விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் புதிய சாதனை- உலகில் இந்தியாவிற்கு மதிப்பு உயர்கிறது
இஸ்ரோவின் விண்வெளி ஆய்வின் அடுத்த மைல்கல்லாக டாக்கிங் சிஸ்டம் சோதனை செய்வதற்கான...
எங்கும் ஸ்மார்ட் … எதிலும் ஸ்மார்ட் … இதிலும் ஸ்மார்ட் …!!! புத்தாண்டின் புது வரவு – “ஸ்மார்ட் டைரிஸ்” 📕
விற்பனைக்கு வந்திருக்கும் பவர் பேங்க், வையர்லஸ் சார்ஜ், பெண்டிரைவ் உள்ளடக்கிய ஸ்மார்ட்...
ரயில் டிக்கெட் முன்பதிவு: கன்ஃபார்ம் ஆன டிக்கெட்டை மாற்றுவது எப்படி?
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தவறு ஏற்படுவது சகஜம். ஆனால்...
Skoda நிறுவனத்தின் Compact SUV – Kylaq கார் அறிமுகம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Skoda நிறுவனத்தின் Compact SUV காரான Kylaq அறிமுகமானது.ஸ்கோடாவின்...
ஜே. இ. இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10-வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை!- அன்புமணி
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கையில் ஜே. இ. இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10-வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை!மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜே. இ....
பிரதமர் மோடி ‘எலி’யா??.. மன்னிப்பு கேட்க முடியாது.. – மல்லிகார்ஜுன திட்டவட்டம்..
நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக கூறியுள்ளார்.ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவர், “நாங்கள் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்...

கடலூர் மாவட்டத்தில் ரூ.255.64கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டம்…
கடலூர் மாவட்டத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உயிர் நீர் இயக்கம் (ஜல்...

8 குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுவிட்டு பெற்றோர் நாடகம்
கிருஷ்ணகிரியில் 8 மாத குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு குழந்தை காணாமல் போனதாக போலீசாரிடம் நாடகம் ஆடிய தாய் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசன் தனலட்சுமி தம்பதியினர்...
சிவாஜி இடத்தை நிரப்பக்கூடியவர் தான் கமலஹாசன் – அப்துல் ஹமீத்
சிவாஜிக்கு அடுத்தபடியாக அந்த இடத்தை நிரப்பக் கூடியவர் கமலஹாசன். அவர் என் நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதாக தொகுப்பாளர் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.வானொலியை பற்றி "வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" என்ற நூலை எழுத உதவிய "ஜெய் பீம்" இயக்குனர்...

சூடிக்கொடுத்த சுடர் மங்கை – ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களின் 99வது திவ்ய தேச வைணவ ஸ்தலமாக திகழ்கிறது. பன்னிரு ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்களான பெரியாழ்வாரும், ஆண்டாளும் ஒரே இடத்தில் வாழ்ந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் என கூறப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு அதிசயம், ஆடிப்பூரம்...
பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் – உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. பல்வேறு அமைச்சர்களுக்கு இலாக்கக்கள் மாற்றியும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்றார். புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் காமராஜர் சாலையில் இருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணா மற்றும்...
ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்: விஷால்
தளபதி என்றால் அவர்தான், நான் புரட்சி தளபதி அல்ல, என் பெயர் விஷால் மட்டுமே என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.லத்தி டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஷால், “ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்க என்னை கேட்டபோது நான் மறுத்துவிட்டேன்,...
பசுகளின் எண்ணிக்கை என்ன தெரியமா?
கால்நடை கணக்கெடுப்பை 2024ம் ஆண்டு நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஒருவர் விலங்குகள் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை...
மேண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் ரத்து- சென்னை விமான நிலையம் அறிவிப்பு
சென்னை விமான நிலையத்தில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று, இதுவரையில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிகாலை 00.30 மணிக்கு இலங்கையின் கொழும்பு செல்லும் ஏர் இந்தியா விமானம், அதிகாலை 5:25 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும்...
━ popular
கட்டுரை
பதவி பறிப்பு மசோதா! தோல்வியை ஒப்புக்கொண்ட பாஜக! பதறும் மோடி – அமித்ஷா!
saminathan - 0
பாஜக கொண்டுவந்துள்ள சட்டவிரோதமான பதவி பறிப்பு மசோதா மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பை சந்திக்கும். பாஜக பின்னிய சதிவலையில் அவர்களே சிக்குவார்கள் என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.விடுதலை...