெயிலர் படம். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.நெல்சன் திலிப் குமார் இயக்கும் இப்படத்தின் 65 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தை...

சென்னையில் ஜல்லிக்கட்டு.. தமிழ்நாடு பெயரை மாற்றச்சொல்ல ஆளுநர் யார்..?? – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்..ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை யாத்திரையில் , கடந்த மாதம் 24ம் தேதி   மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ...

ஒரே நாளில் நடிகர் விஜய், அஜித் படங்கள்- ரசிகர்கள் கொண்டாட்டம்

ஒரே நாளில் திரையில் மோதப்போகும் நடிகர் விஜய் அஜித்தின் திரைப்படங்கள்.வாரிசு, துணிவு படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்பால் விஜய், அஜித்  ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.கடந்த 2014 ஜனவரி மாதம் 10 ஆம் தேதி ஒரே நாளில் நடிகர் விஜயின் ஜில்லாவும்,...

━ popular

இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? – விஜய் கேள்வி

புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? என தவெக தலைவா் விஜய் விமா்சனம் செய்துள்ளாா்.இது குறித்து...