டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து...
ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை
அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்...
போஸ்ட் ஆபிஸ் கிராம சுரக்ஷா திட்டம்: சலுகைகள் மற்றும் பிரீமியம் விவரம்
இந்தியா அஞ்சல் துறையின் (India Post) கீழ் செயல்படும் தபால் ஆயுள்...
பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்…!!
News365 -
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்குப்...
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள இன்சூரன்ஸ் கட்டாயம்- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டம் அனைவருக்கும் பொதுவானது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியது, அதை அடிப்படையாக வைத்து ஒன்றிய அரசு அந்த சட்டத்தை கொண்டு வந்தால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும், அதை விடுத்து ஆன்லைன் சூதாட்டங்களை நடத்துபவர்களை பாதுகாக்கின்ற வகையில் மறைமுகமாக செய்கின்ற...
மறைந்த பத்திரிகையாளர் கே.வி.சீனிவாசன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்- முதல்வர்
மறைந்த தி இந்து நாளிதழின் மூத்த புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் இன்று அதிகாலை பிரசித்தி பெற்ற சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்...
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி...
3-வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்
சென்னை டிபிஐ வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி மூன்றாவது நாளாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) சார்பாக மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறையின் டிபிஐ வளாகத்தில் நூற்றுக்கணக்கான...
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவால் ஆர்.டி.ஐ. அலுவலர்கள் அச்சம்
ஒன்றிய அரசு மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ள டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வலுவிழந்துவிடும் என ஆர்.டி.ஐ. அலுவலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.உலகின் அதிக அளவுலான இணையதள பயன்பாடு கொண்ட நாடாக இந்தியா மாறி உள்ளது....
இயேசுவவின் பிறந்தநாளில் சகோதரத்துவத்தை நிலைபெறச் செய்ய உறுதியேற்போம்!-விடுதலைச் சிறுத்தை
விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை!டிசம்பர் 25ம் தேதி -உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழாவாகக் கொண்டாடப்படும். இயேசுபெருமான் பிறந்தநாளான இப்பெருநாளில் கிறிஸ்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் எமது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இயேசுபெருமான், அன்றைய ஆட்சியாளர்களின்...
ஜே. இ. இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10-வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை!- அன்புமணி
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கையில் ஜே. இ. இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10-வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை!மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜே. இ....
பிரதமர் மோடி ‘எலி’யா??.. மன்னிப்பு கேட்க முடியாது.. – மல்லிகார்ஜுன திட்டவட்டம்..
நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக கூறியுள்ளார்.ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவர், “நாங்கள் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்...
கடலூர் மாவட்டத்தில் ரூ.255.64கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டம்…
கடலூர் மாவட்டத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உயிர் நீர் இயக்கம் (ஜல்...
8 குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுவிட்டு பெற்றோர் நாடகம்
கிருஷ்ணகிரியில் 8 மாத குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு குழந்தை காணாமல் போனதாக போலீசாரிடம் நாடகம் ஆடிய தாய் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசன் தனலட்சுமி தம்பதியினர்...
━ popular
தேர்தல் 2026
SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?
SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத,...


